ஐயமும்! தெளிவும்!! ஐயம் : “யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தாரு)க்கு வழி திறக்கப்படும்போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள் என்று அல்குர்ஆன்: 21:96 இறை வசனம் அறிவிக்கிறதே, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கவும். (அப்துல் ஜலீல் வயது 84, ஒயர்மேன், (ஓய்வு) நெல்லிக்குப்பம்) தெளிவு : தஜ்ஜாலைப் பற்றியும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். தஜ்ஜாலைப் பற்றி செப்டம்பர் 2020 இதழில் விளக்கி இருந்தோம். இடமின்மையால் எழுதமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, இந்த […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஜின்கள், மனிதர்கள், பறவைகள். (27:17) நபி(ஸல்) அவர்கள் மீது ஒட்டகத்து சாணம் நிரம்பிய குடலை போட்டவன் யார்? உக்பா இப்னு அபீ அபூ முஐத், புகாரி : 3185 தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என விரும்புகிறவனின் நிலை என்ன? தனது தங்குமிடத்தை நரகில் ஏற்படுத்திக் கொள்கிறான். அபூதாவூத் : 4552 யார் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் […]
தலையங்கம்! புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்வுகள்! புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. 1. தாய்மொழி அல்லது மாநில மொழி, 2. ஆங்கிலம் அல்லது வேறொரு அயல்மொழி, 3.இன்னும் ஒரு இந்திய மொழி ஆகியவை மும்மொழிகள் ஆகும். மும்மொழிக் கொள்கையின் அடிப்படை மாணவர்கள் ஜனநாயக அரசில் பங்காற்ற வேண்டும். பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். மாநிலங்களின் ஆட்சி மொழியையும் மத்திய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். நாட்டின் பன்மொழிப் பாரம்பரியத்தைத் […]
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : பல மதங்கள் ஏன்? ஆதி மனிதர் ஆதத்திலிருந்து இன்று வரை கோடானுகோடி மக்கள் பிறந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள், 600 கோடி மக்கள் இன்று உலகில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் பலர் பலவிதமான மதங்களைப் பின்பற்றி அவற்றைப் போதிக்கும் புரோகிதர்களை தங்களின் நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களைக் கண்மூடிப் பின்பற்றி வருகின்றனர். ஹிந்துக்கள், மடாதிபதிகளையும், குருக்களையும், பூசாரிகளையும் மதபோதகர்களாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக நம்பிப் […]
அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையானவன்! புகழாரங்களால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்குர்ஆன்: 1:1 அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்! புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என புகழாரம் சூட்டுதல் முஸ்லிம்கள் வழக்கம்! புகழ் அனைத்தாலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமை. முஸ்லிம்கள் பலரால் இது […]
சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஆகஸ்டு மாத தொடர்ச்சி…. (நபியே!) இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்குச் சுவர்க்கத்துச் சோலைகள் உண்டு. அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (2:25) இறை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சுவர்க்கச் சோலைகளில் அவர்களைச் சேர்ப்பான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடும். (10:9,22:14,23:56) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் இறை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் சுவர்க்கத்துச் சோலைகள் […]
அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 61 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் […]
ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத் நிஜாமுதீன் ஆகஸ்டு மாத தொடர்ச்சி…. இங்கு சற்று ஆழமாக சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒருவரது ஊதியத்திலிருந்து அவரது எதிர்காலத்திற்காக அரசாலோ அல்லது தனியாராலோ ஒதுக்கப்படும் தொகை எவ்வித தங்கு தடையுமின்றி அவருக்கு கிடைத்து விடும் என்றால் இப்போது அந்தத் தொகை வங்கியில் சேமிக்கப்படும் தொகைக்கு ஒப்பாகி விடுகிறது. அதாவது தனது சொந்த பணத்தை வங்கியிலில்லாமல் பணி செய்யும் இடத்தில் அவர் சேமிக்கிறார். அதன்மீது முழு அதிகாரமும் அவருக்கு இருக்கிறது என்ற நிலை […]
ஐயம் : ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புகாரியின் ஹதீஃத் எண். 4425ல் அபூ பக்கர்(ரழி) அவர்கள் ஜமல் போரில் நாம் கலந்து கொள்ளாததன் காரணத்தைக் கூறுகிறார்கள். அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது. அப்படி இருக்கும் போது, இந்த ஹதீஃத் வரலாற்று செய்தியுடன் நேரடியாக மோதுகிறது. இதில் முரண் பாடு இருக்கிறதா? விளக்கவும். ஜாஃபர், திருநெல்வேலி. தெளிவு : அபூபக்கர்(ரழி) அவர்கள் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகுதான் ஜமல் போர் நடைபெற்றது என்பதில் தாங்கள் […]
ஊருக்கு உபதேசமா? K.M.H. அபூ அப்தில்லாஹ் ஜமாஅத்துல் உலமா நவம்பர் ’90 இதழில் “நாமடைந்த பெரு நஷ்டம்! பலகோடி மக்கள் இழிநிலையிலிருக்க காரணம் யார்?” என்ற தலைப்பில் சமுதாய மக்களின் சிந்தனைக்கென்று ஒரு ஆக்கம் திருச்சி ரசூல் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை நமக்கு எந்த அளவு கடந்த வியப்பையே ஊட்டியது. இறால் மீன் தலைப்பில் மலத்தைச் சுமந்துக் கொண்டு மற்ற மீன்களை வயிற்றில் மலம் சுமப்பதற்காக நையாண்டி செய்வதற்கு ஒப்பான செயல் இது. சென்ற செப்டம்பர் 29ம் தேதி […]
தாருந் நத்வா பாரீர்! இப்னு ஹத்தாது. M.k முஹம்மது சுலைமான் பாகவி தனது மாத இதழ் மக்காச் சுடர் செப்படம்பர் இதழில் ‘இமாம்களை தக்லீது செய்வது அவசியம்் என்ற தலைப்பில் தம் மனம் போனப் போக்கில் 4:115, 21:7 குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார், என்ன தான் எழுதினாலும் விளக்கங்கள் கொடுத்தாலும் மவ்லவிகள் சத்தியத்தை உணரத் தயராக இல்லை. காரணம் தங்கள் மவ்லவி வர்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பேராசை அவர்களை இப்படி எல்லாம் உளற வைக்கிறது. ‘தக்லீதின் […]
ஜமாஅத்துல் உலமா (சபை) ஓர் ஆய்வு அபூ பாத்திமா சென்ற இதழில் இன்றைய ‘மதரஸாக்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் மார்க்கத்திற்கு சொந்தம் கொண்டாடும் மவ்லவிகளின் உண்மை நிலைகளை விரிவாக பார்த்தோம். இந்த இதழில் அந்த மவ்லவிகளின் சபையாகிய ஜ.உ.ச பற்றி விரிவாக ஆராய்வோம். ஜ.உ.ச தோன்றிய காலம் : தமிழகத்திலுள்ள முகல்லிது மவ்லவிகளின் ஜ.உ.ச சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டதாகும். அதுவன்றி தவ்ஹீது மவ்லவிகளின் ஜ.உ.ச 1987-ல் அமைக்கப்பட்டதாகும். ஜ.உ.ச என்றால் அதன் மறுப்பெயர் […]
இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு அபூ ஃபாத்திமா. அரபி மதரஸாக்கள் என்றவுடன் மக்களின் உள்ளங்களில் நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் உன்னத அமைப்புகள், சமுதாயத்தின் ஜீவநாடி. இந்த மதரஸாக்களிலிருந்து பெறப்படும் மார்க்கத் தீர்ப்புகள் தான் (ஃபத்வா) இறுதி முடிவு. அவற்றிற்கு அப்பீலே இல்லை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது. அப்படி ஒரு மாயத் தோற்றத்தை இந்த மவ்லவிகள் உண்டாக்கி வைத்துள்ளனர். மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம்: […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஆகஸ்டு 2020 துல்ஹஜ்1441 – முஹர்ரம் 1442 தலையங்கம்! நஃப்ஸும் ரூஹும் ஒன்றா? நபி வழியே நம் வழி! கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்… அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்… அமல்களின் சிறப்புகள்…. பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா? ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத்! சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்! 09.அறிந்து கொள்வோம் ! ஐயமும்! தெளிவும்!! தலையங்கம்! போலிஸ் போலிஸ் […]
நஃப்ஸும் ரூஹும் ஒன்றா? இப்னு ஹத்தாது மறு பதிப்பு : அல்குர்ஆன் 39:42 இறைவாக்குக் கூறும் நேரடிச் செய்தி, “அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காத வற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன்மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்டத் தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.” (39:42) இங்கு அரபியில் “அன்ஃபுஸ்” என்றே இருக்கிறது. அதை நேரடியாக மொழி பெயர்த்தால் […]
நபி வழியே நம் வழி! அஹமது இப்ராஹீம், புளியங்குடி அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக! அன்பாளர்களே! ஒரு தாய் மக்களாக இருக்கவேண்டிய அனைத்து சமுதாய மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இரத்தம் சிந்தக் கூடிய அளவுக்கு அதுவும் கொரானா நோய் இறங்கி மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் மதவாதப் புரோகிதர்கள் அப்பாவி மக்களைத் தூண்டி மத மோதல்களை உருவாக்குகின்றனர். நம்முடைய சகோதர சமுதாயத்தில் அவர்கள் கடவுளாக வணங்கக்கூடிய முருகன் பற்றி […]
கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்… அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்… M.H. ஹனிபா ஒருவர் தொழுது முடித்து (வீடு) திரும்புகிறார். அவருக்குத் தொழுகையின் நன்மையில் பத்தில் ஒன்றோ, ஒன்பதில் ஒன்றோ, எட்டில் ஒன்றோ, ஏழில் ஒன்றோ, ஆறில் ஒன்றோ, ஐந்தில் ஒன்றோ, மூன்றில் ஒன்றோ, இரண்டில் ஒன்றோதான் கிடைக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர்(ரழி), நூல்கள்: அபூதாவூத் 796, அஹ்மத்) ஆக, ஓர் இறையடியாரின் முழுத் […]
அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 60 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் […]
பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா? S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழகத்தில் ஜனாஸா தொழுகை விஷயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும் நபி(ஸல்) பெண்களுக்கு வழங்கிய அனுமதி குறித்தும் இக்கட்டுரையில் பார்ப்போம். இன்றைய தமிழக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை. தந்தையை இழந்த மகளுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் ஜனாஸா தொழும் உரிமை மறுக்கப்படுகிறது. இது நியாயமா? தந்தைக்காக மகளோ, கணவனுக்காக மனைவியோ கூட […]
ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத்! நிஜாமுதீன் ஜூலை மாத தொடர்ச்சி…. ஒருவர் கடன் பெறுவதற்கு காரணம் அவரது சொந்த தேவைகளை பூர்த்தி செய் துக் கொள்வதற்குத்தான். உதாரணமாக வீடு கட்டுவதற்காக ஒருவர் பல லட்சங்கள் கடன்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது அவரது சொந்த தேவைக்குரியதாகிவிடுகிறது. சொந்தத் தேவை என்பது அவரை பொறுத்தவரை உச்சவரம்பை கடக்காததாகும். அதாவது தேவைக்கு போக மீதமுள்ளதை என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான். கடன் பட்டவர் சொந்த தேவைக்காகத்தான் கடன் படுகிறார் என்பதால் […]