">

””குரங்கு கையில் கிடைத்த பூமாலை’’ என்ற தொரு பழமொழி; அதுபோல் மனிதக் குரங்கு கள் கையில் மத்திய, மாநில ஆட்சிகள் கிடைத்துள்ளன. இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு மனிதத் தன்மையோ, மனிதாபமோ இருப்பதாகத் தெரிய வில்லை. அப்படி ஆட்சியாளர்களுக்கு மனிதப் பண் பாடுகளோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ இருந்தால் மக்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், மக்கள் பணத்தை முழுக்க முழுக்க தவறான வழி களில் கோடி கோடியாகச் சுருட்ட முற்படுவார் களா? இன்றைய அரசியல், மூலதனமே இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை […]