அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்
1. ஈமானின் அம்சங்கள் எத்தனை? அவை யாவை?
1. அல்லாஹ்வை நம்புவது, 2. மலக்குமார் களை நம்புவது, 3. இறைநூலை நம்புவது, 4. நபிமார்களை நம்புவது, 5. மறுமையை நம்புவது. அல்குர்ஆன் 2:177
2. வானங்கள், பூமியுடைய சாவிகள் யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
தன்னிடம்இருப்பதாககூறுகிறான். அல்குர்ஆன் 42:12
3. பெண்களை விவாகரத்தை எந்த காலத்தில் செய்ய அல்லாஹ் கூறுகிறான்?
மாதவிடாய்இல்லாதகாலத்தில். அல்குர்ஆன் 65:1
4. அல்லாஹ் விரும்பினால் என்ன செய்வதாக கூறுகிறான்?
காற்றுவீசாமல்நிறுத்திவிடுவதாககூறுகிறான். அல்குர்ஆன் 42:33
5. வானங்களை எவ்வாறு படைத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்?
தட்டுதட்டாக. (அடுக்கடுக்காக) படைத் துள்ளான். அல்குர்ஆன் 71:15
6. ஸபா நாட்டு இளவரசியின் சிம்மா சனத்தை சுலைமான் (அலை) அவர்களின் சபைக்கு கொண்டு வந்தது யார் என அல்லாஹ் கூறுகிறான்?
வேதஞானம்பெற்றவர்கொண்டுவந்ததாகஅல்லாஹ்கூறுகிறான்.
அல்குர்ஆன் 27:40
7. நபி(ஸல்) அவர்களை எந்த நிலையில் அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்?
அகிலத்தாருக்கும்அருட்கொடையாக. அல்குர்ஆன் 21:107
8. சிறுமையடைந்த குரங்குகளாக மாற்றியது யாரை என அல்லாஹ் கூறுகிறான்?
சனிக்கிழமைவரம்புமீறிமீன்பிடித்தவர்களை. அல்குர்ஆன் 2:65
9. மனிதனிடம் எந்த அளவுக்கு அருகில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
பிடரிநரம்பைவிடமிகஅருகில். அல்குர்ஆன் 50:16
10. மனிதர்களில் மிகச் சிறந்தவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கைகொண்டுநல்லறம்புரிபவர். அல்குர்ஆன் 98:7
11. நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தா செய்த போது அவருடன் ஸஜ்தா செய்தவர்கள் யார் யார்?
அவருடன்அப்போதுஇருந்தமுஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள், ஜின்கள்.
புகாரி 1071
12. இறைவனின் அத்தாட்சிகளை பொய்ப் பிப்பவர்களை என்ன செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
அவர்கள்அறியாதவாறுபடிப்படியாகப்பிடிப்பதாக கூறுகிறான். அல்குர்ஆன் 7:182
13. எந்த அத்தியாயம் மக்காவிலும், மதினாவிலும் அருளப்பட்டது?
ஸுரத்துல்நஹ்ல். அத்தியாயம் 16. 1-125 மக்காவிலும், 126-128 மதீனாவிலும்.
14. செல்வங்களும், பிள்ளைகளும் எதற்காக ஏற்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்?
சோதனைக்காக. அல்குர்ஆன் 64:15
15. யாருடன் அறப்போர் புரிய நமக்கு கட் டளையிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்?
நிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள். அல்குர்ஆன் 66:9
16. எந்த காரியமும் தகுதியற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டால் எதை எதிர்பாருங்கள் என நபி(ஸல்) கூறினார்கள்?
மறுமைநாளை. அபூஹுரைரா(ரழி), புகாரீ 59
17. அல்லாஹ் தூதர்களை யாரிடமிருந்து தேர்ந்தெடுப்பதாக கூறுகிறான்?
மனிதர்களிடமிருந்தும், வானவர்களிடமிருந்தும். அல்குர்ஆன் 22:75
18. எந்த தொழுகை சாட்சி கூறத் தக்கதாக இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
பஜ்ருடையதொழுகை. அல்குர்ஆன் 17:78
19. யாரை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கைகொண்டோரை. அல்குர்ஆன் 22:38
20. பயபக்தியாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
செல்வநிலையிலும், வறிய நிலையிலும் நல்லறங்களில் செலவு செய்வார்கள்.
அல்குர்ஆன் 3:134