2004 பிப்ரவரி

பிப்ரவரி – 2004  நோக்கம் 18              முஹர்ரம் 1425 ஈத்?  பெருநாள் சிந்தனை ! இரண்டு பெருநாட்கள்: மனிதனைப் பçடுத்து இவ்வையகத்தில் சோதனைக்காக வாழ அனுமதித்திருக்கும் எல்லாம் வல்ல ஏகன் இறைவன், மனித குலத்திற்கு வருடுத்தில் இரண்டு நாட்களை பெருநாட்களாக ? பண்டிகைகளாக தனது இறுதித்தூதர் மூலம் ஆக்கித் தந்திருக்கிறான். ஆனால் ஆதத்தின் சந்ததிகளில் பெருங்கொண்டு மக்கள், தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் புரோகிதர்களைப் பூரணமாக  விசுவாசம் கொண்டு, அவர்கள் […]