2015 ஜுலை

இப்னு ஹத்தாது அல்குர்ஆன் பறைசாற்றுகிறது, கவனமாகப் படியுங்கள்! “”நீங்கள் (என் உபதேசத்தை) புறக்கணித்தால் (எனக்கு இழப்பு ஒன்றுமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் (சம்பளம்) கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்!” (என்று நூஹ்(அலை) கூறினார். (10:72) இப்ராஹீம்(அலை), யாஃகூப்(அலை) இரு வரும் தம் குமாரர்களுக்கு உபதேசித்தது, “”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்காக இம் மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள் ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக் […]

ந.அப்துல் ரஹ்மான், ஹாங்காங் தமிழகத்தில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்றதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் ஆந்திர வங்கியின் கிளைகளும், ஆந்திராவைச் சேர்ந்த பல் பொருள் அங்காடிகளும் தாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து முகநூலில் தமிழ் தேசியவாதிகள் என்ற பெயரில் எழுதுபவர்களின் பதிவுகளில் திராவிட அரசியல் கட்சிகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் இனவாத முத்திரை குத்தி கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை காண்கிறோம். திராவிடர் கழகத்தின் தாலி அகற்றும் போராட்டத்துக்கு எதிர் வினையாக […]

மழையையும் இறக்கினோம்! இரும்பையும் இறக்கினோம்!

அபூ அப்தில்லாஹ் சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கின்படியே சுழல்கின்றன என்று உறுதி கூறும் குர்ஆன் வசனங்களின் அப்பகுதிகள் வருமாறு. சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே (சுழல்கின்றன. (6:96) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங் களையும் (தன்) கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தான். (7:54) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு (சந்திரனுக்கு) பல படித்தரங்களை உண்டாக்கினான். (10:5)