அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்
1. மலக்குகள் இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்?
உலகில்உள்ளவர்களுக்காகதஸ்பீஹ்செய்துமன்னிப்புதேடுகின்றனர். அ.கு. 42:5
2. தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு எதைக் காட்டுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
நேர்வழி. அல்குர்ஆன் 42:13
3. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
அநியாயக்காரர்களுக்கு. அல்குர்ஆன் 42:8
4. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமான்(அலை) அவர்களிடம் கூறியது யார்?
ஸபாநாடு. அல்குர்ஆன் 27:22,23
5. நபி(ஸல்) அவர்களுக்கு நோவினை செய்பவர்களை அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
நோவினைதரும்வேதனையைதருவேன். அல்குர்ஆன் 9:61
6. நயவஞ்சகர்களை எத்தகைய உதாரணத்தை அல்லாஹ் கூறுகிறான்?
ஷைத்தானை போன்றவர்கள். அல்குர்ஆன் 59:16
7. பொறுமையாளர்களுக்கு எத்தனை முறை கூலி தரப்படும் என அல்லாஹ் கூறுகிறான்?
இரு தடவை. அல்குர்ஆன் 28:54
8. நபி(ஸல்) அவர்களின் பொறுப்பு பற்றி அல்லாஹ் கூறுவதென்ன?
எடுத்துரைப்பது மட்டுமே. அ.கு. 5:45
9. சூரிய கிரகணம் ஏற்பட்டபோது தனக்கு எது காட்டப்பட்டது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நரகம். புகாரி 431
10. யாருக்காக சுட்டெரிக்கும் நரகத்தை தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
இறைநிராகரிப்பாளர்களுக்கு. அ.கு. 33:64
11. எது என் கோபத்தை மிகைத்துவிட்டது என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
என் கருணை. புகாரி : 3194
12. அறிவில்லாதவர்களில் அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிய நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்?
மூஸா(அலை) அவர்கள். அல்குர்ஆன் 2:67
13. அல்லாஹ் என்னை நேர்வழியில் செலுத்துவான் என கூறிய நபி யார்?
நபிஇப்ராஹீம்(அலை) அல்குர்ஆன் 37:99
14. மறுமைக்கான அடையாளமாக உள்ள நபி யார்?
ஈஸா(அலை) அவர்கள். அல்குர்ஆன் 43:61
15. எவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
நற்பாக்கியம்பெற்றவர்கள். அ.கு. 11:108
16. இஸ்ராயிலின் சந்ததிகளில் நிராகரித் தோரை சபித்த நபிகள் யார் யார்?
தாவூத்(அலை), ஈஸா(அலை) அ.கு. 5:78
17. நம்பிக்கையாளர்கள் வேறு வீடுகளுக்கு செல்லும்போது இதனை செய்யாமல் உள்ளே நுழையாதீர் என அல்லாஹ் கூறுகிறான்?
அனுமதிமற்றும்ஸலாம்கூறாமல். அல்குர்ஆன் 24:27
18. மலக்குகளுக்கு பெண்களின் பெயரை சூட்டுபவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
மறுமையைநம்பாதவர்கள். அ.கு. 53:27
19. யாருடைய ஜனாஸாவிற்கு வானவர்கள் தங்கள் இறக்கைகளால் நிழலை ஏற்படுத்தி னார்கள்?
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரழி) அவர்களின் தந்தையின் ஜனாஸாவுக்கு. புகாரி : 1244
20. பகடைக்காய் ஆட்டம் (நர்தசிர்) விளையாடியவரின் நிலை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?
பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தமது கையை தோய்த்தவராவர். முஸ்லிம் 4549