2020 செப்டம்பர்

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

தலையங்கம்! புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்வுகள்! புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. 1. தாய்மொழி அல்லது மாநில மொழி, 2. ஆங்கிலம் அல்லது வேறொரு அயல்மொழி, 3.இன்னும் ஒரு இந்திய மொழி ஆகியவை மும்மொழிகள் ஆகும். மும்மொழிக் கொள்கையின் அடிப்படை மாணவர்கள் ஜனநாயக அரசில் பங்காற்ற வேண்டும். பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். மாநிலங்களின் ஆட்சி மொழியையும் மத்திய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். நாட்டின் பன்மொழிப் பாரம்பரியத்தைத் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : பல மதங்கள் ஏன்? ஆதி மனிதர் ஆதத்திலிருந்து இன்று வரை கோடானுகோடி மக்கள் பிறந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள், 600 கோடி மக்கள் இன்று உலகில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் பலர் பலவிதமான மதங்களைப் பின்பற்றி அவற்றைப் போதிக்கும் புரோகிதர்களை தங்களின் நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களைக் கண்மூடிப் பின்பற்றி வருகின்றனர். ஹிந்துக்கள், மடாதிபதிகளையும், குருக்களையும், பூசாரிகளையும் மதபோதகர்களாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக நம்பிப் […]

அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையானவன்! புகழாரங்களால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.  அல்குர்ஆன்: 1:1 அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என புகழாரம் சூட்டுதல் முஸ்லிம்கள் வழக்கம்! புகழ் அனைத்தாலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமை. முஸ்லிம்கள் பலரால் இது […]

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஆகஸ்டு  மாத  தொடர்ச்சி…. (நபியே!) இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்குச் சுவர்க்கத்துச் சோலைகள் உண்டு. அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (2:25) இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சுவர்க்கச் சோலைகளில் அவர்களைச் சேர்ப்பான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடும். (10:9,22:14,23:56) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் சுவர்க்கத்துச் சோலைகள் […]

அமல்களின் சிறப்புகள்….  தொடர் : 61 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் […]

ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத் நிஜாமுதீன் ஆகஸ்டு மாத  தொடர்ச்சி…. இங்கு சற்று ஆழமாக சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒருவரது ஊதியத்திலிருந்து அவரது எதிர்காலத்திற்காக அரசாலோ அல்லது தனியாராலோ ஒதுக்கப்படும் தொகை எவ்வித தங்கு தடையுமின்றி அவருக்கு கிடைத்து விடும் என்றால் இப்போது அந்தத் தொகை வங்கியில் சேமிக்கப்படும் தொகைக்கு ஒப்பாகி விடுகிறது. அதாவது தனது சொந்த பணத்தை வங்கியிலில்லாமல் பணி செய்யும் இடத்தில் அவர் சேமிக்கிறார். அதன்மீது முழு அதிகாரமும் அவருக்கு இருக்கிறது என்ற நிலை […]

ஐயம் : ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புகாரியின் ஹதீஃத் எண். 4425ல் அபூ பக்கர்(ரழி) அவர்கள் ஜமல் போரில் நாம் கலந்து கொள்ளாததன் காரணத்தைக் கூறுகிறார்கள். அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது. அப்படி இருக்கும் போது, இந்த ஹதீஃத் வரலாற்று செய்தியுடன் நேரடியாக மோதுகிறது. இதில் முரண் பாடு இருக்கிறதா? விளக்கவும்.   ஜாஃபர், திருநெல்வேலி. தெளிவு : அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது என்பதில் தாங்கள் […]