2018 செப்டம்பர்

பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்! (Water may be key  to understanding  sweetness!) எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7 …..பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சை தோட்டங்களையும், விளை நிலங்களையும்,  கிளைகள் உள்ளதும், இல்லாததுமான பேரீச்சையையும் அவனே உண்டாக்கினான்.  (இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.     – அல் குர்ஆன்.13:4. […]

ஐயம் : ஒளூ செய்வதற்கு முன் பல் விளக்குவது நபிவழி. ஒளூ செய்து சுத்தம் செய்த பிறகு தொழுகையில் நிற்கும்பொழுது மீண்டும் மிஸ்வாக் செய்கிறார்கள் சிலர்; செய்துவிட்டு நஜீஸான குச்சியை தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு தொழுகி றார்கள். இதற்கு ஆதாரம் உண்டா? னி.அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நடைமுறையிலுள்ள சிலருடைய பழக்கத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் படுக்கச் செல்லும் முன்பும், படுக் […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. சத்தியத்தைப் போதனை செய்வோர் அதனை நிலைநிறுத்துவதற்கான மூலாதார அளவுகோலாகக் கொண்டது பெரும்பான் மையை அல்ல. அன்று முதல் இன்று வரை உள்ள பெரும்பாலான மனிதர்கள் சத்தியத்தை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு மூலாதார அளவுகோலாகக் கொண்டது பெரும் பான்மையையே. அதனால்தான் கடந்த காலங்களில் பெரும்பாலான மனிதர்கள் இறை தூதர்களான மனிதர்களில் புனிதர்களான நபிமார்கள் மனிதர்களின் சுய விருப்பங்களுக்கும் அவர்களது கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் பிரதேச வணக்க வழிபாடுகளுக்கும் முரணாக அவர்களது உள் ளம் விரும்பாத ஒன்றை […]

ஆய்வுத் தொடர் – 8 அபூ அப்தில்லாஹ் ஆகஸ்ட் தொடர்ச்சி….. 3:7 வசனத்தின் சரியான பொருள் : அவன்தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (தெளிவான) வசனங்கள் இருக்கின்றன. இவை தான் இந்நெறிநூலின் அடிப்படையாகும். மேலும் எஞ்சியவை பல பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை)யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள் குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால் இவற்றின் உண்மைக் கருத்து களை (முடிவு –  Final […]

தொழும்போது முன்னால் தடுப்பு வைப்பது பற்றி தெரிந்து கொள்வோம்! கு. நிஜாமுதீன் உங்களுக்கு முன் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும்போது யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரை தடுக்க வேண்டும். அதை அவர் தடுத்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் ஷைத்தானாவார் என்பது நபிமொழி. (புகாரி : 509) தொழுபவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படும் கெடுதியை பாவத்தை அறிந்தால் அவருக்கு குறுக்கே செல்வதற்கு பதில் நாற்பது நாட்கள் நின் றுக் கொண்டிருப்பது அவருக்கு […]

ஆங்கிலேயர் போட்ட தேதிகோடு (IDL) இஸ்லாமிய அடிப்படையா? S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி அன்பு சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சந்திரனை கணக்கிட்டு காலண்டர் போட்டு அதன் அடிப்படையில் அமல்கள் செய்து வருகின்றோம். கணக்கீடு நவீன அறிவியல் உலகில் மனிதர்களால் முடிந்த வரை துல்லியமான முறையில் கணக்கிட முடியும். (அல்லாஹ்வின் துல்லியம் என்பது இறுதியானது) அதன்படி கணக்கிட்டு வருகிறோம். இதற்காக உலக நடைமுறையில் உள்ள தேதிக்கோடு IDL உலக நேரம் UTC ஆகிய உலகம் நியமனம் செய்த அளவீடுகளை […]

ஒரு திறனாய்வு! தொடர் : 39 M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல் திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 381,382 மற்றும் 383ல் பாதி வரை ஹதீஃத் எண் 14ம் அதனைத் தொடர்ந்து பல விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. […]

 MTM. முஜீபுதீன், இலங்கை அந்நஜாத் வாசகர்களின் கவனத்திற்கு எதிர்பாராத விதமாக ஜூலை 2017லிருந்து இத்தொடர் வெளிவரவில்லை. இன்ஷா அல்லாஹ் இனிமேல் தொடர்ந்து வெளிவரும்.  ஜூலை 2017 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.” “என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக” 20:14 என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். (புகாரி : 597) இறைவனை […]

எல்லா பிரிவினை இயக்கங்கள், ஜமாஅத்துகளை விட்டும் தப்பி ஓடுங்கள்..  MTM. முஜீபுதீன், இலங்கை ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையில், அல்ஃபாத்திஹா ஸூராவை ஓதுவது கடமையாகும். அதில் அல்லாஹ் கடைசியாக குறிப்பிடும் மூன்று வசனங்களையும் அறிவதும் அவசியமாகும். அதில் நீ என்னை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல என்று ஓதி முடிக்கிறோம். இதில் ஐந்தாவது, ஆறாவது வசனங் களை கவனியுங்கள். அது “நீ […]

அபூ ஹனீபா, புளியங்குடி அல்லாஹ்விற்காக எவர் ஒருவர் பள்ளி வாசல் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான். (புகாரி 450) இன்றைக்கு இயக்கங்களை, மத்ஹப்பை வளர்க்க அல்லாஹ்வின் பெயரை சொல்லி இயக்க, மத்ஹப் பெயர்களில் பள்ளிவாசல்களை கட்டுகிறார்களே, கட்டுவதற்காக நன்கொடை கொடுக்கிறார்களே, அவர்களுக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் மாளிகை கட்டுவானா? அல்லது நரகத்தில் மாளிகை கட்டுவானா? எது உண்மை? அல்லாஹ்வின் பள்ளிவாசல் எது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்? மத்ஹப் பள்ளிவாசல்கள் : […]

N.  அலி, கல்லிடைக்குறிச்சி ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… சென்ற இதழில் லிபாசுத் தக்வாவின் சிறப்புகளையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் பார்த்தோம். இந்த இதழில் லிபாசுத் தக்வாவுடன் தொடர்புடைய வி­யத்தைப் பார்ப்போம். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அஞ்சக் கூடியவர்கள் அறிஞர்கள்தாம் (ஆலிம்கள் தான்) 35:28 மேற்கண்ட குர்ஆன் வசனத்தைக் காட்டி ஆலிம்கள்தான் அஞ்சுவார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. மேடைகளிலும் முழங்கப்படுகிறது. இதன் மூலம் லிபாசுத் தக்வா ஆலிம்களுக்குத்தான் சாத்தியம் என்ற தோற்றம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது உண்மை என்ன? […]

செப்டம்பர் 2018 துல்ஹஜ் 1439 – முஹரம் 1440 பேரிடர் சூழல் முன்பெல்லாம் மழையோ, வெயிலோ, காற்றோ, குளிரோ குறிப்பிட்ட மாதங்களில் சீதோஷ்ண நிலை சொல்லி வைத்தாற் போல் அந்தந்த மாதங்களில் வந்து போய்க் கொண்டிருந்தது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நிகழ் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் கணக்கில் கொண்டால், முந்தைய காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை எனக் கூறி விடலாம். சமீப காலமாக பருவகாலம் மாறிக் கொண்டிருப்பது அச்ச உணர்வைத் தந்து கொண்டிருக்கிறது. கலி […]