2017 பிப்ரவரி

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். மறுமையை (நம்ப வேண்டிய விதத்தில்) நம்பா மல், நமது வசனங்களைப் பொய்யாக்கியவர்களின் விருப்பு, வெறுப்புகளைப் பின்பற்றாதீர்கள். அவர் கள் தம் இறைவனுக்கு (தங்களையே) சமமாக்கிய வர்கள். 6-150 காரிஜியா என்றால் புரட்சியாளர் என்று பொருள். இவர்களின் கொள்கை என்னவென்றால், ஒட்டகப் போரிலும் ´ப்பியூன் போரிலும் கலந்து கொண்ட அனைவரும் காஃபிர்கள், தலைவர்களை எதிர்த்துக் கலகம் செய்யலாம். கொலையும் செய்ய லாம், பெரும் பாவம் செய்பவர்கள் காஃபிர்கள். இந்த நம் கொள்கையை ஏற்காதவர்களைக் கொல்ல […]

MTM முஜீபுதீன், இலங்கை ஜனவரி 2017 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவன் தனது குழந்தை பிற்காலத் தில் தனது சொத்தில் அல்லது உணவில் பங்கு கொள்ளும் என பயந்து குழந்தையிலேயே அதைக் கொலை செய்யமாட்டான். அக்குழந் தைக்கு அல்லாஹ் அதன் உணவை நிர்ணயித்து வைத்திருப்பான் என்று, அக்குழந்தையை அன்பும் ஆதரவுடனும் பெற்று வளர்ப்பான். அதுபோல் பெண் குழந்தைகளைச் சிசுவில் கொலை செய்யமாட்டார்கள். அப்பெண் குழந்தைக்குரிய வாழ்வாதாரங்களை இறைவன் வழங்குவான் என முழுமையாக நம்புவான். அல்குர்ஆனின் […]

இம்ரான் ஹுசைன் பெண்கள் முகத்தை மூடுவது, நிகாப் வாஜிபோ, சுன்னாவோ அல்ல என்பதை உறுதிப்படுத்தும் 10 குர்ஆன் சுன்னா ஆதாரங்கள் மற்றும் முகம் மூடுவதால் ஏற்படும் விபரீதமும். நிகாப் அணிதல் தொடர்பில் பல வாதப் பிரதி வாதங்கள் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாரார் நிகாப் அணிவது “”வாஜிப்” கட்டாய மானது என்று கூறுகின்றனர். ஏனையவர்களோ அது கட்டாயமானதல்ல என்ற கருத்தைக் கொண்டுள் ளனர். கட்டாயமில்லை என்கிற கருத்தைக் கொண் டவர்களே முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மை யாக […]

அபூ அப்தில்லாஹ் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30) இறை நம்பிக்கையுள்ள பெண்களிடம் (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த் திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங் களைப் பேணட்டும். தங்களின் அழகு அலங்கா ரத்தை அதிலிருந்து வெளிப்படக் கூடியதைத் தவிர (வேறு […]

அபூ அப்தில்லாஹ் மனித சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் மாபெரும் குற்றச் செயல், அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, மனைவி மக்கள், தேவை எதுவுமே இல்லாத தன்னந்தனி யனான ஏகன் இறைவனுக்குப் படைப்பினங்களை இணையாக்கும் (´ர்க்) கொடிய செயலாகும். இப் பெரும் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட் டேன் என்று அல்குர்ஆன் 4:48,116 ஆகிய இரு இடங்களில் திட்டமாகக் கூறிக் கடுமையாக எச்சரிக் கிறான். இணை வைப்பது (´ர்க்) என்றால் அல்லாஹ்வுடன் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், […]

என்றோ ஓர் அறிஞன் “”10 அறிஞர்களுடன் 11 மூடர்கள் இணையும்போது 21 பேரும் மூடர் களாகி விடுகிறார்கள்.இதுவே ஜனநாயகத் தத்துவம்” என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு அறிஞர் “”அயோக்கியர் களின் இறுதிப் புகழிடம் அரசியல்” என்று முன் மொழிந்துள்ளார். இந்த இரண்டு அறிஞர்களின் கூற் றுகள் இன்று 100% நிறைவேறிக் கொண்டிருக் கின்றன என்பதை பாராளுமன்ற, சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாட்டிலுள்ள தாதாக்கள், சாராய வியாபாரி கள், விபச்சார விடுதிகள் […]

ஐயம் : பெண்கள் பர்தா அணிவதில் முகத்தை மூட வேண்டுமா? அல்குர்ஆன் அத்:33, வசனம்59ல் தமது முந்தானைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக என்று இருக்கிறது. விளக்கம் தேவை. யூ. மரியம் பீ, குண்டூர், திருச்சி. தெளிவு : உங்களின் இந்த ஐயத்திற்கு விளக்கமாக இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் ஹதீஃத்கள் அனைத்தையும் நீங்கள் நேரடியாகப் படித்து விளங்கினால் உங்களின் ஐயம் தீர்ந்துவிடும்.

அதிரை முஜீப் யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல என்ற அடைமொழியு டன் உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் ஒரு லட்சம் பேர் ஆப்பிரிக்கா விலும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு […]