">

அபூ அப்தில்லாஹ் அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நட்டத்தில் இருக்கிறான்; ஆயினும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற் செயல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொரு வர் அறிவுரைக் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (103:1-3)

விமர்சனம்: குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் சஹாபாக்களின் விளக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அறிவைக் கொண்டு சுயமாக விளங்கக் கூடாது? அப்படி விளங்குவது வழிகேட்டில் விட்டுவிடும் என்று அஹ்லே ஹதீஸ்காரர்கள் மற்றும் ஸலஃ பிகள் கூறுகிறார்கள். இதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? இது சஹாபாக்களை தக்லீது செய்வது போல் ஆகாதா? விளக்கவும். B. சகாபுத்தீன், திருச்சி-26.

MTM. முஜீபுதீன், இலங்கை ஜூலை 2012 தொடர்ச்சி … மதத்தின் பெயரால் பேய், பிசாசு, இறந்த ஆவிகள் மீதான மூட நம்பிக்கைகள்: சிலைகளை தெய்வமாக வணங்கும் சமுதா யங்களிடையில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதன்படி ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனது உயிர் அல்லது ஆத்மா அல்லது ரூஹு அவன் செய்த நன்மை தீமைக்கு அமைய இந்த பூமியில் பல சேட்டைகளைச் செய்தபடி சுற்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை. இதன்படி சில இறந்த மனிதர்களின் ஆத்மா ஆவியாக […]

அல்லாஹ்வின் ஒருமை அறிவியல் Science of One-ness of Allah இஸ்லாத்தின் இலட்சியம்: வாழ்வு முழுவதும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

மகத்துவமிக்க ரமழான் மாதத்தின் மையப் பகுதியில் நாம் இருக்கிறோம். இந்த ரமழான் மாதத்தின் சிறப்புப் பற்றி சர்வ வல்லமை மிக்க இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஏகன் அல்லாஹ் வாழ்வியல் வழிகாட்டி நூல் குர்ஆனின் 2:185 வசனத்தில் இவ்வாறு கூறி தெளிவுபடுத்துகிறான்.