Posted by அந்நஜாத் on Mar 18 2009
ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! – அபூ அப்தில்லாஹ் டிசம்பர் 2008 தொடர் : 5 உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே சத்தியத்தை-நேர்வழியை அறிந்து நடப்பவர்களக்கே இறுதி வெற்றி என அபூ அப்தில்லாஹ்வாகிய நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். அந்நஜாத் இதழுக்கு உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை (Exchange Copy) அனுப்பும் பத்திரிகை தர்மமோ,உண்மை உணர்வோ உங்களிடம் இல்லை என [...]
Posted by அந்நஜாத் on Mar 18 2009
மேலும் பிறை பற்றி – இன்ஜினியர், விருதுநகர்.
Posted by அந்நஜாத் on Mar 18 2009
பசுமைப்பூத்த நினைவுகள் இது சுவனக்கன்னியர் ஆடும் ஊஞ்சலன்றோ!” கேப்டன் அமீருத்தீன்
Posted by அந்நஜாத் on Mar 18 2009
பசுமைப்பூத்த நினைவுகள் இது சுவனக்கன்னியர் ஆடும் ஊஞ்சலன்றோ!” கேப்டன் அமீருத்தீன் நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் நான் மட்டும் மாறவில்லை. தாடி வளர்த்து என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை. கட்டிமேடு கிராமத்தில் பரிவுடன் நான் பட்ட குட்டும். அதனால் எனக்கு ஏற்பட்ட குற்றவுணர்வும் நாளடைவில் மறைந்தது. கால வெள்ளத்தில் கரைந்தது. அதற்காக நான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளாமல் இல்லை. மீலாது மேடைகளுக்கும் இன்ன பிற கூட்டங்களுக்கும் அழைக்கப்படாமல் இல்லை. எனக்கு [...]
Posted by அந்நஜாத் on Mar 18 2009
மக்கள் நலன் நாடுவோரே சிந்திப்பீர், சுதாரிப்பீர்! மக்கள் நலன் நாடுவோரே, மனித நேயமிக்கோரே உலகளவில், குறிப்பாக நமது தாய்த் திருநாடு இந்தியாவில் மக்கள் அனுபவித்து வரும் அவலங்களையும், அடாத செயல்களின் அக்கிரமங்களையும், கண்டுதான் வருகிறீர்கள்மனிதன் காட்டுமிராண்டி அநாகரீக வாழ்வை விட்டு முன்னேறி வருகிறான் என பெருமை பேசுகிறோம். அதற்கு மாறாக அநியாயங்களும், அட்டூழியங்களும், அக்கிரம அராஜக செயல்களும், வன்முறைச் செயல்களும், தீவிரவாதச் செயல்களும், மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை என நாளுக்கு நாள் பெருகி மனிதனாக வாழ [...]
Posted by அந்நஜாத் on Mar 12 2009
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: உடல் தானம் கூடும் என்று சென்ற (மார்ச்) இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். மூன்று காரியங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. 1. நேரம் வந்ததும் தொழுது விடுவது. 2. இறந்ததும் உடனே அடக்கம் செய்வது என்பது நபிமொழி இறந்தவரின் எலும்பை முறிக்காதீர். ஏனெனில் அவர் உயிர் உள்ளவர் போன்று இருக்கிறார் என்பதும் நபி மொழி நல்ல மய்யித் ஜனாஸா தன்னை தன் இருப்பிடத்திற்கு விரைவில் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறும் நபிமொழி. இப்படி பல நபிமொழி [...]
Posted by அந்நஜாத் on Mar 10 2009
துல்ஹஜ் 1427 – முஹர்ரம் 1428 ஜனவரி 2007 தலைவர்களுக்கு சிலை தேவையா? மக்களுக்குத் தொண்டு செய்து, அதன்மூலம் மக்களிடையே பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிரோடிருக்கும்போதே அவர்களது உருவத்தை சிலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.
Posted by அந்நஜாத் on Mar 06 2009
மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும் துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்!
Posted by அந்நஜாத் on Mar 06 2009
மாதம் பிறப்பதை கண்ணால் பார்ப்பதா? அறிவால் பார்ப்பதா?
Posted by அந்நஜாத் on Mar 06 2009
இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் மனிதர்களிடமிருந்து மார்க்க நம்பின்கையின்யையும் துரோக மனப்பான்மையையும் நீக்கும்.
Posted by அந்நஜாத் on Mar 05 2009
எனது ஹஜ்ஜின் நோக்கம்! அனுபவம்!!
Posted by அந்நஜாத் on Mar 05 2009
Posted by அந்நஜாத் on Mar 05 2009
குஜராத் தேர்தல் முடிவுதரும் படிப்பினை!
Posted by அந்நஜாத் on Mar 05 2009
Posted by அந்நஜாத் on Mar 05 2009
Posted by அந்நஜாத் on Mar 05 2009
MOULVIS(ULEMA) AND SCHOLARS! WILL YOU PLEASE ANSWER THESE QUESTIONS: “Lunar month has begun. By passing over the conjunction, the current month starts. Yet the very next day the nascent crescent is not visible to the naked eye and therefore this cannot be accepted as the beginning of the month. When the crescent of [...]