அமல்களின் சிறப்புகள்…. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… அமல்களின் சிறப்பு (அசி) புத்தகத்திலுள்ள திக்ரின் […]
உருவப்படம் வரையலாமா? ( பகுதி-1 ) M.A. ஹனீபா, பொட்டல்புதூர் அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள். “குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்” என்று தீர்ப்பு வழங்கினர் இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை […]
பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்! கு. நிஜாமுதீன் பிறைகள் பற்றி குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம் : பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். “அது” (அதாவது ஹிலால்) மக்களுக்கு காலம் காட்டுகின்றது. குர்ஆன்: 2:189 பிறைகள்மக்களுக்கு காலம் காட்டுபவை என்று இறைவன் இங்கு குறிப்பிடுகிறான். இது முஸ்லிம்களுக்கு மட்டும் காலம் காட்டவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் காலம் காட்டுபவை. இன்றும் உலகில் பல சமூகங்கள் பிறை களை நாள்காட்டியாக பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு […]
நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன? S.T. முஹம்மது ரபீக், மறவாங்குடி வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா? ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்க்கும் வசந்தம், நோன்பு. இஸ்லாத்தில் ஐந்து கடமைகளில் மூன்றாவது கடமை தான் […]
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 மார்ச் தொடர்ச்சி….. உழைத்து வாழ்வதன் சிறப்புகள் பற்றி இஸ்லாம் : மனிதன் மற்றவர்களிடம் சார்ந்து வாழ்வதை விட உழைத்து வாழ்வது சிறந்தது ஆகும். இதனால் அவனுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் அடிப்படையாக அமைகின்றது. கவனியுங்கள்: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “எனது உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவன் கயிற்றை எடுத்துக் கொண்டு […]
விமர்சனம் : ஹிஜ்ரி காலண்டர் அறிமுகமாகி 1380 வருடங்களும் கிரோகோரியன் காலண்டர் அறிமுகமாகி 437 வருடங்களுமாகிறது என்பதை அறிய முடிகிறது. இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்கள்தான் காலண்டர் முறையை உலகுக்கு முதலில் தந்தவர் என்கிறீர்கள். உலகுக்கு காலண்டரை தந்தவர்கள் நாம் தான் என்று கூறும் அதே நேரத்தில் இஸ்லாமிய தேதிக்கோடு & சர்வதேச நேரம் என்று ஒன்று இதுநாள்வரையிலும் நம்மிடம் இல்லையே ஏன்? அது இல்லாத காரணத்தினால்தான் இன்று உலகளாவிய அளவில் நோன்பு & பெருநாள் ஒரே தேதி, […]
S.H. அப்துர் ரஹ்மான் அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாம் பயன்படுத்தும் ஹிஜ்ரி காலண்டரை கணக்கிட பயன்படுத்தும் IDL மற்றும் UTC போன்ற அளவீடுகள் ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்டவை இஸ்லாமிய அடிப்படையில் அமைந்தவைகள் அல்ல என்று ஏற்கனவே இரண்டு ஆக்கங்களில் பார்த்தோம். செப்டம்பர் 2018 அந்நஜாத்தில் IDL பற்றியும் டிசம்பர் 2018 அந்நஜாத்தில் UTC பற்றியும் விளக்கமாக பார்த்தோம். அதில் உள்ள சந்தேகங்கள் பற்றி ஹிஜிரி கமிட்டி இடமும் கேள்விகள் கேட்டு இருந்தேன். அதற்கும் இது நாள் வரை அவர்களிடம் இருந்து எந்த பதிலையும் பெறமுடியவில்லை. இவைகள் இஸ்லாமிய அடிப்படையிலும் […]
அந்நஜாத் ஏப்ரல் 2019 ரஜப் - ஷஃபான் 1440 தலையங்கம்! அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்! அமல்களின் சிறப்புகள்… இஸ்ரா-இரவுப் பயணம்! மிஃராஜ்-விண்ணுலகப் பயணம்!! ஜம்வு கஸ்ரு, இணைத்துத் தொழுகை… அறிந்து கொள்வோம்… “தக்லீத்” ஓர் கூரிய பார்வை! நாளின் ஆரம்பம்… நெஞ்சில் பதிந்த கதறல்! தொலைக்காட்சி தொலைந்து போனது! சமூக வலைதளங்கள் பரபரப்பாயின! காம வெறி பிடித்த வாலிப கும்பல்! 6 ஆண்டுகள் நூறுக்கும் அதிகமான பெண்கள் மீது பாலியல் […]
அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? ஜி. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை ஆல இம்ரான் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் 31 வசனத்தின் விளக்கத்தை முன் தொடரில் ஓரளவு கண்டோம். இறை நேசம் என்ற ஆன்மீகத் தேடலின் வழிகாட்டல் முஹம்மத்(ஸல்) அவர்களிடமே இருக்கின்றது என்பதை அந்த வசனத்தின் வழியாக இறைவன் சொல்லியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் விளக்கினோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். “(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக! ஆன்மீகம் என்பதே இறைவனை […]
முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்! எஸ்.ஹலரத் அலி, திருச்சி அன்றைய ஜாஹிலியா அரேபியாவில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் குலம், கோத்திர பெருமையில் ஓயாது சண்டையிட்டுக் கொண்டும், கண்ணில் படும் சிலைகளை எல்லாம் வணங்கிக் கொண்டும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நரக நெருப்பின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இப்படி வழிகேட்டில் வாழ்ந்த மக்களை குர்ஆனைக் கொண்டு ஒற்றுமைப்படுத்தி, ஒரே சகோதரர்களாக, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாற்றியது அல்லாஹ்வின் நாட்டமே. அல்லாஹ்வின் பெருங்கருணையால் […]
அமல்களின் சிறப்புகள்…. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத் கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… அமல்களின் சிறப்பு (அசி) புத்தகம் நல்ல பிள்ளை வேஷம் போட்டு, புனித […]
இஸ்ரா-இரவுப் பயணம் மிஃராஜ்-விண்ணுலகப் பயணம் முஹம்மது சலீம், ஈரோடு நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட பிறகு மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது நிகழ்ந்த அற்புதமான நிகழ்வைத்தான் நாம் இஸ்ரா மிஃராஜ் (இரவுப் பயணம், விண்ணுலகப் பயணம்) என்று அழைத்து வருகிறோம். சிறப்புமிக்க இந்த பயணம் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஃதிலிருந்து சில முக்கியமான விஷயங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப் புறத்தை பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை […]
ஜம்வு, கஸ்ரு, இணைத்துத் தொழுதல் M.A. ஹனீபா, பொட்டல்புதூர் ஜம்வு : (சேர்த்து தொழுதல்) : இரு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதை ஜம்வு என்று கூறுகிறோம். பிரயாணிகளுக்கு லுஹ்ரு, அஸ்ரு, மக்ரிப், இஷா ஆகிய நான்கு நேரத் தொழுகைகளை முறையே, லுஹ்ரையும், அஸ்ரையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகை நேரம் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும், மக்ரிபையும், இஷாவையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகை நேரம் முடிவுக்கு முன்னர் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், அல்லாஹ் காற்றை எதற்காக அனுப்புவதாக கூறுகிறான்? கப்பல்கள் கடலில் செல்வதற்காகவும், மனிதர்கள் அருளை தேடிக்கொள்ளவும், நன்றி செலுத்தவும் என அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் :30:46 ஈமான் கொண்டவர்கள் வேறு வீடுகளில் பிரவேசிக்கும் முன் எப்படி நடந்து கொள்ள அல்லாஹ் கூறுகிறான்? அவர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை பிரவேசிக்க வேண்டாம் என்று கூறுகிறான். அல்குர்ஆன் : 24:27 குற்றவாளிகள் மறுமை நாளில் எவ்வாறு சத்தியம் செய்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? […]
“தக்லீத்” ஓர் கூரிய பார்வை! கு. நிஜாமுத்தீன் பிப்ரவரி 2019 தொடர்ச்சி…. முஹம்மது(ஸல்) உம்மத்தவரிடம் தக்லீத்: மக்கத்து நகரில் முன்னோர்கள், முன்னோர்கள் என்று மூழ்கிக் கிடந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து நபி பட்டத்திற்குப் பிறகு தக்லீதை வன்மையாக எதிர்த்தார்கள், தக்லீதை பற்றிய இவர்களின் பிரச்சாரம் வலுப்பட்டவுடன் தக்லீத் நேயர்களின் கோபமும் துளிர் விட்டு வளர்ந்தது. இந்த கோபத்தின் விளைவால் தாம் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு நாடு துறந்து செல்லக்கூடிய நிலைக்கு நபி(ஸல்) ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் […]
நாளின் ஆரம்பம்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. பிப்ரவரி 2019 தொடர்ச்சி…. v சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக முற்பகல் மீது சத்தியமாக பகலின் மீதும் சத்தியமாக இரவின் மீதும் சத்தியமாக. (91:1,3,4, 93:1) v ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது ஒருமுறை நாங்கள் கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடலலை போன்று அடுக்கடுக்காக ஏற்படும் அரசியல் குழப்பங்கள் பற்றிய நபி(ஸல்) அவர்களது முன் அறிவிப்பு பற்றி அறிந்தவர் உங்களில் யார்? என்று கேட்டார்கள் மூஃமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் […]
அந்நஜாத் மார்ச் 2019 ஜ.ஆகிர்-ரஜப் 1440 தலையங்கம்! வர்த்தகப் பிரச்சனை! உலகிலுள்ள அத்தனை நாடுகளுமே சில்லறை விற்பனையிலிருந்து பெரும்பெரும் வர்த்தகம் வரை பற்பல வணிகங்களில் பயன் அடைந்து கொண்டிருப்பது உண்மை! அதிலும், குறிப்பாக நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி இறக்குமதி துறையில், பல நாடுகள் அதிக அளவில் பயன் அடைந்து வருவது நிதர்சனமான உண்மை. இத்துறை யில் ஏதேனும் பிரச்சனை உருவாகுமேயானால், சிக்கலைத் தீர்க்க இயன்ற அளவு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி யமையாத தேவையாக உணரப்பட வேண்டும். இதுதான் வர்த்தகத்தில் […]
அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? குர்ஆன் விளக்கம்-1 கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன்முலம்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன், நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! ஆல இம்ரானுடைய 31வது வசனம் இது: இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் “பளிச்’ சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் […]
M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 பிப்ரவரி தொடர்ச்சி….. உதாரணமாக ஒரு மனிதன் தமது மனைவி சிறு பிள்ளைகளை விட்டு தூரப் பிரதேசம் ஒன்றுக்கு செல்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தனது சகோதரரிடம் ஒரு கோடி ரூபாயை வழங்கு கிறான். தனது கால்நடைப் பண்ணையையும், விவசாய நிலங்களையும் அவனிடம் ஒப்படைக்கிறான். பின் தனது சகோதரரிடம் எனது பணத்தில் 97.5 சதவீதத்தினை நீ உனது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள். ஆனால் அப்பணத்தில் 2.5 சதவீதத்தை எனது குடும்பச் செலவுகளுக்காக […]