2016 ஜுலை

ஜூலை 2016 ரமழான்-­வ்வால் 1437 ஈத் சிந்தனை! சமுதாயத்தைப் பிளவுடுத்தும் அதிகாரம் நபிமார்களுக்கும் இல்லை! இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ஆலிம்கள் எனப் பெருமை பேசும் மவ்லவிகளாலும், அவர்களது முகல்லிது பக்தர்களாலும் காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுக்கப்பட்டு, அவர்களது பள்ளிக்குப் போகக் கூடாது, அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்காத ஒரேயயாரு ஆலிமையும் காட்டமுடியாது. குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கப்படாத ஒரேயயாரு பிரிவையும் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்தப் பிரிவினர் அனைவரும் இந்த ஃபத்வாவுக்கு உட்பட்டவர்களே! சமுதாயத்தைதப் […]