மனித சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இணைவது என்பது ஒரு நியதி. அதை விடுத்து, ஆணோ, பெண்ணோ, தனித்துத் துறவறம் என்ற நிலையில் வாழ்வது என்பது மனித நீதிக்கும் மனித நேயத்துக்கும் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்துக்கும் எதிரான செயலாகும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தாய், தந்தையர் துறவறம் பூண்டிருந்தால் இந்த மனிதன் உருவாயிருக்கவே முடியாது. தான் வந்த பாதையை மறந்த – உணராதவர்களின் தத்துவமே துறவறம்.
இஸ்லாமும் செயல்பாடுகளும் நாங்கள் யார்? நாங்கள் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்தான் என்றாலும் நாங்கள் பல அமைப்புகளாய் – பல்வேறு பெயர்களில் செயல்படுகிறோம். அதனால் எங்களை நாங்கள் கொள்கை சகோதரர்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம்.
ஐயம் : என் மீது கடமையாகும் ஜக்காத்தில் என்னிடம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு நன்கொடை கேட்டு வருபவரிடம் இது ஜக்காத் நிதி என குறிப்பிட்டால் அது வேண்டாம்; உங்கள் சொந்த பணத்தில்தான் தரவேண்டும். இது ஜக்காத் ஏழைகளுக்கும் மற்ற தேவையுள்ளவர்களுக்குத்தான் போய் சேரவேண்டும். பள்ளி கட்டுமான பணிக்கு கொடுக்க (அ) வாங்க குர்ஆன், ஹதீஸ்படி கூடாது என்கிறார். சரியான விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.
S. கமாலுத்தீன் இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள்! “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் […]
ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படிதான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.
ஐயம்: நரகத்தின் எரிக்கட்டைகளாக மனிதர்களையும், கற்களையும் பயன்படுத்துவதாக வாக்களித்துள்ள வல்ல நாயன், இணை வைத்து வணங்கப்பட்டு கொண்டிருந்த கற்சிலைகளுக்கு உரிய மனிதர்களையம் இந்நரக வேதனைக்கு உள்ளாக்குவானா?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி! சமீபத்தில் நமது இந்திய நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் காக நமது நாடு 70 ஆயிரம் கோடி செலவிட்டதாக வும், அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் பரப்பி வருகின்றன. நடைபெற்ற ஊழல்களை விசாரித்துக் கண்டறிய சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல நாடுகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நடந்தேறியுள்ள இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் அனைத்து நாடுகளின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி நமது நாட்டுக்குப் […]