Archive for November, 2007

ஏகத்துவம் மாத இதழின் “‘ஜகாத்’ ஓர் ஆய்வு” குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலானாதா?

Posted by அந்நஜாத் on Nov 30 2007

புரோகித தந்திரம் ஏகத்துவம், செப்டம்பர் 2005 இதழை “ஜகாத் சிறப்பிதழ்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். அதில் “ஜகாத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் அவர்கள் மனம் போன போக்கில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வின் லட்சணத்தை அலசுவதற்கு முன்னர் அவர்களின் புரோகிதத் தந்திரத்தைக் கவனத்தில் கொள்வது இந்த அலசுலுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.

Comments Off

படைத்தவனை மறந்து விட்ட முஸ்லிம் சமுதாயம்!

Posted by அந்நஜாத் on Nov 30 2007

அல்லாஹ்வின் வாக்குறுதிகள் பாரீர்! “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்: கவலையும் கொள்ளாதீர்கள்: நீங்கள்தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்”! ஆல இம்ரான் 3 : 139 “உங்களில் எவர் விசுவாசம் கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்களக்கு மன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத்திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; [...]

Comments Off

ஹதீதுகளின் பாகுபாடுகள் (4)

Posted by அபூ அப்துல்லாஹ் on Nov 29 2007

அபூ அப்துல்லாஹ் ஆகஸ்ட் 1896 இதழில் இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்யக் கூடாது என்பதற்குரிய ஆதாரங்களைப் பார்த்தோம். ஜுலை இதழில் பலவீனமான (லயீஃய்) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது கூடாது என்பதை (குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில்) பார்த்தோம். பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? [...]

Comments Off

“முஸ்லிம்” என்று பெயரிட்டது யார்?

Posted by இப்னு ஹத்தாது on Nov 29 2007

இப்னு ஹத்தாது ‘ஹுவ சம்மாக்குமுல் முஸ்லிமீன்’ (அல்குர்ஆன் 22: 78) இப்றாஹீம்(அலை) அவர்களே ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டதாக பல குர்ஆன் தர்ஜுமாக்களிலும், தப்ஸீர்களிலும் காணக் கிடைக்கிறது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோரின் நம்பிக்கையும் இதுவேயாகும். நாமும் நமது “நஜாத்” ஆகஸ்ட் இதழ் 7-ம் பக்கத்தில் ‘தியாகத் திருநாள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘நமக்கு முஸ்லிம் என பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை)’,என்றே குறிப்பிட்டிருந்தோம்.

Comments Off

நபி வழியில் நம் தொழுகை, தொடர்-1

Posted by அந்நஜாத் on Nov 29 2007

அபூ உபைதுல்லாஹ் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! அறிவிப்பவர் : மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரழி) நூல்கள்: புகாரி, அஹ்மத். நபி(ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ, அப்படித்தான் தொழ வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் மேலான உத்தரவாகும். அவர்களின் தொழுகை முறைக்கு மாற்றமான முறையில் தொழும் தொழுகை உண்மையில் தொழுகையாக இருக்க முடியாது.

Comments Off

உங்கள் விமர்சனம்!

Posted by அந்நஜாத் on Nov 28 2007

சென்ற இதழில், குர்பானி கொடுப்பவர்கள், முடி, நகங்களைக் களையக்கூடாது என்று எழுதி இருந்தீர்கள். மேலும் உமர்(ரழி) உம்ராவுக்குச் செல்லும்போது அவர்களிடம் நபி(ஸல்) தனக்காக துஆ செய்யச் சொன்னதாகவும் எழுதி இருந்தீர்கள்! இந்த இரண்டும் எந்த ஹதீஸ் நூலில் உள்ளன. நீங்கள் ஹதீஸ் என்று எவ்வித ஆதாரமுமின்றி எழுதிவிட்டால் அதை எப்படி ஏற்க இயலும்? -ஆமிர் பில்மஃரூப், பெங்களூர்.

Comments Off

உலமாக்கள் முரண்பட்டால்…?

Posted by அந்நஜாத் on Nov 28 2007

தொண்டி ஜே. கலந்தர் “கூடாது” என்கின்றனர் சிலர். “கூடும்” என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா…. மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே….” என நம்மைப் போன்ற பாமரர்கள் பலர் குழம்பும் நிலை, பொதுவாக எல்லா இடங்களிலும் இல்லாமல் இல்லை. இறைவனின் அருளைப் பெறுவதே நமது இலட்சியமாக இருப்பதால் – இக் குழப்பத்திலேயே கிடந்து [...]

Comments Off

தீர்ப்புகள்.

Posted by அந்நஜாத் on Nov 28 2007

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: பெண்கள் ஜனாஸாத் தொழுகை தொழலாமா? ஜநாஸாத் தொழுகைக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா? ஆண், பெண் ‘மையித்’தையும், பெண், ஆண் ‘மையித்’தையும் குளிப்பாட்டலாமா? -E. முஹம்மது பஷீர், ஊட்டி.

Comments Off

தலை கீழ் மாற்றம்!

Posted by அந்நஜாத் on Nov 28 2007

இவ்வுலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதால், அற்பமான இவ்வுலக சுகத்தைத் தான் இழக்க நேரிடும். ஆனால் மறு உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினால், அழியாத பெரு வாழ்வை, முடிவே இல்லாத பேரின்பத்தை அல்லவா இழக்க நேரிடும்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)

Comments Off

ஓதுவோம் வாருங்கள்! – தொடர் 4

Posted by அந்நஜாத் on Nov 25 2007

இப்னு மர்யம். மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.

Comments Off

“தக்வா” – இறையச்சம் – தொடர் 3

Posted by அந்நஜாத் on Nov 25 2007

S.N. குத்புதீன் B.A. ஒரு ஒழுக்க சீலர் மீது வீண் பழி. பலவந்தத்தின் உச்சக்கட்டம்! காமவெறி தலைக்கேறிய மன்னர் மனைவியின் பலாத்காரம். நபி யூசுப்(அலை) அவர்களின் சட்டையைப் பின்பக்கம் பிடித்திழுத்துக் கிழித்துவிட்டாள். திடுமென்று அவள் கணவர் அங்கே பிரசன்னமானார். கணவர் அஜீஸின் வரவால் அவள் அதிர்ச்சி அடைந்தாள். “அப்பொழுது, வாசல் பக்கம் அவளுடைய நாயகரை அவ்விருவரும் கண்டனர், (அல்குர்ஆன் 12:25)

Comments Off

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Posted by அந்நஜாத் on Nov 25 2007

முழங்காலுக்கு மேல் தூக்காதே! மதுரை மைதீன் உலவி. நாற்பதாம் நாள் பாத்திஹா. இது பொதுவாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கும் ஒரு விசேஷமான நாள். ஆனால் மதுரை மாவட்டத்தில் ஒரு வேடிக்கை. (மற்ற மாவட்டங்களிலும் இருக்கலாம்) தந்தை இறந்த நாற்பதாம் நாள் அன்று மிக விமரிசையாக பாத்திஹா ஓதப்படும். அதற்காக அழைக்கக் கார்டு அச்சடிப்பது முதல் அறுத்துச் சாப்பிட ஆடு வரை தயார் செய்யப்படும். பணம் இல்லையெனில் வட்டிக்காவது கடன் வாங்கி செய்ய வேண்டும் இல்லை என்றால் [...]

One response so far

ஸலவாத்.

Posted by அந்நஜாத் on Nov 23 2007

முகம்மது அலி. M.A., திருச்சி. இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால், நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும், அதன் தத்துவங்களையும் கண்டோம். “ஸலவாத்” என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.

Comments Off

முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்!

Posted by அந்நஜாத் on Nov 23 2007

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை – அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

Comments Off

கதைகளின் பின்னணியில் – ஒளியிலிருந்து…!

Posted by அந்நஜாத் on Nov 23 2007

மவ்லவி பீ.ஜே. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ‘ஷபாஅத்’ என்னும் பரிநந்துரை செய்பவர்களாகவும், ‘மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

Comments Off

புத்தாண்டின் பத்தாம் நாள்-(ஆஷுரா)

Posted by அந்நஜாத் on Nov 23 2007

அபூ முஹம்மத் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம். “நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது”மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) [...]

Comments Off

நண்டு சாப்பிடுவோம்!

Posted by அந்நஜாத் on Nov 23 2007

தொண்டியான் (டாக்டர் ஹமீத் நைனார், மதுரை. K.M. அப்துல் ஹமீது திருக்களாச்சேரி, தாஜ்மஹால் தேயிலைக் கம்பெனி, மயிலாடுதுறை. மவ்லவி. ஹாஜா ஜுபைர்தீன் மன்பஈ, இருமேனி. ஜஹபர் சாதிக், S.P. பட்டினம். முஹம்மது ஷஹீத், அம்மாபட்டினம், டாக்டர் S. முஹம்மது பாரூக் ஆகியோர் நண்டு பற்றிப் பல்வேறு கருத்துக்களை எழுதியுள்ளனர். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்கமாக இந்த சிறிய கட்டுரை)

Comments Off

நழுவியது நாங்களில்லை!

Posted by அந்நஜாத் on Nov 23 2007

காதியானிகளுக்குப் பகிரங்க அறை கூவல்! காதியானிகள் பத்திரிகையான சமாதான வழி ஆசிரியர் அவர்களை, நாம் நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்த போது “நேரடியாக வேண்டாம்; பத்திரிக்கை மூலமே வைத்துக் கொள்வோம் என்று நழுவினார். தனது பத்திரிக்கையிலும் ஒப்புக்கொண்டார். இப்போதும் அதையே திரும்பவும் கூறுகின்றோம். குர்ஆன், ஸனதுகளுடன் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் – இந்த இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு, ஈஸா நபி பற்றியும், மஹ்தி(ரஹ்) அவர்கள் பற்றியும், இறுதி நபித்துவம் பற்றியும், மிர்ஸாவைப் பற்றியும் நேரடி விவாதம் நடத்த [...]

Comments Off

திருத்தப்பட்ட தீர்ப்பு!

Posted by அந்நஜாத் on Nov 23 2007

“மறுமையில் அல்லாஹ் ஈஸா நபியை” மர்யமுடைய மகன் ஈஸாவே என்று அழைக்கவிருப்பதை 5:116 வசனத்தில் குறிப்பிடுகிறான். நபி(ஸல்) அவர்கள் மறுமையில் (தந்தை பெயருடன் சோக்காமல்) “யாமுஹம்மத்” என்று அழைக்கப்பட விருப்பதாக புகாரி ‘தவ்ஹீத்’ பாடத்திலும், முஸ்லிம் ‘ஈமான்’ பாடத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.

Comments Off

அறிவிப்பு!

Posted by அந்நஜாத் on Nov 23 2007

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் 1986 செப்டம்பர் – முஹர்ரம் 1407 ****************************** நபியே! உம(து அழைப்பு)க்கு அவர்கள் பதில் கூறாவிட்டால், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்! இன்னும் அல்லாஹ்விடமிருந்து (வந்த) நேர்வழியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுவனை விட வழி கெட்டவன் எவனிருக்க முடியும்? (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 28:50) நமது உத்தரவு இல்லாமல் ஒரு அமலை [...]

Comments Off

எனது ஹஜ்ஜின் நோக்கம்

Posted by அபூ அப்துல்லாஹ் on Nov 15 2007

அபூ அப்துல்லாஹ் தொடர்: 9. சென்ற ஜுலை தொடரில் நபி வழியில் தவாஃப் செய்யும் முறையை விவரமாக எழுதி இருந்தோம். ஆனால் நபி வழிக்கு முரணாக இந்த மவ்லவி புரோகிதர்கள் எப்படிப்பட்ட வழிகேடுகளை எல்லாம் புகுத்தி அவர்களை வழி கேட்டில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை அதாவது நாம் நேரில் பார்த்ததை இங்கு காண்போம்.

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Nov 14 2007

விமர்சனம்: “அல்குர்ஆன் 9 : 37 -ல் காணப்படும் (மாதங்களை) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் நிராகரிப்பை (குஃப்ரை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழிகெடுக்கப்படுகின்றனர்” என்ற வசனப்படி பிறையை புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்று அடம் பிடித்து ரமழான், ஷவ்வால் மாத நாட்களை முன்னும், பின்னும் ஆக்குவோர் நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றனர். இதனால் நிராகரிப்பவர்கள் வழிகெடுக்கப்படுகின்றனர் என்று சொல்லும் போது, அப்படியானால் அன்று நபி(ஸல்) அவர்களும் பிறையைக் கண்ணால் பார்த்து நாட்களை முன்பின் ஆக்கி நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களா? என்று [...]

Comments Off

இஸ்லாத்தின் குறிக்கோள் சமுதாய ஒற்றுமையே!

Posted by அந்நஜாத் on Nov 14 2007

சர்வ வல்லமை மிக்க அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் இந்த சமுதாயத்தை உம்மத்தன் வாஹிதா – ஒரே சமுதாயம் என்று குறிப்பிட்டுக் கூறுகிறான். (21:92,93, 23:52,53) பிளவுக்கும் பிரிவுக்கும் இடமே கொடுக்கக் கூடாது என பல இடங்களில் வலியுறுத்துகின்றான். அல்லாஹ்வின் எச்சரிக்கை பற்றி நபி(ஸல்) அவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள். தமது உம்மத்தில் நயவஞ்சகர்களாக இருந்து கொண்டு குறைஷ் காபிர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வணங்கி இணை வைத்தவர்களையும் முஷ்ரிக், காபிர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வணங்கி [...]

Comments Off

முஸ்லிம்களே சுயமாகச் சிந்தீப்பீர்!

Posted by இப்னு ஹத்தாது on Nov 14 2007

இப்னு ஹத்தாது. “….(நீங்கள்) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிய சூரியனையும் , சந்திரனையும் படைத்தான்……” (6:96) அவன் தான் சூரியனை பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்; ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்……. (10 :5)

Comments Off

நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?

Posted by அந்நஜாத் on Nov 13 2007

மூலம் : ஹாரூன் யஹ்பா, தமிழாக்கம்: அப்துஸ்ஸமது என்ஜீனியர். குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.

Comments Off

அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி என்பதை குர்ஆன் விளக்குகிறது

Posted by அந்நஜாத் on Nov 13 2007

மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)

Comments Off

ஜனநாயகம் படும் பாடு!

Posted by அந்நஜாத் on Nov 13 2007

  நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் [...]

Comments Off

கொள்கையா? உறவா?

Posted by அந்நஜாத் on Nov 13 2007

அபூஷர்புன்னிஸா இன்று பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் ‘இஸ்லாம்’ பல விஷயங்களில் தனித்தன்மை பெற்று விளங்குவதை அறிவுடைய எவரும் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கே நாம் சுட்டிக்காட்டுகிறோம். பரம்பரை அடிப்படையில் ஒருவன் அல்லது ஒரு இனம் தன்னையோ அல்லது தங்களையோ உயர்வாகக் கருதிக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. நடத்தையும், கொள்கையும் சரியாக அமையாத போது எவ்வளவு உயர்ந்தவரின் சந்ததியாக இருந்தாலும் அல்லாஹ் அந்த உறவுக்கு எந்த மதிப்பும் வழங்க மாட்டான் [...]

Comments Off

ஷிர்க்கின் தோற்றம்

Posted by அந்நஜாத் on Nov 11 2007

மவ்லவி M. அப்துல் ஜலீல் உமரி, மதனீ மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையானாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபாடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதற்குத் தெளிவான விளக்கத்தைத் திருக்குர்ஆன் மட்டுமே தர முடியும். இதோ குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். “மனிதர்கள் ஓரே சமுதாயமாகவே [...]

One response so far

தீர்ப்புகள்!

Posted by அந்நஜாத் on Nov 11 2007

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: ஆறு நோன்பில் இரண்டு தான் வைத்தேன். இன்னும் நான்கு  நோன்பு வைக்கவில்லை. ‘களா’ செய்யலாமா? P.S. ஜியாவுத்தீன், யாகாதிர் டிரேடிங் கம்பெனி, சங்கரன்பந்தல். பதில்: ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது சுன்னத். தவறவிட்டுவிட்டால் ‘களா’ செய்வதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. கேள்வி: பால், வாசனைப் பொருட்கள், பெண்கள் இம்மூன்றும் எனக்கு மிகவும் விருப்பமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆலிம் பயான் செய்தார். அந்த ஹதீஸ் [...]

Comments Off

Older Entries »