குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 12 அபூ அப்தில்லாஹ் 2019 பிப்ரவரி தொடர்ச்சி….. உதாரணமாக : 12:51 வசனத்தின் இறுதியில் அஜீஸுடைய மனைவி இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர் களில் உள்ளவர்” என்று கூறினாள், என்று முடிவுற்றபின், 12:52 வசனத்தில் “இதன் காரணம் நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாதபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து […]
மர்யம்பீ, குண்டூர், ஈமானின் அம்சங்கள் எத்தனை? 1. அல்லாஹ்வை நம்புவது, 2. மலக்குகளை நம்புவது 3. வேதங்களை நம்புவது (இது வேத கட்டளைகளை செவியேற்று, கட்டுப்பட்டு மன்னிப்பு கேட்டு இறைவனிடமே மீள வேண்டும் என்று நம்புவது) 4. ரசூல்மார்களை நம்புவது,(அவர்களுக்கிடையே வேற்றுமை காணக்கூடாது என நம்புவது) 2:285 மனநிம்மதி அடைய எந்த மூன்றை நம்ப வேண்டும்? அல்லாஹ்வை நம்புவது, மறுமையை நம்புவது, விதியை நம்புவது. மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்? உலகில் உள்ளவர்களுக்காக […]
S.H. அப்துர் ரஹ்மான் பகலின் இரு முனைகளிலும் (காலை, மாலை) இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களை போக்கிவிடும். (11:144) மேற்கண்ட குர்ஆன் வசனம் தொழுகையின் அவசியத்தை உணர்த்துகின்றது. இவ்வளவு தெளிவாக்கப்பட்ட கடமையை நாம் சரிவர பின்பற்றுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் தொழு கையை குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள். எவர் தம் தொழுகையைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு அவரது தொழுகை இறுதித் தீர்ப்பு நாளில் […]
M.A. ஹனிபா, பொட்டல்புதூர் அமர் பின் ஸலாமா(ரழி) அறிவிப்பது : வாகனத்தில் பயணிப்பவர்கள் (அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, இறை வேதமான குர்ஆனைக் கற்றுக் கொண்டு திரும்புகையில்) எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து நாங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வோம்.என் தந்தையும் நபி (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் வேதமான) “குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த வரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். பின்னர் என் தந்தை (எங்களிடம்) வந்து […]
கா.அ. பழுலூல் இலாஹி இஸ்லாத்தில் குறித்த காலத்தில் செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளின் நேரங்களை சூரிய, சந்திர ஓட்டங்களின் அடிப்படையில் அமைத்து தரப்பட்டுள்ளது. “சூரியனும், சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே இயங்குகின்றன” என்கிறது அல்குர்ஆன் 55:5வது வசனம். எனவே காலத்தைக் கணக் கிட முஸ்லிம்கள் சூரியனையும், சந்திரனையும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் காலத்தைக் கணக்கிட, முஸ்லிம்கள் சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் தொழ வேண்டிய ஐங்காலத் தொழுகைகளுக்கான நேரங்களை […]
தங்களுக்கு தாங்களே….. தீங்கிழைக்கும் மனிதர்கள்!….2. “மரபணு மாற்று உணவு.!!’ எஸ்.ஹலரத் அலி, – திருச்சி -7. – ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கக்கூடிய இயல்பான பண்புகளை, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயிர் அணுவின் பெயரே மரபணு என்னும் டிஎன்ஏ (DNA –Genes) ஜீன்கள். மரபணு மாற்றம் என்பது ஒரு உயிருள்ள விலங்கு, அல்லது தாவரம், அல்லது ஏதாவது நுண்ணுயிரின் மரபணு (Genome) கட்டமைப்பில் வேறு ஒரு உயிரினத்தின் மரபணுக்களை ( Transgenic) செயற்கையாக புகுத்துவது. […]
அந்நஜாத் பிப்ரவரி 2019 ஜ.அவ்வல்-ஜ.ஆகிர் 1440 தலையங்கம்! முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைத்தல்! உலகெங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக குறி வைக்கப்படுகிறது என்பது இஸ்லாத்திற்கு புதிதல்ல-முஸ்லிம்களுக்கும் புதிதல்ல. இது அன்றிலிருந்து இன்று வரை தொடர் நிகழ்வாகிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. சீன அரசு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கைது செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவலாக செய்தி வந்து கொண் டிருந்தது. செய்தியின் உண்மைத் தன்மை தெரியாததால் முஸ்லிம்களில் பெரும்பாலோனோர் அச்செய்தியை ஃபார்வர்ட் செய்யாமல் […]
கஜா புயல்…… தங்களுக்கு தாங்களே தீங்கிழைக்க!.. குழப்பத்தை தேடும் மனிதர்கள்.! -1 எஸ்.ஹலரத் அலி,திருச்சி-7 உலக வாழ்கையில் மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையான ஒன்றே! இந்த மாற்றங்கள் மனிதர்களின் அன்றாட பழக்க வழக்க,,நடை,உடை,உணவு நாகரீகம் என்றளவில், பல நவீன அறிவியல் புதுமைகள் மனித வாழ்வை மாற்றி விட்டன. ஆயினும் பேராசை கொண்ட மனிதன்; இறைவனின் இயற்கை அமைப்பை மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டான். ஆயினும் அல்லாஹ்வின் படைப்பில் மனிதன் எந்த மாற்றத்தையும் […]
அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! தொடர் : 42 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… […]
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 ஜனவரி தொடர்ச்சி….. அத்துடன் இந்த வியாபாரப் பொருட்கள், விவசாயக் கருவிகளாகவும், கைத் தொழில், சேவைத்துறை சார்ந்த கருவிகளா கவும், பங்குச் சந்தையில் விற்பனை செய்யப் படும் பங்குகளாகவும் இருக்கலாம். இன்று ஏழைகளுக்கு தொழில் வாய்ப்பு அற்றிருக் கலாம். அவர்களிடம் பெரிய மூலதனம் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த ஜகாத் மூலம் கிடைத்த சிறிய பெறுமதியுடைய கருவிகளைப் பயன்படுத்தி, பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்வராத, […]
மனோ இச்சையை பின்பற்றும் மனிதர்களே!! அல்குர்ஆன் மட்டும் போதுமா? அபூ ஹனீஃபா, புளியங்குடி குர்ஆன் மட்டும் என்பவர்கள் குறித்த ஆந்நஜாத் பதிவிற்கு அவர்கள் பதில் தராத நிலையில் மீண்டும் இதை பதிய காரணம், நமக்கு பதில் தராமல் முஸ்லிம்களை தனிமையில் பேசி, அவர்களை வசப்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தனிமையில் பேசி குழப்பும் வியங்கள் பற்றி எச்சரிக்கவே இந்தப் பதிவு. உண்மை என்று நம்பினால் மட்டுமே நேர்வழி : அல்குர்ஆன் 7:3 வசனத்தில் அல்லாஹ் இறக்கிவைத்ததை பின்பற்றுங்கள் என்று […]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 11 அபூ அப்தில்லாஹ் 2019 ஜனவரி தொடர்ச்சி….. அவர்கள் கூறுகிறார்கள்: “இபாததுல் வலீ” என்ற அரபி பதத்திற்கு இறை நேசரை வணங்குதல், இறைநேச வணங்குதல் என்று இரு பொருள் எடுக் கலாம். தமிழ் மொழியில் வேற்றுமை உருபு (ஜகாரம்) பளிச்சென்று வெளியில் தெரிவ தால் எந்தக் குழப்பமும் இல்லை. நேசர், நேசர்+ஐ=நேசரை என்று தமிழ் மொழி வித்தியாசங்களை வெளிப்படுத்துகிறது. அரபி மொழியில் இந்த தெளிவு இல்லை’ என்று […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், யாரை நீர் விரட்டவேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்? யாசிப்பவரை நீர் விரட்டவேண்டாம். (அல்குர்ஆன் : 93:10) பாறைகளை குடைந்து வசித்த கூட்டத் தார் யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஸமூது கூட்டத்தார். (அல்குர்ஆன்: 89:9,10) ஸமூது கூட்டத்தினர் எந்த ஒட்டகத்தை அறுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வின் பெண் ஒட்டகத்தை. (அல்குர்ஆன்: 91:12,13) யார்யாரெல்லாம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை விட்டு தூரமாக்கு வதாக அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர். (அல்குர்ஆன்: […]
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜனவரி 2019 தொடர்ச்சி…. * ஹாஜிகள் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அரஃபா மைதானத்தில் தங்கி அங்கு லுஹர் அசர் தொழுகைகளைத் தொழுது மஃரிப் நேரமானதும் முஜ்தலிபாவிற்குச் சென்றால் தான் அது பரிபூரணமான ஹஜ்ஜாக அமையும் ஆனாலும் ஹஜ்ஜுக்காக வந்தவர்களுக்கு ஏதோ இடையூறு காரணமாக பிறை ஒன்பதாவது பகல் பொழுதில் அரஃபா மைதானத்தை அடைய முடியவில்லை. ஆயினும் அன்றைய மஃரிபுக்குப் பிறகானாலும் அல்லது ஃபஜ்ருக்குளேனும் அரஃபா மைதானத்தை அடைந்து அங்கு சிறிதள வேனும் தங்கிவிட்டு […]
மீண்டும் ஓர் ஆய்வு! “தக்லீத்” ஓர் கூரிய பார்வை! கு. நிஜாமுத்தீன் இந்த தக்லீத் பிரச்சனை முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தில் மட்டும் தோன்றியதல்ல. மாறாக மனித சமுதாயம் படைக்கப்பட்ட காலந்தொட்டு ஷைத்தானின் மூலம் இந்த தக்லீத் நேசம் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் மனிதர்களுக்கு மகத்தான இழிநிலையும், ஷைத்தானுக்கு மகத்தான வெற்றியும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. சிருஷ்டிகளிலேயே மகத்தான சக்தியாகிய பகுத்தறிவைக் கொடுத்து படைக்கப்பட்ட மனிதன் உலக சம்மந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகப்படுத்தி விட்டு, […]
ஈரோடு சலீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் நபிதோழர்கள் இந்த நபிதோழர்கள் எந்த அளவிற்கு சிறந்தவர்கள் என்றால் அவர்கள் குறித்து அல்லாஹ் முந்தைய புத்தகங்களிலும் கூட ஆச்சரியப்படுத்தி கூறியுள்ளான். இது குறித்து குர்ஆன் கூறுவதைப் பாருங்கள். முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவ ருடன் இருப்போர் (சஹாபாக்கள்) காஃபிர்கள் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவும், ஸஜ்தா செய்வோராக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் சஜ்தாவின் […]
ஐயம் : ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 14:4) அந்நஜாத் மாத இதழில் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருடைய நேரத்தில் இருந்து ஆரம்பமாகும் என எழுதி வருகின்றீர்கள். அதற்கு நபி மொழியிலிருந்து சில தரவுகளை முன்வைக்கிறீர்கள். ஆனால் அவற்றில் மனித யூகங்கள் சேர்ந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் பூமியையும், வானங்களையும், உயிரி னங்களையும் படைத்த நாட்களை விளக்கியுள்ளார்கள். அவ்வாறு […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 2 – விளக்கம் : 12 ஜ.அவ்வல் : 1408 – மார்ச் -1988 இதழின் உள்ளே….. * நடுநிலைச் சமுதாயம்! * விமர்சனங்கள்! விளக்கங்கள்!! * துரைக்கோல் பரிந்துரைகள் செல்லாத நாள் * நபி வழித் தொகுப்பு வரலாறு! * முஸ்லிம்களின் சிந்தனைக்கு! * அவுலியாக்கள் ஓர் விளக்கம்! * நமது அழைப்புகளெல்லாம் வீணாவதேன்! * கொண்ட ஈமானும் கற்ற கல்வியும்…. * நபி வழியில் […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 2 விளக்கம் : 11 ஜ.அவ்வல் : 1408 பிப்ரவரி -1988 இதழின் உள்ளே….. * சமுதாயம் இனியும் ஏமாறாது! * விமர்சனங்கள்! விளக்கங்கள்!! * அறிபவன் அவனே! * நபி வழித் தொகுப்பு வரலாறு! * துலாக்கோல் * தக்லீதின் பெயரால்….. * நபிவழியில் நம் தொழுகை! * துடுப்பா? இடுப்பு ஒடிவது நிச்சயம்! * இதுதான் சமாதான வழியா? * ஐயமும்! தெளிவும்!! […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 2 விளக்கம் : 10 ஜ.அவ்வல் : 1408 ஜனவரி -1988 இதழின் உள்ளே….. * அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! * விமர்சனங்கள்! விளக்கங்கள்!! * நபி வழியில் நாம் தொழுகை! * அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின் பொன் மொழிகள் * “”கலந்தரின் கப்ரை”” நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்! * காதியானிகளின் ஆகாசப் புளுகு * ஒரு மெளலவியின் மனம் திறந்த மடல்! * ஐயமும்,! தெளிவும்!! […]