Posted by அந்நஜாத் on Jul 26 2007
விமர்சனம்: ஏப்ரல் 2007 ஏகத்துவம் இதழில், தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் மறு ஆய்வு 2 என்று ஆஸிம்பின் குலைப் இடம் பெறும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை, தனது வார்த்தை ஜாலங்களைக் கொண்டு தூக்கி நிறுத்தி, தொழுகை இருப்பில் விரலாட்டுவதை நியாயப்படுத்தப்பட்டுள்ளதே? ஏற்றுக் கொள்ளலாமா? S. அப்துல்லாஹ், திருச்சி A. முஹம்மது அஸ்லம், விழுப்புரம். விளக்கம்: எந்த மத்ஹபினராவது தொழுகையில் அவர்கள் கடைபிடித்து வரும் செயல்களைக் கூறும் ஹதீஸ் பலவீனமானது என உரிய ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியவுடன், அதை ஏற்றுக் [...]
Posted by இப்னு ஹத்தாது on Jul 26 2007
இப்னு ஹத்தாது தொடர்: 7 நேர்வழி நடக்க அல்குர்ஆன் மட்டும் போதும், நபியின் நடைமுறைகளைச் சொல்லும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்போரும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி, ரசூல் வரமுடியும் என்ற நம்பிக்கை உடையோரும் நேர் வழியை தவர விட்டு, பல கோணல் வழிகளில் சென்று நரகிற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். அதற்கும், மூலகர்த்தாக்கள் அற்ப உலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட புரோகிதர்களே என்பதையும் விரிவாகப் பார்த்தோம். அடுத்து, இந்தப் புரோகிதவர்க்கம் தங்களின் நிலைப்பாட்டை இந்த முஸ்லிம் சமுதாயத்தில் நிலைநாட்டிக் [...]
Posted by அந்நஜாத் on Jul 26 2007
ஐயம்: கடந்த 16.06.2007 சனிக்கிழமை நெல்லிக்குப்பத்தில் TNTJ தலைவர் சகோதரர் P.J.க்கும் கடலூர் முன்னாள் TNTJ நிர்வாகிகள் எட்டு பேருக்கும் இடையில் ஒரு ‘முபாஹலா’ இடம் பெற்றதாக தெரியவருகிறது. ‘முபாஹலா’ என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் ‘முபாஹலா’ செய்யலாமா? அதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் உண்டா? விளக்கவும்
Posted by அபூ அப்துல்லாஹ் on Jul 24 2007
- அபூ அப்துல்லாஹ் தொடர் : 8 நபி(ஸல்) அவர்களால் தெள்ளத் தெளிவாக, எளிதாகக் காட்டித்தரப்பட்ட ஐம்பெறும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, மார்க்கத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பேர்வழிகள் என்று கிளம்பி இருக்கும் மவ்லவி புரோகிதர்கள் எந்த அளவு கடினமானதாகவும், மூட நம்பிக்கைகள் நிறைந்ததாகவும், ஆதாரமற்ற வெற்றுச் சடங்குகள் நிறைந்ததாகவும் ஆக்கி, மக்களை ஏமாற்றி அற்ப உலக ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதை, அனுபவ வாயிலாக, நேரடியாகக் கண்டதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.
Posted by அந்நஜாத் on Jul 24 2007
சமீபகால முபாஹலா போன்ற நிகழ்வுகளுக்குப்பிறகு, சில சகோதரர்கள் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, P.J.மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களோடு, சாட்சிகளோடு உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உறுதியாக அறிவிப்பது வருமாறு: