2019 ஜனவரி

இறைவன் மிகச் சிறந்த படைப்பாளன்; அவனே யாவற்றையும் படைத்தவன். (6:102) படைப்பாளர்களில் மிகச் சிறந்தவ னான அல்லாஹ் பாக்கியமுடையவனா வான். (23:14) அல்லாஹ் அல்லாத வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா? (35:3) …உங்களது தாய்மார்களின் வயிறுகளில், மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை ஒரு படைப்பின் பின் மற்றொரு படைப்பாகப் படைத்தான். அவன்தான் உங்கள் இரட்சகனான அல்லாஹ்… (39:6) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர் கள் கேட்கின்றனர். அது ஒரு அசெளகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) […]

முஹம்மத் சலீம், ஈரோடு. சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அந்நஜாத் ஆரம்பித்த 1986 ஏப்ரல் மாதத்திலிருந்து 1987 ஜுன் வரை PJவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார். PJவுடன் 15 மாதங்கள் நெருங்கி பழகியதன் அடிப் படையில் PJ ஒரு பெரும் பொய்யன், உள் ஒன்று வைத்து வெளியில் வேறொன்றை பேசும் நயவஞ்சகத்தன்மை உடையவர், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு துணிந்து பொய் சத்தியம் செய்பவர், தனக்குத் தேவைப்பட்டால் ஒருவரை வானளாவப் புகழ்பவர், தனக்கு வேண்டாதவர்கள் மீது வீண் […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2018 டிசம்பர் தொடர்ச்சி… ஸ அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோடு பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் சொற்பமானவர் களே! பத்ரில் 100 குதிரைகள் கணக்கிலடங் காத ஓட்டகங்கள் 600 கவச ஆடைகள் பலம் கொண்ட யுத்தப் பயிற்சி பெற்ற 1300 படை வீரர்கள் கொண்ட பெரும் படை யணிக்கு முன்னால் இரண்டு குதிரைகள் எழுவது ஒட்டகங்கள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 313 பேர் மாத்திரமே கொண்ட (புகாரி […]

அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! தொடர் : 41 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… […]

 MTM  முஜீபுதீன், இலங்கை 2018 டிசம்பர் தொடர்ச்சி…… மனிதன் பொருளாதாரப் பொருட் களைப் பரிமாற்றிக் கொள்வதற்கு பல பரிமாற்றச் சாதனங்களைப் பயன்படுத்து கிறான். அவை சரக்குப் பண்டங்களும், பண வகைகள், பிரதிப் பணங்கள் பிரதானமாக அமைகின்றது. இன்று உள்ளீட்டுப் பெறுமதி குறைந்ததால், சில்லரை நாணயங்களும் முக்கியம் பெறுகின்றன. அத்துடன் இலத் திரனியல் பணவகைகளும் பண பதுக்கலில் தாக்கத்தினை ஏற்படுத்துவதைக் காணலாம். இன்று பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு பொருட்களின் கேள்வி பதுக்கல் சக்திகள் மட்டும் காரணமாக அமைவதில்லை. […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 11 அபூ அப்தில்லாஹ் 2018 டிசம்பர் தொடர்ச்சி….. இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் நிலை : அடுத்து, முத்தஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை “வர்ராஸிகூனஃபில் இல்மி” ஆழ்ந்தறிவுடையோரும் அறிவார்கள் என்ற கருத்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவர்கள் கொடுத்துள்ள பெரிய ஆதாரம் வருமாறு. திருகுர்ஆனின் எந்த ஒரு வசனமும் எங்கே இறங்கியது என்று நான் அறிவேன்; எந்த ஒரு வசனமும் என்ன காரணத்திற்காக இறங்கியது என்பதையும் […]

மர்யம்பீ, குண்டூர், ஈமானின் அம்சங்கள் எத்தனை? அவை யாவை? 1. அல்லாஹ்வை நம்புவது 2. மலக்குமார்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நம்புவது. (முஸ்லிம்:1,5) மன நிம்மதி அடைய எந்த மூன்றை நம்பவேண்டும்? 1. அல்லாஹ்வை நம்புவது, 2. மறுமையை நம்புவது, 3. விதியை நம்புவது. (முஸ்லிம்:7) மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்? உலகில் உள்ளவர்களுக்காக தஸ்பீஹ் செய்து மன்னிப்பு தேடுகின்றனர். […]

நாளின் ஆரம்பம்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “நேற்று என்பதும், இன்று என்பதும், நாளை என்பதும், ஒருபோதும் ஒன்றல்ல” அதுபோலவே கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய இவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல வெவ்வேறானவை தான். எம்மை விட்டும் கடந்து சென்ற நேற்றைய தினம் என்பது வேறு, பொழுது புலர்ந்துள்ள எமது இன்றைய தினம் என்பது வேறு. நாம் எதிர்பார்த்திருக்கும் நாளைய தினம் என்பது வேறு என்பதாகவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதற்கான […]

விமர்சனம் :  2018 அக்டோபர் இதழ், பக். 4ல் ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது என்கிறீர்கள். அதே நேரத்தில் ஸலஃபிக் கொள்கையும் கூடாது என்கிறீர்கள். இரண்டும் முரண்படுவது போல் தெரிகிறதே! தெளிவுபடுத்துங்கள்.  ஹாஸிக் முகம்மது, சென்னை-50. விளக்கம் : ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது என்று கட்டுரையாளர் கூறியதைத் தாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், ஸலஃபிக் கொள்கை கூடாது என்று அந்நஜாத் கூறுவதில்தான் தாங்கள் முரண்பாட்டைக் காண்கிறீர்கள். கீழுள்ள இறைவசனத்தைப் பாருங்கள். அவர்கள் சொல்லைச் செவியேற்று அதிலே அழகானதைப் […]

ஐயம் : டிசம்பர் மாத தலையங்கம் பார்த்தேன். இணைவைக்கும் காஃபிர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்த தாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பிறருக்கு அனுப்பலாமா? ஜாகிர் உசைன்,  திருவொற்றியூர், சென்னை-19. தெளிவு : தங்கள் ஐயத்திற்கான தெளிவை பிறகு பார்ப்போம். இணை வைக்கும் காஃபிர்களில் உள்ள ஒரு ஆணும் முஸ்லிம் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள லாமா? முஸ்லிம் ஆண் ஒருவர் காஃபிர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா? என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இறை […]