">

இப்னு ஹத்தாது                            தொடர்: 7   நேர்வழி நடக்க அல்குர்ஆன் மட்டும் போதும், நபியின் நடைமுறைகளைச் சொல்லும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்போரும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி, ரசூல் வரமுடியும் என்ற நம்பிக்கை உடையோரும் நேர் வழியை தவர விட்டு, பல கோணல் வழிகளில் சென்று நரகிற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.

ஐயம்: வசனம் 2:38ல் “”நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்” என உள்ளது. அனைவம் என்ற வார்த்தை ஆதம், ஹவ்வா, மேலும் யாரை குறிப்பிடுகிறான். ஆதம், ஹவ்வா என்று இருந்தால் “”நீங்கள் இருவரும்” எனத்தானே கூறி இருப்பான். ஆகவே இதை தெளிவாக விளக்கவும். அப்துர்ரஹ்மான், உத்திரபேரூர்.

“ஜித்தா நிரூபர்” இந்தியாவில் உருவாகிய தப்லீக் ஜமாஅத், முஸ்லிம்களுக்கு குர்ஆன் – ஹதீஸ்களை போதிப்பதை விட்டு விட்டு ஜக்கரிய்யா சாஹிப் எழுதிய தஃலீம் நூல்களை இஸ்லாமிய கொள்கையின் வேத நூல்களாக மக்களிடையே போதித்து வருவதை யாவரும் அறிவர். இந்நூல்களில் ஆதாரமற்ற பொய்யான, பலவீனமான நபிமொழிகளும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான, அர்த்தமற்ற கருத்துக்களும் பல்கியுள்ளதை நாம் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளோம்.

M.S. கமாலுத்தீன் புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.

Dr.A.முஹம்மது அலி, Ph.D.,   1. நிச்சயமாக அல்லாஹ் தூய்மையுடையோரை நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222) 2. தொழுமிடத்திலுள்ள மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 9:108)

Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13) 2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)

அல்லாஹ்வின் வல்லமையை விளக்கி அண்ணலார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அல்லாஹ் கூறுகிறான்:- எனது அடியார்களே! நான் நிச்சயமாக (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் அதை ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள் தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்ளைத் தவிர, ஆகவே நேர் வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

விமர்சனம் : பெருநாள் தினம் திட்டமாக முன் கூட்டியே தெரிந்த நிலையில், சமுதாய ஒற்று மையைக் கருதி பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு நாளோ, இரு நாளோ தள்ளி ஊரோடு இணைந்து கொண்டாடலாம் என்று நீங்கள் கூறுவது உங்களது சுய கருத்தே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் போதனை அல்ல என்று சிலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஐயம்: ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஸில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஸை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர்.

A.கமால் உசேன், திருச்சி. இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் என்ற முழக்கத்துடன் சுமார் 25 ஆண்டுகளையும் கடந்து அந்நஜாத் தொடர்ந்து வெளியாகி வருவது யாவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ். அந்நஜாத் இதழின் துவக்க கால நிர்வாகிகளில் சிலர் மதரஸாக்களில் ஓதி பட்டம் வாங்கிய ஆலிம்கள் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

  அப்துல்லாஹ் இப்னு ஸபாவிலிருந்து அஹமது நிஜாத் வரை!  S.ஹலரத் அலி, ஜித்தா

நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்! அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள் முஹிப்புல் இஸ்லாம்

MTM.முஜீபுதீன், இலங்கை ஆகஸ்டு தொடர் : 11 1400 ஆண்டுகளுக்கு முன் வேதக்காரர்களான யூதர்களும், கிறித்தவர்களும் தமது இறைத் தூதர்களை தமது மார்க்க விசயங்களில் எல்லை கடந்து கடவுளின் தரத்திற்கு உயர்த்தினர். பின் அல்லாஹ்வுக்கு வழிபாடு செய்வது போல் இறைத்தூதர்களை வழிபட்டனர். அதற்கு மேலதிகமாக ஈசா(அலை) அவர்களின் சீடர்கள், பாதிரிகள், சந்நியாசிகள் விசயத்திலும் எல்லை மீறினர். அவர்கள் பாவங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்கள் என நம்பினர். ஈசா(அலை) ஒன்றை ஆகுமாக்கினால் அதை பாதிரிகள் ஆகாததாக்குவார்கள். அப்போது உண்மையோ அல்லது […]

தமிழகத்தைக் கண்ணீரற்றத் தமிழகமாகக் காண அவாவுறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஆசைப்படுவதாகவும், அதற்காகவே பாடுபடுவதாகவும் அறிவித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஒரு முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்காகக் கடும் உழைப்பு, அதற்குரிய சரியான முறையான வழியில் அமைய வேண்டும். திருச்சியிலிருந்து சென்னை சென்று சாதிக்கப் போகிறேன் எனக் கூறும் ஒருவன் வடக்கே சென்னை செல்லும் தொடர் வண்டியில் ஏறாமல், தெற்கே நாகர் கோவில் செல்லும் தொடர் வண்டியில் ஏறி பிரயாணித்தால் அவன் தனது இலட்சிய […]