2015 மே

மவ்லவிகளே, ஆலிம்களே, அல்லாமாக்களே இது எமது கடமை என்ற கடமை உணர்வுடன் எச்சரிக்கிறோமா! ஏற்பதும், நிராகரிப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் நானை மறுமையில் இந்த எச்ச ரிக்கையை உங்கள் வசம் சேர்த்துவிட்டோம் என்பதற்கு நீங்கள் சாட்சி சொன்னால் போதும். கடந்த ஆயிரம் வருடங்களாக அகில உலக மக்களுக்கும் சொந்தமான, அனைத்து மக்களின் இறைவனான அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்களுக்காக, குறிப்பாக அறிவு குறைந்த மக்களுக்காக தெள்ளத் தெளி வாக நேரடியாக விளக்கி அருள்புரிந்து இறக்கிய ருளிய மனித சமுதாயத்திற்கே […]