2015 ஜூன்

ஐயம் : 60 வயதுப் பெண் தூரத்து உறவுக்கார ஆண் (அண்ணன் உறவு) உடன் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? M. ஜலாலுதீன், சென்னை. தெளிவு : செல்லக்கூடாது. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்ட பெண் அவளுக்கு மஹ்ரமான (திருமணம் முடிப்பதற்குத் தகுதியற்ற தகப்பன், உடன் பிறந்தவன்) துணையில் லாமல் ஓர் இரவு, ஒரு பகல் தூரம் பயணம் செய்வது ஹலால் ஆகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி.

இப்னு ஸதக்கத்துல்லாஹ் பொய்(யன்) புதிதாக இதுவரை எதையும் செய்ய வில்லை; இனியும் செய்யப் போவதில்லை! 34:49 கடந்த 17.04.15 அன்று தமிழ்நாட்டு தறுதலைகள் ஜமாஅத் துணைத் தலைவர் அண்ணன் சையது இபுறாஹீம் மத்ஹபை பின்பற்றுவது இறை மறுப்பே! அவதூறுகளால் எழுச்சி பெறும் ஏகத்துவப்படை! என்ற இரு தலைப்புகளில் ஜுமுஆ உரையாற்றியிருந்தார், அதில் சில விஷயங்களை மேற் கோள்காட்டி மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோளை ஏற்று சிந்தித்தேன். மனதில் சில […]

S.ஹலரத் அலி, திருச்சி சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர் ஆதியில் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களைக் கூறி வந்தது. நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், […]

அபூ அப்தில்லாஹ் H. அப்துல் கபூர் என்ற சகோதரர் தேதியிடாத ஒரு நான்கு பக்கக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு முகஃபல், அபூ சுஃப்யான், முஆவியா, யசீது (ரழி-ம்) போன்றோர் முஸ்லிம்கள் அல்ல யஹூதிகள் என்றும் இமாம் புகாரீ(ரஹ்) அவர்களையும் யஹூதி என்று வர்ணித்தும், பல குர் ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்தும் பக்கங்களை நிரப்பியுள்ளார். ஹதீஃத்களை நிராகரிக்கும் இவரும், இவரைப் போன்றோரும் யஹூதிகள் எழுதி வைத்துள்ள சில நூல்களை உருப்போட்டுக் கொண்டு […]

நீதித்துறை அன்றும்! இன்றும்!! இன்று தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை, வாங்கப்படுகின்றன! நூறு வருடங்களுக்கு முன்னர் வெள்ளையர் ஆட்சியில் ஒரு கொலை வழக்கு. கோடி- கண்ட கோசுப் பிள்ளை என்பவர், தன் மருமகன் மீராசா ஏவிவிட்ட தேவர் ஒருவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். காரணம்? அன்றைக்கு ரூபாய் 2½ லட்சம் பெருமானமுள்ள ஒரு தங்க, வைர நெக்லசை அன்றைய இங்கிலாந்து ராணிக்கு அன்பளிப்பாகத் தந்தவர் கோசுப்பிள்ளை. அவருக்கு நான்கு பெண் மக்கள், ஆண் வாரிசு இல்லை. தன் மூத்த மகளை தன் […]