விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! 3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த […]

உணரப்படாத தீமை: – பொய்-  அப்துல்லாஹ், சென்னை. பொய் – மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை,பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு “பொய்” மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகிறது. இஸ்லாமும், மற்றைய எல்லா மதங்களும் பொய் பேசுவது தவறு என்று அறிவுரை-அறிவுரை வழங்கிய போதும், பேசப் பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய ஹரிச்சந்திரன் என்ற நினைப்போ – […]

ஹதீஸ்களில் இடைச்செருகளானவையும், பலகீனமானவையும் தொடர் : 4 அபூ ரஜீன் (40) “நிச்சயமாக அல்லாஹ் மக்காவின் மஸ்ஜிதாகிய இந்த பள்ளியையுடையவர்கள் மீது ஒவ்வொரு நாளும் 120 ரஹ்மத்துகளை – அனுகிரகங்களை இறக்கி வைக்கிறான். (அவற்றில்) 80 கஃபாவை தவாஃபு செய்வோர்-வலம் கற்றுவோருக்கும், 40 அதில் தொழுவோருக்கும், 20 அதைப் பார்த்துக் கொண்டிருப்போருக்கும் உள்ளன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வறிவிப்பு தப்ரானீ, இப்னு அஸாக்கீ’? அல்ஜாமிஉஸ் ஸகீர் ஆகிய நூல்களில் யூசுபு ப்னுஸ் ஸஃபர் என்பவரின் வாயிலாக […]

நபி வழியில் நம் தொழுகை தொடர் 44 அபூ அப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறுத் தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்.    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி) புகாரீ, முஸ்லிம்) இமாமுக்கும் அவரைப் பின்பற்றி தொழுவோருக்கும் தாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது சம்பவிக்கும் கோளாறுகளை சரி செய்து கொள்வதன் விபரம். இமாமுக்கோ இமாம் அல்லாதவருக்கோ தமது ஆடையில் (நஜீஸ்)-அசுத்தம் இருப்பதாக நாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது, சந்தேகம் ஏற்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தொழுபவர் இமாமாகவோ, அல்லது அவரைப் பின்பற்றித் தொழுபவர்களாகவோ, […]

குர்ஆனின் நற்போதனைகள்:    தொடர் : 19 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே! A. முஹம்மது அலி. பகுதி:5 நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும். 1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்க ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் […]

ஹதீஸ் பெட்டகம் தொடர் : 6        A. முஹம்மது அலி சத்திக்குட்ப்பட்டதையே செயல்படுங்கள்: திருமறை குர்ஆன் கூறுகிறது; அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை. (2:286,65:7) எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் எதுவும் செய்ய நிர்ப்பந்திக்கப்படமாட்டாது. (2:233) அல்லாஹ் கூறுகிறான்: நாம் எந்த ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு அப்பார்ப்பட்ட(தாங்க முடியாத சுமையை) கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை.  (6:152, 7:42, 23:62) அல்லாஹ் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றான்: எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பார்பட்ட(எங்களால் […]

கதிரவனை கையால் மறைப்பவர்கள்! புலவர் செ. ஜஃபர்அலி, பி.லிட்., நாகபட்டினம். “(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தோர் மீது, முன்னர் நாம் (வேதனை) இறக்கியவாறே, இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்) ஆகவே உம் இறைவன் மீது சத்தியமாக, (அவர்கள் யாவரையும் நம்மிடம் ஒன்று சேர்த்து) நிச்சயமாக அவர்களிடம் கேள்விக்கணக்குக்) கேட்போம். அவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? ஆகவே உமக்கு ஏவப்பட்டதை (த்தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்து விட்டு இணைவைத்து வணங்கும் இவர்களை […]

மெளலூது  அபூ அப்தில்லாஹ் ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்துவிட்டது. பெரும்பாலான பள்ளிகளிலும், வீடுகளிலும் நபி(ஸல்) அவர்களின் பெயரால் ்’சுபுஹான மெளலூது” வெகு பக்திசிரத்தையோடு ஓதப்படும். பலர், தேக்ஷாக்களில் பிரியாணி ஆக்கி பெரும் விருந்து நடத்துவர். ஆக சுபுஹான மெளலூது ஓதுவதால் தங்கள் தொழில்களிலும் வீடுகளிலும் விளை நிலங்களிலும் “பரகத் சொரியும் என்பது இவர்களின் நம்பிக்கை. தங்களை உண்மையான முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் இப்படி மெளலூது ஓதுவதற்குரிய ஆதாரத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்று கேட்டால் அது […]

நாட்டு நடப்பு 40 நாள் பாத்திஹா பக்தி: திருச்சியில் பெயரும் புகழுடன் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மத்திய அரசு துரையில் பெரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரின் அன்பு மனைவி மரணித்தார்கள். இவர் ஐந்து பெண்மணிகளுக்கு தாயாகும். ஆண் மக்களில்லை. அல்லாஹ்வின் அருளால் அவர்களுக்கு அமைந்த ஐந்து மருமக்களும் ஆண் குழந்தையில்லா குறையை நிவர்த்தி செய்தனர். இவரது முந்திய கால வாழ்க்கை இஸ்லாமிய கொள்கை கோட்டிபாட்டிற்கு எப்படியிருந்தது என்பது நமக்கு தேவையற்றது. மரணிக்கும் தருவாயில் அத்தாய் கூறி சென்ற வஸியத்தும், […]

தீமையை சுட்டிக் காட்ட தடுப்பதும் இஸ்லாமியக் கடமையல்லவா? தொடர்:3 Er. H. அப்தஸ்ஸமது, Bsc.,Msc,(Eng)     இன்னொரு நபிமொழியில் இதே உண்மை கீழ் வருமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது:- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:- நீங்கள் உமி போன்று (சுரணை அற்ற) மக்களோடு வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானால் உங்கள் செயல் எங்ஙனம் இருக்கும்? (பொது மக்கள்) அவர்கள் வாக்கைப் பாதுகாக்க  வேண்டும் என்ற பொறுப்புணர்வும் நம்பகமும் அற்றவர்களாக இருப்பர்; அவர்களிடையே கருத்து வேற்றுமையும் […]

நபிவழியில் நம் தொழுகை தொடர் : 43 அபூஅப்தீர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழில் ‘ஸஃப்புக்குப் பின்னால் தனித்துத் தொழுபவரின் தொழுகைக் கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஸஃப்பில் இடமில்லாத போது, ஸஃப்பில் உள்ள ஒருவரை பின்னால் இழுத்து தம்மோடு வைத்துக் கொண்டு தொழ வேண்டும் என்ற வகையில் வந்துள்ள அறிவிப்புகளின் நிலை* எனும் தலைப்பின் தொடர்: ஸஃப்புக்கள் நிறைவான […]

குர்ஆனின் நற்போதனைகள்: தொடர்:18 அல்லாஹ்வும், அவனது தூதரும் போதுமே! A. முஹம்மது அலி    பகுதி:4. நேர்வழி எதுவோ அதுவே நபிவழி; அதுவே நம்வழி. 1.     (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழியேயாகும்.  (3:73) 2.     மனிதர்களே! இது வேதமாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். இது மிக்க  பாக்கியம் வாய்ந்ததாகும். ஆகவே இதனைப் பின்பற்றுங்கள்; இன்னும் அவனை அஞ்சி (பாவத்தை விட்டு விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.   (6:155) 3.     எவர் எனது நேர்வழியை பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் […]

ஹதீஸ் பெட்டகம் தொடர்: 5        A. முஹம்மது அலி. சப்தமிட்டு  “ஆமின்”  சொல்லுங்கள் : அல்லாஹுவின் ஆணைகள்: (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் எதை விட்டு உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;    நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன். (59:7) அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. எனவே, அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு […]

உண்மை முஸ்லிம்களாவது எப்போது? முஹிப்புல் இஸ்லாம் இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது. (ஒன்றுமில்லை என்று சொல்ல வெட்கமா?) உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே  செல்கிறது. ஏன்? ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து […]

தஜ்ஜாலியத் பணி செய்வது யார்? அல்முகைதீன், பொட்டல் புதூர்.  இப்னு குலாம், பரங்கிப் பேட்டை “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (மேலும்) அல்லாஹ்வுக்கும் (அவனுடைய இறுதி) தூதருக்கும் வழிபடங்கள்!”   (3:31,32) “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன் அந்த இரண்டையும் நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள்! ஒன்று அல்குர்ஆன், இரண்டு என் வழிமுறை(மட்டும்). (அனஸ்(ரழி), முஅத்தா) அளப்பெரும் அருளாளன் எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) தன் […]

உணர்வதை ஏற்று நடப்போமா?             M. நிஃமத்துல்லாஹ், B.A.,(CS) ஜித்தா அறிந்தப் பின் பயன் முழுமையடைந்து என்பது அதனை நம்வாழ்வில் ஏற்று நடப்பதில் தான் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை. நம்மால் முடிந்த வரை அனைத்து காரியங்களிலும் அதன்படி நடக்க முழு முயற்சி செய்ய வேண்டும். இதையே இறைவன் திருமறையில் கீழ்க்கண்டவாறு எடுத்து இயம்புகின்றான். எவர்கள் விசுவாசம் கொண்டு (தங்களால் இயன்ற வரையில்) நற்காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களில் ஒருவரையும், அவரது சக்தியின் அளவுக்கதிகமாக நாம் […]

நமது நிருபர் பாலதிய்யா தரும் நாட்டு நடப்பு திருச்சியில் சென்ற ஈதுல் அழ்ஹா(தியாகப்) பெருநாள் தொழுகை இரயில்வே ஜங்ஷன் அருகில் சரியாக காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ ஆர்வமுள்ள எல்லா முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் அங்கு கூடினர். அதில் இயக்கப் பெயரில் உழைப்பவர்களும், இயக்கப் பெயர்களை மறுப்பவர்களும் அடங்குவர். குர்ஆன், ஹதீஸ்களின்படி பத்திரிக்கை நடத்துபவரும், குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு போதிப்பதையே தனது தொழிலாகக் கொண்டவருமான, மப்ஊத் என்ற அத்தொழிலுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் […]

தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா? தொடர்:2 Er.H. அப்துஸ்ஸமது, B.Sc.,M.Sc.,(Eng), சென்னை அபூஸயீதில் குத்ரீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்: உங்களில் யாரேனும் ஒரு முறையற்ற செயலைக் கண்டால் தன் கைகளால் அதை தடை செய்ய வேண்டும். அது முடியாவிட்டால் வாயால் கூறி சீர்த்திருத்தவேண்டும்; இவ்விரண்டும் முடியாவிட்டால், இதய பூர்வமாக அத்தீமையை வெறுக்க வேண்டும். கடைசி(யில் கூறிய)முறை ஈமானின் மிகவும் தாழ்ந்த நிலையாகும். இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், நபி(ஸல்) இவ்வாறுக் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: […]

ஐயமும், தெளிவும் ஐயம் : சிலர் ‘ஜனாஸா’ தொழுகையின் போது தமது செருப்பு முதலிய காலணிகளைக் கழற்றி விட்டும் மற்றும் சிலர் தமது காலணிகளைக் கழற்றி விட்டு அதன் மீது நின்று கொண்டும் தொழுகிறார்களே! இவ்வாறு தான் தொழ வேண்டுமா?     – முஹம்மது யூனுஸ், சேலம் தெளிவு : ஒரு முறை நான் அனஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமது காலணி-செருப்புகளுடன் தொழுதுள்ளார்களா? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். (அபூ மஸ்லமா ஸயீது பின் யஜீத்(ரழி), புகாரீ) […]

முல்லாக்களின் கிஸ்ஸா : மீண்டும் புரசை மவ்லவி நிஜாமுத்தீனின் கப்ஸாக்கள் அபூஹாமிது – சென்னை (பல தடவைகள் நாம் புரசை மவ்லவி K.A.நிஜாமுத்தீனின் கூற்றுக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விமர்சித்திருக் கிறொம். இதுவரை மெளனம் சாதித்த மேற்படி மவ்லவியை. சென்ற இதழில் நாம் வெளியிட்ட ‘இமாம்களை அவமதிப்பதும். மக்களைக் குழப்புவதும் யார்?” என்ற ஆக்கம் தட்டி எழுப்பியுள்ளது. அந்நஜாத், மீது என்ன அவதூறு கூறினாலும், பொதுமக்களை படிக்க வேண்டாம் என்று வேண்டினாலும் நிஜாமுத்தீன் அந்நஜாத்தை படித்து வருகிறார் […]