">

உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்? இப்னு கதீஜா தங்களை மார்க்கம் அறிந்த மேதைகள், மக்களிடையே மார்க்கத்்தை நலினமாக, ஹிக்மத்தாக எடுத்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டு, மார்க்கப்பணி, அழைப்புப்பணி கட்டாயக்கடமை; அதை செய்யாது வெற்றி இல்லை என்று கூறும் அறிஞர்கள் இது தான் சத்தியம்-நேர்வழி-உண்மை என்று உறுதியாக தெரிந்தப் பின்னரும் அதை மக்களிடையே உரத்துச் சொல்ல தயங்குகிறார்கள்; பின் வாங்குகிறார்கள். அதற்கு அவர்க்ள கூறும் காரணம், அல்லாஹ் அல்குர்ஆன் பகரா 2:191-ல் பித்னா-குழப்பம் செய்வது […]

மார்க்க விதிகளைக் கடைப்பிடிப்பதால் குற்றம் இழைப்பது தவிர்க்கப்படுகிறது

பெருமானார்(?) [PDF]

ஐயமும்! தெளிவும்!!   ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்

இதுதான் புரோகிதம்! அல்லாஹ் அன்றே இட்ட ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்பதற்குத் தெள்ளத் தெளிவான, பல நூல்களில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்றை அந்நஜாத் 93 மார்ச் இதழ் பக்கம் 38-ல் அரபி மூலத்துடன் வெளியிட்டிருந்தோம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூற வழியில்லாமல் ஹதீஸை திரித்து எழுதிவிட்டு, நாம் ஒரு முடிவை முன்னரே எடுத்து கொண்டு அதற்கேற்ப ஹதீஸின் தமிழாக்கத்தை வளைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். […]

தொடர்ச்சி… அன்று கணினி கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் இருந்தது; இன்று அந்தக் கட்டாயம் இல்லை! 14. பிறையைப் பற்றியும் சூரியனைப் பற்றியும் திருகுர்ஆன் வசனங்களின் எண்களைக் கூறி நீங்களும் குறித்துக் கொண்டு போய் தமிழ் விரி வுரையை எடுத்துப் பாருங்கள். இவை அனைத் தும் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகிறது என்று நான் கூறியதாகக் கூறி நீங்கள் அளித்துள்ள பதிலில் அதைத்தான் நாமும் கூறுகின்றோம். சர்வதேச பிறை என்ற தலைப் பிறைக்கும் இந்த வசனங்களுக்கும் என்ன […]

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பெருமை,கண்ணியம் இவற்றை அபகரிப்பவர்கள் மதகுருமார்கள்! அன்புச் சகோதரர் M.A.அப்துல் வதூது அவர்களுக்கு, அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக (21:92, 23:52) உலகை நடுநிலையுடன் வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் (3:110, 2:143, 22:78) இன்று பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கித் தவிக்கிறது. முஸ்லிம்கள் நேர்வழியில் இருந்தால் அல்லவா மற்றச் சமுதாயங்களுக்கு அந்த நேர்வழியைக் காட்ட முடியும். முஸ்லிம்களே எண்ணற்றக் கோணல் வழிகளில் திசைமாறிச் செல்லும்போது, நடுநிலையுடன் இருந்து மற்ற சமுதாயங்களுக்கு எவ்வாறு நேர்வழி காட்ட முடியும்? அதனால் இன்று மனித குலத்தினரிடம் இருக்கக் கூடாத அனைத்து ஒழுங்கீனங்களும், அடாத செயல்களும் நிறைந்து […]