அமெரிக்காவிலிருந்து ஒரு நவீன விசைப் பொறி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட் டால், அந்தப் பொறியை தயாரித்த அமெரிக்க நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அப்பொறியை இயக்குகிறோம். ரஷ்யாவிலிருந்து பொறி இறக்குமதி செய்யப்பட்டால் ரஷ்ய நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அதை இயக்குகிறோம். ஆக ஒரு விசைப்பொறி எந்த நாட்டினரால் தயாரிக்கப்படுகிறதோ அந்த நாட்டினரின் வழிகாட்டல்தான் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கப் பொறிக்கு ரஷ்யாவின் வழிகாட்டலோ, ரஷ்யப் பொறிக்கு அமெரிக்க வழிகாட்டலோ பின்பற்றப்படுவதில்லை.
முஹிப்புல் இஸ்லாம் “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (2:174)
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 10 தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A., M.Phil., 1. (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும்போதெல்லாம், அவர்கள் அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை. (51:52)
அல்லாஹ்(ஜல்), ஆதி மனிதன் ஆதம்(அலை) முதல் மனித வர்க்கத்தின் நல்வாழ்விற்காக நேர் வழியைத் தன் புறத்திலிருந்து அளித்துக் கொண்டிருந்தான். மனித வர்க்கத்தில் தோன்றிய புரோகிதர்கள் – இடைத்தரகர்கள் அந்த நேர்வழியில் தங்கள் மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட கோணல் வழிகளை இடைச் செருகல்களாக இணைத்தனர். அதனால் ஆரம்பத்தில் ஒரு சமூகத்தினராக இருந்த மனித சமுதாயம் பல பிரிவினராக – பல மதத்தினராக பிரிந்தனர்.
ஐயம்: மனைவியிடத்தில் பால் அருந்தலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு விளக்கம் தரவும். ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம்.
ஆலிம்சாக்களின் கிஸ்ஸா : ஆவியின் அரங்கேற்றத்தில் தோல்வி நல்லம்பல்-ஷேக் அலாவுதீன் “நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்”. (2:42)
மார்ச் இதழ் தொடர்: 3 மதகுருமார்களின் பித்தலாட்டம்! அல்குர்ஆன் 39:9, 58:11, 35:19,20,21,22,28 இறைவாக்குகளை ஓதிக்காட்டி (படித்துக் காட்டி அல்ல) தங்களுக்கு உயர் அந்தஸ்து இருப்பதாகப் பிதற்றுவார்கள் மதகுருமார்கள். ஆனால் இந்த இறைவாக்குகள் அனைத்தும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்க அறிஞர்களாக ஆகவேண்டும் என ஆர்வமூட்டுகின்றனவே அல்லாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தை ஆலிம் அவாம் எனக் கூறுபோட்டு, இந்த மதகுருமார்கள் அது கொண்டு வயிறு வளர்க்க அனுமதிக்கவில்லை.
பெங்களூர் M.S.கமாலுத்தீன் நீரில் வாழும் மீன் நீர் குடிப்பது தெரியாதது போல் அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலும் அடுத்தவருக்குத் தெரியாது”. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன்.
முஸ்லிம் சமுதாயம் இன்று இவ்வுலக விவகாரங்களிலும், மறு உலக விவகாரங்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் போதிய அறிவின்மையே. சில நல்லுள்ளங்களின் நன் முயற்சியால் தற்போது உலகியல் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மார்க்கக் கல்வியில் முன்னேற்றம் பூஜ்யம்.