2015 ஏப்ரல்

இப்து ஹத்தாது ஆதம் நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்தே மார்க்கம் அறிந்த மேதைகள் -அறிஞர்கள்-ஆலிம்கள் என்று பெருமை பேசும் ஐந்து சதவிகிதம் கூட தேறாத ஒரு சின்னஞ்சிறிய கூட்டம் மதகுருமார்கள் என்றப் பெத்தப் பெயரில் இருந்து வருகிறது. இந்தச் சின்னஞ் சிறு கூட்டம் 95 சதவிகித பெருங்கொண்ட மக்களை அவாம்கள் பாமரர்கள் என இழிவுபடுத்தி, அதற்கும் ஒருபடி கீழேபோய் அவர்களை கீழ்ஜாதி, தாழ்த்தப்பட்டவர்கள் என மேலும் இழிவுபடுத்தி அவர்களை தங்களின் அடிமைகள் போல் நடத்தி வருகின்றனர். பெருங்கொண்ட மக்களும் […]

S. சதீஸ்குமார், செல் : 95781-63832 துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமாகும். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம் என்பதும், இக்கருத்தின் அடிப்படையில் நபிகள் தான் இஸ்லாத்தை தோற்று வித்தவர் என்று கூறுவதும் தவறான கருத்தாகும். இறைவனின் முன்னிலையில் மனிதன் முழுமையாக அடிபணிதல் வேண்டும். மேலும் இறைவன் முன்னால் நமது சொல்கள், செயல்கள் அனைத்திற்கும் பதில் தருவதற்காக அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவோம் எனும் […]

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

அபூஃபாத்திமா நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த 1947லிலிருந்து ஜனநாயக ஆட்சி, போலி ஜனநாயக ஆட்சி, பணநாயக ஆட்சி, குண்டர் நாயக ஆட்சி என முன்னேறி(?) இப்போதும் மீண்டும் மனுநீதி ஆட்சியை, அரசு அரியணையில் அமர்த்தியுள்ளோம். ஜனநாயக ஆட்சி பெரும் செல்வந்தர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக்குவது, ஏழை மக்களை மேலும் மேலும் ஏழைகளாக்குவது என்ற சித்தாந்த அடிப்படையிலானது என்பதைப் பார்த்து வருகிறோம். மனுநீதி ஆட்சியோ அதிலும் ஒருபடி மேலே போய் மேல் ஜாதி என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தைக் […]