முஸ்லிம்கள் பின்பற்றும் மூன்று வழி! மத்ஹப், தரீக்கா, இயக்கம் நுபார் முஹம்மது ஃபரூக், இலங்கை இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கு இஸ்லாம் கூறும் எளிய வழி, திருகுர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைகளையும் பின்பற்று வது மட்டுமே. ஆனாலும் இன்றைய பெரும் பான்மை முஸ்லிம்கள் வேறு மூன்று வழி முறைகளில் இஸ்லாத்தைப் பின்பற்று வதைக் காணலாம். அவை. ஒரு இமாமின் வழிமுறை, இதை மத்ஹப் எனலாம். 2. ஒரு ஷேக்கின் வழிமுறை. இதை தரீக்கா எனலாம். 3. ஒரு […]

ஷைத்தானின் சபதம்! – அபூ மலிக் நமது ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவரை வானவர் சபையில் கண்ணியப்படுத்தியது மட்டுமல்லாமல், அனைவரும் அவருக்கு ஸுஜூது செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டபோது அனைவரும் அதற்குக் கட்டுப்பட்டு ஆதம்(அலை) முன்னால் மண்டியிட இப்லீஸ் மட்டும் அசையாது நின்று கொண்டிருந்தான். தன்னை விடவும் பலவீனமானதொரு படைப்பின் முன்னால் சிரம் பணிய அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை. இறைவனின் நேரடிக் கட்டளையையே மறுக்கும் அளவுக்கு ஆண வம் அவனது அறிவுக் கண்ணை […]

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விரோதிகள்! அஹமது இப்ராஹிம், புளியங்குடி ஈடு இணையற்ற கிருபையாளனாகிய எல் லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருளிய அரும் பெரும் நெறிநூலாகிய அல்குர்ஆனும் அதோடு அழகிய வழிகாட்டுதலின் நாயகரான அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளை யும் பின்பற்றி நடக்கும் காலமெல்லாம் நமக்கு அல்லாஹ்வின் பேருதவிகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக மதவெறி பிடித்த இந்துத்துவ சங்பரிவாரர்களின் நடைமுறை களை முன்மாதிரிகளாக நமது சமுதாயம் எடுத் துக் கொள்ளுமேயானால் அதன் […]

வெளியில் உள்ள ஒலிபெருக்கி பயன்பாட்டை குறையுங்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி ஒலியால் காற்று மாசுபடுகிறது என்ற பெய ரில் கடந்த சில காலங்களில் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு சத்தத்தால் எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்கள் எழுப்பும் அதிக ஒலியால் காற்று மாசு படுகிறது என்று காரணம் காட்டி பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் போன்ற இடங்களில் பிரார்த்தனை நேரங்களில் ஒலியின் அளவை குறைத்து பயன் படுத்த வேண்டும் குழாய் போன்ற ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றங்களை […]

கூலிக்காக உருவாக்கப்பட்ட தராவீஹ்! அஹ்மத் இப்ராஹிம், புளியங்குடி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் அனைத்தும் நிரம்பி வழியும் மாதம் புனித ரமழான் மாதமாகும். பகல் முழுவதும் நோன்பு வைப்பது இரவில் நின்று வணங் குவது கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து செய்யவேண்டிய ஓர் அற்புதமான செயல். இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எப்படிச் செய்ய வேண்டுமென்று நமக்கு கற்றுக் கொடுத்தார் களோ அப்படி அமல் செய்தால்தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அதன்படி ரமழானில் இரவுத் தொழுகையை நபி(ஸல்) […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “இப்லீஸின் ஒரு சிறந்த கருத்தை உண்மைப் படுத்தி அதனை மார்க்கமாக்கிய இறை தூதர்(ஸல்) அவர்கள்” நபி(ஸல்) அவர்கள் ரமழானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட் களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவர், “நான் ஓர் ஏழை!’ எனக்குக் குடும் பம் இருக்கிறது. கடும் தேவையும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் வணங்கப்பட தகுதியானவன், நீயே தூய்மையானவன், நான் அநியாயக் காரர்களில் ஒருவன் என பிரர்த்தனை செய்த நபி யார்? யூனூஸ் நபி. அல்குர்ஆன் 21:87 துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது கருணையாளர்களில் நீயே மிக்க கருணையாளன் என பிரார்த்தனை செய்த நபி யார்? அய்யூப் நபி. அல்குர்ஆன் 21:83 தனித்தவனாக என்னை நீ விட்டு விடாதே! நீயே வாரிசு அளிப்போரில் மிகச் சிறந்தவன் என பிரார்த்தனை செய்த நபி யார்? ஸகரிய்யா நபி. […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை எங்களில் மேம்போக்கான கருத்து டைய (அதாவது ஆழமாகச் சிந்திக்கத் தெரியாத) எடுத்து எடுப்பிலேயே விபரமில்லா மல் முடிவு செய்யக்கூடிய சிறு சிறு வியாபாரிகள், நெசவாளர்கள், நாவிதர்கள், செருப்புத் தைப்பவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பலவீனமானவர் கள், எளியவர்கள், இழிவானவர்கள் போன்ற அடிமட்டத்திலுள்ள தாழ்ந்தவர் கள்தான் உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். அத்தகையவர்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. தாழ்ந்தோராகிய இவர் களோடு அமர்ந்தால் […]

அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்? அபூ அப்தில்லாஹ் ஏப்ரல் தொடர்ச்சி… “…நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் களில், அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம் கள் (அறிஞர்கள்)தாம்…” அல்குர்ஆன் 35:28 இந்த இறைவாக்கை ஓதிக்காட்டி மவ்லவி கள். ஆலிம்களாகிய நாங்கள்தான் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுபவர்கள். எனவே மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் அதிகாரம் எங்களுக்கே உண்டு என வாதிடுவர். இங்கும் அவர்கள் பொய்யே உரைக்கின்றனர். இந்த இறைவாக்கு மவ்லவிகள், ஆலிம்கள் அத னால் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுபவர் கள் எனச் சொல்லவில்லை. […]

முஸ்லிம்களின் கல்வியை பறிக்கும் பாஸிச ஆட்சியாளர்கள் அதற்கு துணை போகும் முஸ்லிம்கள்! அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்! சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்வது பாஸிஸ்ட்களின் கண்களை உறுத்துகிறது. இளைஞர்களை இஸ்லாமிய பிரிவு இயக்கங்கள் மூலம் வழிகெடுத்த இவர்கள், ஹிஜாப் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதை தடை செய்ய முயற்சிக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் படித்தால் அவர்கள் தங்களின் குழந்தைகளையும் கல்வியாளர்களாகவும், சிறந்தவர் […]

இப்போது முஸ்லிம்கள் செய்யவேண்டியது… C.M.N. சலீம் மாவட்ட வாரியாக, மஹல்லா வாரியாக இது குறித்து ஜமாஅத்தினர் ஆலோசிக்க வேண்டும். 1000 ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை பங்கு தொகைகளை பெற்று, பொது அறக்கட்டளைகள் நிறுவி, மகளிர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெண்கள் பள்ளிக்கூடங்களே முதன்மை தேவைகளாக உள்ளது. நகர்புறமாக இருப்பின் ஒரு ஏக்கர் இடமும், கிராமப்புறமாக இருப்பின் 3 ஏக்கர் […]

பலவீனத்தால் தொலைந்த முஸ்லிம்களின் பலம்! அபூ மலிக் பிறக்கும்போதே வீரனாக யாரும் பிறப்பதில்லை. அதேபோல், பிறவிக் கோழையாகவும் உலகில் எவரும் அவதரிப்பதில்லை. ஒருவனது வீரம், கோழைத்தனம் என்பது, அவனது வாழ்நாளில் அவனுக்குள் வளரும் ஆன்ம பலத்தின் அளவை வைத்தே தீர்மாணிக்கப்படுகிறது. தனது ஆன்மாவின் பலத்தை அதிகரித்துக் கொள்பவன் வீரனாகிறான். இருக்கும் ஆன்ம பலத்தையும் வீணாகத் தொலைத்து விடுபவன் கோழையாகிறான். அவ்வளவு தான்… பலம் பாதி, பலவீனம் பாதி எனும் கலவைப் படைப்பாகவே ஒவ்வொரு மனிதப் பிறவியையும் இறைவன் […]

முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமே! அபூ ஹனிபா,  புளியங்குடி ஹிஜாப் அணிய தடை : கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை செய்தார்கள். ஹிஜாப் அணிவது எங்கள் ஜனநாயக உரிமை என்று கூறி, அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னால் அதற்கான தீர்ப்பை கர்நாடகா உயர்நீதி மன்றம் வழங்கியது. அதாவது முஸ்லிம் பெண்களில் ஒரு […]

படைத்தவனை மறந்துவிட்ட முஸ்லிம் சமுதாயம்! அல்லாஹ்வின் வாக்குறுதிகள் பாரீர்! “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நீங்கள்தான் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்!” ஆல இம்ரான் 3:139 “உங்களில் எவர் விசுவாசம் கொண்டு நற் செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்க ளுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருத்திக் கொண்ட மார்க்க்ததில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் […]

முஸ்லிம்களுக்கு – சமத்துவம் இல்லாத நீதியா? அஹமது இப்ராஹீம் தாடியுடன் தலைப்பாகையும் வைத்துக் கொண்டு எல்லா அரசுப் பதவிகளிலும் அங்கம் வகித்துக் கொள்ளலாம். இதற்கு காரணம் சீக்கியர்களின் மத நடைமுறைகளை அம்மக்கள் உறுதியாகக் கடைபிடிப்பதால் அரசும் நீதித்துறையும் சீக்கியர்களின் கலாச்சாரத்தில் தலையிடுவதேயில்லை! இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய சலுகைகளை முழு சுதந்திரத்து டன் அனுபவித்து வருகின்றனர். அத்தகைய உறுதிமிக்க சீக்கிய சகோதர்களுக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்டம் வழங்கிய சலுகைகளை அனுபவிக்க […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் தாய் தந்தை மற்றும் ரத்த உறவுகளை விட நேசத்திற்குரியவர் யார்? முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்,   அனஸ்(ரழி) புகாரி: 15, முஸ்லிம்: 69 அல்லாஹ்வின் நன்மையை எதிர் பார்த்து தனது குடும்பத்தாருக்கு செய்யும் செலவு எதுவாக ஆகிவிடும்? தர்மம்.  (ஸதகா) அபூமஸ்ஊத்(ரழி) புகாரி :55, முஸ்லிம்: 1827 மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. கல்வி அகற்றப்படுவது.  அனஸ்(ரழி), புகாரி: 80, முஸ்லிம்: 5186. பொறாமை கொள்ளக் கூடாத இரண்டு விஷயங்கள் எது? 1. […]

ரமழானின் பிந்தியது பத்து! இப்னு ஹத்தாது லைலத்துல் கத்ரின் சிறப்பு : அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத் துல்கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும்(ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மார்ச் தொடர்ச்சி…. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவைகளும் அவனைக் காக்கவில்லை, கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமப்பவளாகிய அவனது மனைவியும் கருகுவார்கள். அவனது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது (111:1-5) எனும் குர்ஆன் வசனம் இறங்கக் காரணமானவரான; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது சிறிய தந்தையாக இருந்தும் அவர்களது அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபியவர்களிடம் […]

அபூஅப்தில்லாஹ் அல்லாஹ்தெளிவுபடுத்திவிட்டான்! அளவில்லா அருளும் கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ் படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களை தெள்ளத்தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான். மனிதர்களின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வழிமுறைகளை, ஷரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ “முஹ்க்கமாத்’ வசனங்களில் தெளிவுபடுத்தி விட்டான். இதற்கு எண்ணற்ற அல்குர்ஆன் […]

விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : 2022 மார்ச் இதழ் பக். 32ல் நபி வழியிலான சட்டங்களுக்கு எதிராக எந்த ஷஃபிக்ஹ் சட்டங்களையும் காதியானிகள் உருவாக்கவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள். ஹகீகத் அடிப்படையில் ஒரு நபி வருவார் என்று நம்புவது மனோ இச்சையா? இல்லையா? காதியானிகள் மிர்ஸாகுலாமை நபியாகவும் அவரது வாரிசுகளை கலீஃபாவாகவும் ஏற்று கலீஃபாவின் கட்டளைப்படி செயல்படுகின்றனர். ஷரீயத்திற்குஒருநபி ஹகீகத்திற்குஒருநபி இப்படிஇரட்டைநபியா? இதற்கான ஆதாரங்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் எடுத்தார்களா? காலஞ்சென்ற ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதிய காதியானிகளின் […]