துலாக்கோல்  கிரிட்டிக் இந்த இதழில் அல் ஜன்னத் டிசம்பர்’89 இதழின் 53ம் பக்கத்தில் இடம் பெற்ற மறுப்புக் கட்டுரையின் ஆட்சேபனை 3 விளக்கம் 3 ஐ அலசுவோம். நான் நினைவில் வைத்திராத ஒன்றை என்னிடம் கேட்கிறீர். உமக்கு முன்னர் வேறு எவரும் என்னிடம் (இதுப் பற்றி) கேட்டதில்லை. என்று அனஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஆறு நூல்களில் இடம் பெற்று அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கும் ஒரு ஹதீஸை அவர்கள் எடுத்து எழுதியதாகக் கூறியுள்ளனர். (பார்க்க அல் ஜன்னத் […]

குர் ஆனை விளங்குவது யார்?  தொடர் :16  இப்னுஹத்தாது அல்குர்ஆன் 3:7 வசனம் அல்குர்ஆனிலுள்ள இரண்டு வகையான வசனங்கள்  பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லும் முஹ்க்கமான வசனம். இதில் ஒருவகை, திட்டமான உறுதியான இறுதியான பொருள் கொள்ள முடியாமல் பல பொருள்களில் விளங்க முடிந்த பல பொருள்களில் விளங்க முடிந்த முத்தஷாபிஹ் வசனங்கள். அப்படிப்பட்ட இரண்டாம் வகையைச் சார்ந்த வசனங்களின் உண்மைப் பொருளை இறுதி முடிவை அல்லாஹ் அல்லாத யாராலும் அறிய முடியாது. 3:7 வசனத்திலுள்ள தஃவீல் […]

ஐயமும், தெளிவும் ஐயம் : தஸ்பீஹ் தொழுகைக்கு ஹதீஸ்களில் முறையான ஆதாரம் உண்டா?  ஷேக்தாவூத், சுப்ரமணியபுரம், திருச்சி.  எம்.எல்.எம் ஸாபிர் மன்வானை, கொழும்பு தெளிவு : இது சம்பந்தமாக அபூதாவூத், இப்னுமாஜ்ஜா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர் தொடரில் “முஸப்னு அப்தில் அஜீஸ்” என்பவரும், “ஹக்கமுப்னு அஃப்பான்” என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவருமே பலஹீனமானவர்கள் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அவர்களிடம் தஸ்பீஹ் தொழுகைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அதற்கு அவர்கள், இதற்கு ஆதாரமே கிடையாது என்று […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! தங்களின் அறிவுப்பூர்வமான, மார்க்க ரீதியான சிந்தனையைத் தூண்டக்கூடிய எழுத்து வன்மையால் வாசகர்கள் மிகவும் கவரப்பட்டுள்ளார்கள். ஆனால் மார்ச் மாத “அந்நஜாத்தில்” சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனால்…..” என்ற தலைப்பில் எழுதப்பட்ட விஷயங்கள் முஸ்லிம்களிடையேயும், அந்நஜாத் வாசகர்களிடையேயும் ஒரு அதிருப்தியையும், பீதியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.  “பாபரி மஸ்ஜித் விவகாரம் அறிவு ஜீவிகளிடையே மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களின் கெளரவப் பிரச்சனை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா, சாவா என்பதை முடிவு செய்யும் பிரச்சனை […]

நபி வழியில் நம் தொழுகை தொடர்: 39    அபூஅப்திர் ரஹ்மான்     என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழில் இப்பகுதியில் “தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து ஸஃப்பு நிற்க வேண்டும்” எனும் பகுதியின் தொடர்: மேற்காணும் ஹதிஸின்படி ஒருவர் பிறர் தோளோடு தமது தோளைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் பிறர் முட்டுக்காலோடு தமது முட்டுக்காலையும், கரண்டை மொளியோடு […]

குர்ஆனின் நற்போதனைகள் : வினா எழுப்பினர்! விடை கண்டனர்!! தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, எம் ஏ.,பி.எட்.,எம்.பில்., 10. (நபியே) அவர்கள் துல்கர்னைனைப் பற்றி உங்களிடம் வினவுகிறார்கள்: அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன் என்று கூறுவீராக. துல்கர்னைனின் சரித்திரத்தை நபி(ஸல்) ஓதிக் காட்டுவதை 18:83 முதல் 110 வசனத்தில் காணலாம். 11. (நபியே) உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் வினவுகிறார்கள். நீர் கூறுவீராக! ரூஹு(ஆத்மா) என் ரப்புடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும், […]

ஹதீஸ் பெட்டகம் A.முஹம்மது அலி, MA, BEd,M.Phil., ஹதீஸ் பெட்டகத்தை திறப்பதற்கு முன்: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இஸ்லாம் தென்னிந்தியாவில் அறிமுகமாகி சுமார் 1300 வருடங்களாகி விட்டன. இந்த 1300 வருடங்களாக இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் நமது தாய் மொழியாம் தமிழில் தரப்படாதது வருந்தத்தக்க விஷயங்களாகும். சுமார் 40 வருடங்களுக்கு முன் தான் குர்ஆன் முழுமையாக தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளிவரத்துவங்கியது. அவைகளும் தெளிவானதாக அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். […]

சின்னஞ்சிறிய விஷயங்கள்தான் ஆனாலும்…!    சென்ற இதழ் தொடர் அபூஃபாத்திமா     அழிவே இல்லாத நித்யமான மறு உலக வாழ்க்கையை வளப்படுத்தும் செயல்களை சின்னஞ்சிறிய செயல்கள் என்று எண்ணுவது தவறு என்பதைச் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். அவ்வாறுக் கூறும் அறிவு ஜீவிகள் பெரும் பெரும் செயல்களாக எவற்றை கருதி செயல்படுகின்றனர் என்பதை இந்த இதழில் விரிவாக ஆராய்வோம்.     இன்றைய அரசியல்வாதிகளையும், அரசியலையும் அளவுக் கடந்து விமர்சிப்பது, இகாமத்துத்தீன் என்றால் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பது தான்  […]

இஸ்லாமிய இல்லறவீயல்     அபூஃபவ்ஜிய்யா பெற்றோர் நலம் பேணல் குறித்து அல்குர்அனின் போதனைகள்:         நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் (நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸயத்துச் செய்துள்ளோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் அடைந்தவர்களாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்கு பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே நீ எனக்கும் உன் பெறடறோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உனது மீட்சியிருக்கிறது.                                                         (31:14)     மேற்காணும்  வசனத்தில் மனிதன் தன் பெற்றோருக்கு ஏன் […]

  ஐயமும், தெளிவும். ஐயம் : “மிஃராஜ்” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27-வது இரவையும், “பராஅத்” இரவு என்பதாக ஷஃபான் 15-வது இரவையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இவ்விரவுகளில் சிலர் தம் இச்சையாக பல வகையான நபில் தொழுகை தொழுகிறார்கள். மிஃராஜ் பரா அத்தை முன்னிட்டு நோன்பு வைக்கிறார்கள். குறிப்பாக ஷஃபான் 15-வது இரவுக்கு “பராஅத்து இரவு” என்பதாக அவர்கள் தாமாகவே பெயர் வைத்துக் கொண்ட அந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து நீண்ட […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! *ஆகஸ்ட்(1989) மாத அந்நஜாத்திலேயே 45வது பக்கத்திலே எம்.எஸ். சலாஹுத்தின் என்பவரால்,”பாங்கிற்கு பதில் சொல்வது  போல் இகாமத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமா?” என்றுக் கேட்கப் பட்ட கேள்விக்கு அபூதாவூதிலே வரும் ஒரு ஹதீஸை மேற்கொள் காட்டி பதில் சொல்ல வேண்டுமென எழுதியிருந்தீர்கள். ஆணால் அந்த ஹதீஸ் பலவழிகளிலும் பலவீனமானதாகவே இருக்கின்றது. அந்த ஹதீஸின் சனதிலே மஜ்ஹுலான நபர்கள் காணப்படுவதோடு பலவீனமானவர்களும் தென்படுகின்றனர். அதிலே வரக்கூடிய ஷஹ்ர் இப்னு ஹவ்ஸிப் என்பவர் பலஹீனமானவர் என இமாம் முன்திப், […]

அந்நஜாத் –   ஜனவரி 2020 ஜ.அவ்வல் – ஜ.ஆகிர் 1441 தலையங்கம்! இருப்பில் விரலசைத்தல்! “முஸ்லிம்களிடையே பிரிவினை வேண்டாம்” அமல்களின் சிறப்புகள்… இஸ்லாமிய மார்க்கத்தில் பிரிவுகள் உண்டா? பிரிவுகளாக செயல்படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? விண்ணுக்குச் செல்லும் வீரர்களின் இதயம் சுருங்கும்! குர்ஆன் கூறும் உண்மை! அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்! ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!! அறிந்து கொள்வோம்…    *********************** தலையங்கம்! குடியுரிமை சட்ட திருத்த மசோதா-2019 1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில், […]

அந்நஜாத் –   டிசம்பர் 2019 ர.அவ்வல் – ர.ஆகிர் : 1441   தலையங்கம்! புரோகிதத்திற்குக் கூலி நரகமே! உச்சநீதிமன்றத் தீர்ப்பு!  பாடம் கற்பார்களா முஸ்லிம்கள்? ஆதிகால   வேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… அமல்களின் சிறப்புகள்… பிராய்லர் இறைச்சி… பிரைடு சிக்கன்…  ஹராமா?  ஹலாலா? 22 அல்லாஹ் அளவே இல்லாத  கருணையாளன்! அறிந்து கொள்வோம்…     ஐயமும்!  தெளிவும்!!    *************************************************************************** தலையங்கம்! எம் தாய் நாட்டின் நீதி! மனிதா! நீ ஒரு கட்டிடம் கட்டினாய். நீ கட்டிய கட்டிடத்தின் வயது […]

அந்நஜாத் –  நவம்பர் 2019 ஸஃபர் – ரபீவுல் அவ்வல் 1441 தலையங்கம்! புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அமல்களின் சிறப்புகள்… ஆதிகால   வேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்! டெஸ்ட் டியூப் பேபி… ஐயமும்! தெளிவும்!! அறிந்து கொள்வோம்… ***************************************************** தலையங்கம்! உலக வங்கியின் அறிக்கை! நடப்பு 2019ஆம் ஆண்டில் தென் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கை ஒன்றை “உலக வங்கி’ தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டிருப்பதன் […]

அந்நஜாத் –  அக்டோபர் 2019 முஹரம் –  ஸஃபர் – 1441 தலையங்கம்! இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை! அமல்களின் சிறப்புகள்.. குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது? ஆதிகாலவேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… இஸ்லாத்தின் பார்வையில் – தீபாவளியும், முஸ்லிம்களும்… அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்! அறிந்து கொள்வோம்… இஸ்லாத்தில் கந்தூரி, கூடு, பாதை மறிப்பு உண்டா? குர்ஆனை விளக்கும் ஹதீஃத்கள்! ஐயமும்! தெளிவும்!!     ஷ ************************** தலையங்கம்! “நாம் பின்னோக்கி சென்றுவிட்டோம்!” ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் வேதனை… புதுச்சேரியில் […]

அந்நஜாத் –  ஆகஸ்ட் 2019 துல்கஃதா – துல்ஹஜ் 1440 தலையங்கம்! இருளிலிருந்து வெளிச்சத்திற்கு… அமல்களின் சிறப்புகள்.. நாளின்  ஆரம்பம்… ஆதிகாலவேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… “அஸ்ல்’  என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்க முடியாது! பரம்பரை முஸ்லிம்களின் இழிநிலை! பேரண்டப் படைப்பின் துவக்கம்! அறிந்து கொள்வோம்… வெற்றியாளர்கள் யார்? ********************************************************* தலையங்கம்! ஆச்சரியம்!  அதிர்ச்சி!!  வியப்பு!!! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழக்கமாக அளிக்கும் நிதியுதவி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2017-2018 நிதியாண்டில் […]

அந்நஜாத் –  ஆகஸ்ட் 2019 துல்கஃதா – துல்ஹஜ் 1440 தலையங்கம்! அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? (தொடர்-4) ? வாழ்க்கைப் பரீட்சையில் தேறுபவர்கள் யார்? அல்லாஹ் ஆதியில் படைத்து பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும்! அதன் அவசியமும்!! அமல்களின் சிறப்புகள்.. ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… தியாகப் பெருநாள்! ****************************************************** தலையங்கம்!  தப்ரிஸ் அன்சாரி தப்ரீஸ் அன்சாரி இந்தப் பெயரைக் கேட்டவுடன் செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் போன்றவைகளில் தொடர்புடைய மக்கள், இந்த தப்ரிஸ் அன்சாரி என்ற […]

அந்நஜாத் –  ஜூலை 2019 ஷவ்வால்  – துல்கஃதா 1440 தலையங்கம்! அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? அமல்களின் சிறப்புகள்! ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்! 1 உருவப்படம் வரையலாமா?   (பகுதி-3) ஹஜ் பெருநாள் சிந்தனைகள்- தியாகத் திருநாள்… ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… பெரும்பாண்மை… அறிந்து கொள்வோம்… தலையங்கம்!    நமது இரயில்வே! ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரயில்வே மேப், இரயில்வே டைம்டேபிள் ஆகியவைகளின் மாஸ்டர் காப்பி தொலைந்து போய், ரெஃபர் செய்வதற்கு வேறு நகல் இல்லாவிட்டால், ஆங்காங்கே ரயில்கள் மோதிக் […]

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? ஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை! என்ற கொள்கையை ஏற்று அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல், இந்த கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் இந்த கொள்கை சரியானதுதான் என்றுகருதுபவர் களும் கோடிக்கணக்கில் உள்ளனர். “வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை” என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் “”லாஇலாஹ இல்லா அல்லாஹ்” என்று […]

அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 47 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகத்தில் ஸஹீஹான ஹதீஃதை சமயங்களில் குறிப்பிட்டுவிடுவார்கள். ஆனால், புரியும்படியாக […]