2013 அக்டோபர்

எந்த மவ்லவியாவது பிரகடனம்  செய்யத் தயாரா?

பெங்களூர், M.S. கமாலுத்தீன் ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந் திருப்பது இறைவனின் அருட்கொடை. அல்லாஹ்வின் அருட்கொடை நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த இயற்கை வளங்களைக் கொண்டு ஏற்படும் வளர்ச்சியும் புதிய தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட வழி வகை செய்யும். இயற்கை வளங்களைச் சரியான முறையில் நம்முடைய தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவானியை அபரிமிதமாக அள்ளித் தரும். ஏற்றுமதியில் முன்னிலை பெறும் நாடு சகல துறைகளிலும் சமச்சீரான […]