2019 ஜுன்

அந்நஜாத் –  ஜூன் 2019 ரமழான் -­ ஷவ்வால் 1440 தலையங்கம்! அந்நியனாய் வாழ்வோம், அர்த்தம் புரியும்…. குரங்கு, பன்றி, எலியாக உருமாறிய பனீ இஸ்ராயீல் மனிதர்கள்! தக்லீது – ஓர் ஆய்வு அமல்களின் சிறப்புகள்! தவ்ஹீது பேசும்  பிரிவினை இயக்கங்களும், அதன் குண்டர்களும்…. உருவப்படம் வரையலாமா?   (பகுதி-2) ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… அறிந்து கொள்வோம்… தலையங்கம்! தலைநகரத்தின் அவல நிலை! இதுவரை கண்டிராத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். பகலெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக […]

அந்நியனாய் வாழ்வோம் அர்த்தம் புரியும்… ஜி. நிஜாமுத்தீன்,  பரங்கிப்பேட்டை ஒருவர் வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ செல்கிறார் என்றால் அங்கு அவரது வாழ்க்கை சூழல் எப்படி அமையும்? இது ஒரு தற்காலிக தங்குமிடம், இங்கு சில வேலைகளுக்காக நாம் வந்துள்ளோம். சொந்த ஊருக்கு திரும்பும் நாள் சீக்கிரம் வரவேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடம் மிகைத்து நிற்கும். சிந்தனையும், நினைவுகளும் சொந்தங்களையும், சொந்த ஊரையும் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். தாம் தங்கியுள்ள இடத்தில் கிடைக்கும் பொருட்கள் மீது […]

“தக்லீது” – ஓர் ஆய்வு! – அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : செப்டம்பர் 1987 இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீஃதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். […]

அமல்களின் சிறப்புகள்…. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. தப்லீக் ஜமாஅத்தினர் கூறும் ஈருலக ஈடேற்றத்துக்கான 6 நம்பர்(?) பற்றி சென்ற இதழில் […]

தவ்ஹீது பேசும் பிரிவினை இயக்கங்களும் அதன் குண்டர்களும்… ஹலரத் அலி, திருச்சி-7. இஸ்லாமானது ஓரிறை கொள்கையை சொல்லி வளர்ந்த மார்க்கமாகும். அன்றைய அரபிய மக்கா மாநகர், காபத்துல்லாஹ்வில், நாளுக்கொரு தெய்வம் என்னும் கணக்கில் 360 சிலைகளை வைத்து ஆண்டு முழுவதும் வணங்கி வந்தனர். இச்சூழலிலேயே வணங்கத் தகுதியுடைய ஒரே இறைவன் உலகத்தை படைத்துக் காத்து இரட்சிக்கும், ஒரே இறைவனான அல்லாஹ்வை தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். இணை துணை இல்லா தூயவன் என்ற கொள்கை இறங்கியது. […]

உருவப்படம் வரையலாமா? ( பகுதி-2 ) M.A. ஹனீபா,  பொட்டல்புதூர் 2019  மே மாத தொடர்ச்சி… உருவப்படங்களும், நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள். ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உருவப்படம் வரையக்கூடாது, புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது, வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள். முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் […]

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்  M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 மே மாத தொடர்ச்சி….. அதேபோல் பெற்றோர், அநாதைகளின் சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைத்தல் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கவனிக்கவும். அல்குர்ஆன்: 4:1 முதல் 14 வரை. மேலும் கவனியுங்கள். இன்னும், தாய் தந்யைரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்தி லிருந்து விகிதப்படி அதையடையும் வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம். அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், ஸமூது கூட்டத்திற்கு அனுப்பப்பட்ட நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஸாலிஹ் நபி. அல்குர்ஆன் : 7:73 நகைகளை உருக்கி காளை சிற்பத்தை உருவாக்கியவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்? சாமிரி. அல்குர்ஆன் : 20:87,88 பெயர் சூட்டப்பட்டு பிறந்த நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்? “யஹ்யா”. அல்குர்ஆன் : 3:39 விரயஞ் செய்பவர்கள் யாருக்கு சகோதரர்களாவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? “ஷைத்தான்களின்”. அல்குர்ஆன் : 17:27 நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்பு […]

 – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் மனிதன் ஒரு சிறந்த படைப்பாக கண்ணியப்படுத்தப்பட்டவனாக இருக்கின்றான். மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்ட மலக்குகள், ஜின்களை, ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டதன்  ( அல் குர்ஆன்.7:11) மூலம் மனிதனின் சிறப்பை புரிந்து  கொள்ளலாம்.  “ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச்  சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட […]