பள்ளிவாசல்களில் இருக்க வேண்டிய பைத்துல்மால் என்னும் ஏழைகளின் கருவூலம்! S.H.  அப்துர் ரஹ்மான் அன்புள்ள  சகோதர  சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் ஏற்படட்டும் என்று பிரார்த்தித்தவனாக துவங்குகின்றேன். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் மனித குலத்திற்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ்வொன்றும் அதில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) அவர்கள் காட்டிதந்த ஒன்றை விட்டுவிடுவதும் தவறு. நபி(ஸல்) அவர்கள் காட்டி தராத […]

ரமழானின் பிந்தியது பத்து! இப்னு ஹத்தாது லைலத்துல்  கத்ரின்  சிறப்பு: அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறி வித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலான தாகும். அதில் வானவர்களும் ருஹூம் (ஜிப் ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றை யும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்ற னர். (அந்த இரவு முழுக்க) சாந்தி […]

கல்வியின் அவசியம்! மீரான் கஸ்ஸாலி நாம் இந்திய முஸ்லிம்கள் ஆவோம். இந்த நாட்டின் உயர்வு, தாழ்வுகளில் நமது வாழ்க்கையும் பின்னிப் பிணையப்பட்டுள் ளது. நாம் இங்கு வாழ்க்கை நடத்துவதற்கு இந்த நாட்டின் மொழிகளில், பாடத் திட்டங்களில் சிறப்புப் பெற்றிருக்க வேண் டும். இந்திய முஸ்லிம்களில் 100 பேருக்கு 4 பேர்கள்தான் பள்ளி இறுதித் தேர்வு வரை போகிறவர்களாக இருக்கிறோம். “பட்டப் படிப்பு என்ற நிலையோ 100 பேருக்கு 2.9 விகிதம்தான். படிப்பின் அடிப்படையில் தான் அரசாங்க வேலைகளோ, […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் யாரை விசாரணை செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்? யாருக்கு தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களை.  அல்குர்ஆன் 7:6 யார்வெற்றியாளர்கள்எனஅல்லாஹ்கூறுகிறான்? நன்மையின்  எடை  கனமாக  இருப்பவர்கள்.  அல்குர்ஆன் 7:8 ஷைத்தான் யாருடைய நண்பன் என அல்லாஹ்  கூறுகிறான்? நம்பிக்கையில்லாதவரின்  நண்பன். அல்குர்ஆன் 7:27 யாரை நான் நேசிப்பதில்லை என அல்லாஹ்  கூறுகிறான்? அளவுகடந்து  விரயம்  செய்பவர்களை.  அல்குர்ஆன் 7:31 பயபக்தி கொண்டு திருந்தியவர்களுக்கு எது இல்லை என அல்லாஹ் கூறுகிறான்? அச்சமும்  இல்லை,  துக்கமும்  இல்லை. […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2023  பிப்ரவரி  தொடர்ச்சி….. குமுஸ் எனும் ஐந்தில் ஒரு பாகத்தைக் கச்சிதமாகக்  கையாண்டார்கள் : ஜுபைர் இப்னு முத்யிம்(ரழி) அவர் கள் அறிவிப்பதாவது: நானும், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (இறைத்தூதர் அவர்களே) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) குமுஸ் (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனூ முத்தலிப் கிளை யினருக்குக் கொடுத்தீர்கள். எங்களுக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள். நாங் […]

முஸ்லிம்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்களா? K.M.H.  அபூ அப்தில்லாஹ் இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் வீழ்ச்சிக்குமேல் வீழ்ச்சியை சந்திக்கிறார் கள். மற்ற சமுதாயங்கள் அனைத்திற்கும் இளிச்சவாயர்களாக முஸ்லிம்களே தெரி கின்றனர். மற்ற எந்த சமுதாயத்தினரும் அல் லது மதத்தினரும் அவர்கள் சார்ந்துள்ள சமு தாயத்தின் பெயராலோ மதத்தின் பெய ராலோ தீவிரவாதி என்று பட்டமளிக்கப் பட்டு மீடியாக்களில் அறிவிக்கப்படு வதில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாய மக் களோ முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்ற பட்டம் […]

ஒரே அமீர்! ஒரே ஜமாஅத்! என்பது மட்டுமே நமது நோக்கம்! அஹமது இப்ராஹிம் ஒரே நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே அதேபோன்று ஒரே அமீர், ஒரே ஜமாஅத் என்பது மட்டுமே நமது நோக்கம். உலகளாவிய முஸ்லிம்கள் எவரும் உண்மையான கிலாஃபத் ஆட்சியின் கீழ் இல்லை. உலகில் நிராகரிப்பாளர்களும் முஸ்லிம் களும் ஆகிய இரண்டு சாரார்களும்தான் ஆட்சியில் இருக்கின்றனர். நிராகரிக்கும் அதோடு கொடுங்கோல் ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட ஆட்சியாளர்களின் கீழ் எப்படி வாழ வேண் டும் என்ற முன்மாதிரியை […]

பெற்றோர்களின் கவனத்திற்கு… அன்சர் ய­ரீப் பின்  R.A. மாலிக் மூஃமின்கள் (தங்களைப் போன்ற) மூஃமின்களையன்றி இறை மறுப்பாளர்களை தம் உற்ற துணைவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்வி­யத்திலும் சம்பந்தம் இல்லை. இன் னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும், அல்லாஹ் விடமே (நீங்கள்)  மீள  வேண்டியதிருக் கிறது.   (அல்குர்ஆன் 3:28) இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களை கண்டிக்க […]

அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்! K.M.H.  அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழி காட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று 9:60 வசனத்தில் தெளிவு படுத்தியுள்ளான். அந்த வசனம் வருமாறு : (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர் களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (இஸ் லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்ட வர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய் வதற்காகவும், கடன்பட்டிருப்பதற்காக வும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : மனிதர்களைப் படைக்கப் போகிறேன் என்று அல்லாஹ் மலக்குகளிடம் கூறும் பொழுது, அல்லாஹ் அவர்களிடம் கருத்து எதுவுமே கேட்காத நிலையில் மலக்குகள் அல்லாஹ்வுக்குக் கருத்துக் கூறுகிறார்கள். எனவே அவர்களை அடக்கும்விதமாக, அல்லாஹ், “நீங்கள் அறியாததை நான் அறி வேன்‘ என்று கூறுகிறான். அல்லாஹ் கூறி யதை மறுபேச்சு இல்லாமல் நிறைவேற்றும் மலக்குகள் இப்படிக் கருத்துக் கூறுகிறார் களே! கருத்துச் சுதந்திரத்தை அல்லாஹ் மலக்குகளுக்கு வழங்கி உள்ளானா? இதன் முழு விளக்கம் தரவும்.   […]

தலையங்கம்! அறுபது மாதமும் சரியானது! அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீது உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். கிபி.2000க்கு முன் சர்வதேச பிறை நிலைப்பாட்டில் இருந்த நாம் 2000ல் ஹிஜிரி கமீட்டியின் கணக்கீட்டு காலண்டரை பின்பற்றினோம். 2018ல் அதன் கணக்கீடு லண்டனை மையப்படுத்தி இருப்பதும், உச்சியை நாளின் ஆரம்பமாக கொண்டு இருப்பதும் தெரிந்து ஹிஜிரி கமீட்டியில் இருந்து விலகினோம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்லாமிய அடிப்படையில் இயற்கை தேதிக்கோட்டின் பஜ்ரில் இருந்து கணக்கிட்டு 5 […]

எளியோர் வறியோர் பற்றிய கவலை! அன்புள்ள சகோதர சகோதரிகளே! வாரம் ஒருமுறை வெற்று அறிவுரைகளை மேடைகளில் நின்று தேனொழுக அல்லது வீராவேசமாக போதிப்பது, அதை மக்கள் காது குளிரக் கேட்டு ரசிப்பது, தொடர்ந்து போதித்தவரும் சரி, கேட்டு ரசித்தவர்களும் சரி, இல்லம் சென்று சுவை யான உணவருந்தி சுகமாக உறங்கி எழுகிறார்கள். மீண்டும் அடுத்த வாரம் இதே போதனைகளும் ரசிப்பும் உணவும் உறக்க மும் சுகமும் தொடர்கிறது. போதகர் சற்று குரல் வளமும், கவிநயமும் கொண்டவராக இருந்துவிட்டால் […]

புரோகிதரிசம்! அபூ அப்தில்லாஹ் ஜனவரி 2023 தொடர்ச்சி… நெறிநூல் வசனங்களை மக்களிடம் ஓதிக்காட்டத்தானே செய்கிறோம்! எங்கே மக்களிடமிருந்து மறைக்கிறோம்? அவற்றை நிராகரிக்கிறோம்? என்று இந்தப் புரோகிதர் கள் மக்களை ஏமாற்றலாம். நெறிநூல் வசனங்களில் உள்ளது உள்ளபடி இவர்கள் மக்களுக்குக் கூறுவதும் இல்லை. அதன்படி அவர்கள் நடப்பதும் இல்லை. மக்களை நடக்கத் தூண்டுவதும் இல்லை. அதற்கு மாறாக நெறிநூல் வசனங்களுக்கு உள்விளக்கம், வெளிவிளக்கம் என்று இருக்கிறது. அலிஃபுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அரபிமொழி கற்றவர்களுக்கு மட்டுமே அது விளங்கும் என்று மக்களை […]

இன்றைய மத்ஹப் மதரஸா கல்விமுறை வழிகேடு… அபூ ஹனிபா, புளியங்குடி. பொதுமக்களின் ஜகாத் நன்கொடை பணத்தில் 7 வருடம் உழைக்காமல் உண்டு, மார்க்கம் பயிலும் மதரஸா கல்வியை மத்ஹப் கல்வியை எனது இஸ்லாம் படிக்க சொல்லவில்லை. எங்கள் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் அப்படிப்பட்ட மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை. இறைக்கல்வியை வைத்து எந்த இறைத் தூதரும் பிழைப்பு நடத்தவில்லை. அப்படி பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்கவில்லை. இன்று மதரஸா என்ற பெயரிலே இஸ்லாம் காட்டித்தராத முறை […]

நடுநிலையான சமுதாயம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை மனிதர்களில் சில மதியீனர்கள், ஏற்கனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுது கொண்டு) இருந்த அவர்களது “கிப்லாவிலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?’ என்று கேட்பார்கள். “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுபவரை அவன் நேர்வழியில் செலுத்துவான்’ என்று (நபியே!) கூறுவீராக! இவ்வாறே உங்களை நாம் (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். (ஏனெனில்) நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், (நமது தூதர்) உங்களுக்குச் சான்று பகருபவராகவும் திகழ வேண்டும் என்பதே […]

இந்திய முஸ்லிம்களின் இம்மை மறுமை வெற்றியை பாழாக்கிய முல்லாக்கள் ஒரு முஸ்லிமான ஆணாக இருந்தா லும் சரி! பெண்ணாக இருந்தாலும் சரி! அவர்கள் செய்யும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அது எல்லாம் வல்ல அல்லாஹ் வின் வழிகாட்டும் நெறிநூலான அல்குர் ஆன் கட்டளையின்படியும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அமைத்துக் கொள்வதில் தான் இம்மை மறுமை வெற்றி அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன், ஹதீஃத் இந்த இரண்டு அல்லாத அனைத்தும் வழிகேடு. அதோடு முழு இஸ்லாமிய மார்க்கமே […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநூலை! ஷரஹ் அலி, உடன்குடி. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்…. தீமைக்குத் துணை போகாதீர்! நன்மைக்கும், இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள். பாவத்துக்கும், வரம்பு மீறிய செயலுக்கும் துணை போய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். (இறைநூல்: 5:2) இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : உன் […]

நாளை மறுமையில் யார் யாருடன் இருப்பார்கள்? உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். காத்தமன் நபிய்யீன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் மட்டுமே: எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் கிடையாது. வேறொரு வழிகாட்டியும் கிடையாது. (ஆதாரம்:அல்குர்ஆன் 33:40வது வசனம்) நபி(ஸல்) அவர்களை விட்டுவிட்டு அவர்களுக்குப் பின் குலாம் அஹ்மது காதியானியை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட காதியானிகள் பெரும் பொய் யர்களும் மறுமை வாழ்வை […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை அல்லாஹ்விடம் வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் : நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலிருந்தே அவனது பதிவேட்டில் இவ்வாறே இருந்தது. (அல்குர்ஆன் 9:36) அறியாமைக்கால அரபியர், இயற்கையாக இறைவன் ஏற்படுத்தியுள்ள சந்திர ஆண்டையே மதித்து வந்தார்கள். ஆனாலும் ஒரு ஆண்டுக்கு பன்னிரெண்டு மாதங் களும், பதினைந்து நாட்களும், எனக் கணக்கிட்டு வந்தார்கள். ஆனாலும் மாதங்களைத் தமது விருப்பத்திற்கு ஏற்ப […]

தலையங்கம்! மதகுருமார்களின் ஆதிக்கம்! ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்றுவரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின், மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். ஆம்! இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட தங்களைச் […]