Posted by அந்நஜாத் on Aug 31 2007
“உலமாக்களின் கவனத்திற்கு மட்டும்” என்ற தலைப்பில் சிந்தனை சரம் ஜூலை 2007 இதழில் சகோ.K.Z. ஜலாலுத்தீன் இம்தாதி அவர்களால் எழுதப்பட்ட ஆக்கத்தைத்தான் முந்திய பதிவில் படித்தீர்கள். இதேபோல் இதற்கு முன்னரும்: சகோ.கான் பாகவி அவர்களால் இந்த மவ்லவிகளின் பரிதாப நிலைகள் குறித்தும், அவல நிலை குறித்தும் எழுதப்பட்டு வெளி வந்ததையும் அந்நஜாத்தில் இடம் பெறச்செய்துள்ளோம்.
Posted by அந்நஜாத் on Aug 31 2007
K.Z.ஜலாலுத்தீன் இம்தாதி தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான உலமாக்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசிக்காமலும் கவனிக்கப்படாமலும் இருப்பதால், ஆலிம்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றனர். நாற்பது ஐம்பதாண்டுகள் பல்வேறு இடங்களில் தற்காலிகமாகவே மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றிடும் உலமாக்கள் கடைசிகால கட்டத்தில் பள்ளிவாசல் லெட்டர்பேடுகளுடன் பெற்ற சமுதாயத்திற்கு முன் நிற்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.
Posted by அந்நஜாத் on Aug 31 2007
விமர்சனம்: 1986லிருந்து இதுநாள்வரை மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் மட்டும்தான். மனித அபிப்பிராயத்திற்கு மார்க்கத்தில் அணுவளவும் இடமே இல்லை என்று சொல்லி வந்த நீங்கள், இப்போது ஜகாத் விஷயத்தில் உமர்(ரழி) அலீ(ரழி) போன்றோரின் சொந்தக் கருத்துக்களை ஆதாரமாக வைத்து, ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும், மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறி வருவது, உங்களின் முன்னைய கூற்றுக்கு முரண்படுவதாகப் பரவலாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறதே? இதுபற்றிய உங்களின் பதில் என்ன? A. கமால், [...]
Posted by அந்நஜாத் on Aug 26 2007
மூலம்: ஹாருன் யஹ்யா தமிழாக்கம் : H.அப்துஸ்ஸமத் இன்சினீயர், சாத்தான்குளம் ஒழுக்கக் கேடு, அநீதி, துயரம், தோல்வி மனப்பான்மை, தொந்தரவு, தனிமை, பயம், பதற்றம், ஏமாற்றம், அவநம்பிக்கை, பழியஞ்சாமை, கவலை, கடுங்கோபம், பொறாமை, மனக்கசப்பு, போதை மருந்துக்கு அடியாமையாதல், பரத்தமை (விபச்சாரம்), சூதாட்டம், பசி, வறுமை, மரணம் பற்றிய பயம், ஆகிய அனைத்தையும் பற்றிய செய்திளை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோம்; தொலைக் காட்சிகளிலும் கேட்கின்றோம். பிரபலமான பத்திரிக்கைகள் இந்தச் செய்திகளுக்கு முழுப்பக்கங்களை ஒதுக்குகின்றன; இவை மனோதத்துவ [...]
Posted by அபூ ஆயிஷா on Aug 12 2007
அபூ ஆயிஷா, அல்-உம்ரா ஓமன். பாசமும், தேட்டமும்! என்ற வார்த்தையில் அன்பினால், பாசத்தால், தேட்டமும் கவலையும், துன்பமும், இன்பமும் உண்டு! ஆனால் நாம் யார் மீது பாசம் வைத்து உள்ளோமோ அவர்களைப் பிரியும் போது நம் உள்ளம் கடுமையாக பாதிக்கவும் படலாம் என்பதை மனிதர்களாகிய நாம் யதார்த்தத்தில் அறிந்தே வைத்துள்ளோம். இருந்தாலும் சில பாசங்கள் பிரிவால் – வேதனையையும், துன்பத்தையும், தருபவையாகவே உள்ளன!