இப்னு ஹத்தாது சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்துவிட்டால் கடமை தீர்ந்தது. அதன் பின்னர் அப்பொருள் காலமெல்லாம் ஒருவரிடம் இருந்தாலும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற அறிவீனமான மூடத்தனமான ஒரு சட்டம் ததஜ மத்ஹப் தலைமை இமாம் பீ.ஜை.யால் கற்பனை செய்யப்பட்டது. அது உருமாறி இப்போது மாத சம்பளம் வாங்கினாலும், வேறு எந்த வழியில் வருமானம் வந்தாலும், வந்தவுடன் அதிலிருந்து 2.5% ஜகாத் கொடுத்துவிடவேண்டும் என்ற நூதன சட்டம் சிலரால் நடைமுறைப்படுத் தப்படுகிறது. இப்போது […]

அபூ அப்தில்லாஹ் இன்று மிகப்பெரும்பான்மையினராக இருக்கும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த மதகுருமார்களான மவ்லவிகளும் அவர்களை தக்லீத் (கண்மூடிப் பின்பற்றல்) செய்யும் முஸ்லிம்களும் நடை முறைப்படுத்தி வரும் ஒரே தவணையில் முத்தலாக் சொல்லி மனைவியைக் கணவனிடமிருந்து பிரித்து நடுரோட்டில் நிற்க வைக்கும் காட்டுமிராண்டிச் சட்டம் மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் முத்தலாக் விவகாரம் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் பெரும் பாதிப்புக்குள்ளான சில பெண்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு […]

இப்னு தைக்கத்துல்லாஹ் இவர்களுடைய உடலமைப்பு உங்களை ஆச்சரியப்படுத்தும், இவர்கள் பேச ஆரம்பித்தால், (சோறு, தண்ணி வேண்டாம், மனைவி மக்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு) இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். (அந்த அளவுக்கு கலை, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், வீரம், சோகம், காமெடி, சினிமா, டிராமா, மார்க்கம், லோக்கல் பாலிடிக்ஸ், இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் என்று விசாலமாக, புள்ளி விவரங்களோடு நீங்கள் அப்படியே லயித்துப் போகும் அளவுக்கு ஆளை மயக்கும் பேச்சுப் பேசுவார்கள். இப்படி வாய் கிழியப் […]

அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லலிக்கனிகள் போல் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை அல்குர்ஆனின் வழிகாட்டல்படி 3:103 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்க முற்படுவோம். அதற்கு எப்படிப்பட்ட மிக எளிய நடைமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கி அதன்படி நடக்க ஒரு கருத்தரங்கிற்கு 18.08.1438 (14.05.2017) ஞாயிறு அன்று பெரம்பலூர், துறைமங்களம், மூ.லு.மஹாலில் ஏற்பாடு செய்து கடந்த நான்கு மாதங்களாக அந்நஜாத்தில் தொடர்ந்து அறிவிப்பு செய்து வந்தோம். பெருங் கூட்டத்தை நாம் […]

அல்குர்ஆன் கூறும் : இன்பத்திலும், துன்பத்திலும் மனிதனின் நிலை! அபூபக்கர், அதிராம்பட்டிணம் (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள். (2:156,157) மனிதனை(ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டு மானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) […]

MTM. முஜீபுதீன், இலங்கை மார்ச் 2017 தொடர்ச்சி…… இவ்வாறு அங்கு வாழ்ந்த நிராகரிப்பாளர்க ளுக்கு நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் படித்துக் காட்டினான். அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்துடன் அசத்திய மார்க்கங்களைக் கலப்பது பெரும் பாவமாகும். சிலர் “”லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்வார்கள். ஆனால் பல வழிகளிலும் அல்லாஹ் வுக்கு இணை துணைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவை பெரும் பாவமான செயற்பாடுகளாகும். பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார் […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி- மனித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை. ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க […]

அபூ அப்தில்லாஹ் ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதார பூர்வமான ஹதீஃத்கள் : 1. ஸைத் பின் ஸாபித்(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து, உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே […]

நஸீர் அஹ்மது, குன்னூர் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாவும். அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்… நாம் இன்று அல்லாஹ்வுக்கு எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். இப்படி உலகத்தில் 99.99% ஆத முடைய மக்கள் வழிகேட்டில் இருக்க கூடிய சமயத்தில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தீனையும், நபிவழியிலும், குர்ஆனின் ஒளியிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு சமுதாயம் இன்று நம் வாழ் நாளிலே உருவாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணத்தினால் நாமும், நம் குடும்பத்தாரும், நம் […]

அபூ ஃபாத்திமா அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது: உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள். புகாரீ : […]

 அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… ஒட்டுமொத்த மவ்லவிகள், உலமாக்கள், ஷேக்குகள், ஸலஃபிகள் குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை நஞ்சென வெறுக்கும் இரகசியம்! அபூ அப்தில்லாஹ் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, மனிதக் கருத்துக்களை முற்றிலுமாக நீக்கி குர்ஆன் ஆதாரபூர்வ மான ஹதீஃத்கள் மட்டுமே எடுத்து வைக்கும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த மவ்லவிகளும், அவர்களது பக்தகோடிகளும் ஏன் மக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதை மிகமிகக் கடுமையாகத் தடுக்கிறார்கள் என்ற இரகசியத்தை இங்கு அம்பலப்படுத்தியுள் […]

அபூ அப்திர்ரஹ்மான் நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் ஆலிம் கள், மவ்லவிகள் என வீண் பெருமை பேசும் மவ்லவி கள் (பார்க்க : 7:146) தலைப் பிறையை மேற்கில் சூரியன் மறைந்தபின் பார்த்துப் பிறைப் புறக்கண் ணுக்குத் தென்பட்டால் மட்டுமே மாதத்தைத் துவங்க வேண்டும். இன்றைய நவீன கண்டுபிடிப் பான கணக்கீட்டின்படி மாதத்தைத் துவங்குவது கூடாது, ஹராம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இவர்களின் இந்த வாதம் எந்தளவு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்படுகிறது என்பதை வரிசை யாகப் பார்ப்போம். […]

இப்னு ஹத்தாது நாளின் ஆரம்பம் ஃபஜ்ராக இருந்தால் முதலில் பகல், அடுத்து வருவது இரவு; மஃறிபாக இருந்தால் முதலில் இரவு அடுத்து வருவது பகல். இப்போது கீழ்க்காணும் குர்ஆன் வசனங்கள் பகலுக்குப் பின் இரவு என்கின்றனவா? அதற்கு மாறாக இரவுக்குப் பின் பகல் என்கின்றனவா? நீங்களே படித்து அறியுங்கள்! 1. சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தத்தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40) 2. சூரியன் மீதும், அதன் […]

ஹழரத் அலி அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ் வதற்குத் தேவையான ஏராளமான அருட்கொடை களை தனது தனிப்பட்ட பெருங் கருணையினால் வழங்கி வருகிறான். இந்த அருட்கொடைகளில் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தண்ணீர் என்பதை அனைவரும் அறிவோம். இந்த தண்ணீருக்கு அடிப்படை ஆதார மாக அனைவரும் விளங்கக்கூடிய மழையை அல்லாஹ் நிறுத்திவிட்டால் மனிதர்கள் மட்டு மின்றி காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம். மழை பொழிய வேண்டிய காலங்களில் மழை […]

அல்குர்ஆன் வழிகாட்டுகிறது : நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியா சிகளிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னை யும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர் களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (9:34) (நபியே!) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் நரக நெருப் பில் […]

””குரங்கு கையில் கிடைத்த பூமாலை’’ என்ற தொரு பழமொழி; அதுபோல் மனிதக் குரங்கு கள் கையில் மத்திய, மாநில ஆட்சிகள் கிடைத்துள்ளன. இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு மனிதத் தன்மையோ, மனிதாபமோ இருப்பதாகத் தெரிய வில்லை. அப்படி ஆட்சியாளர்களுக்கு மனிதப் பண் பாடுகளோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ இருந்தால் மக்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், மக்கள் பணத்தை முழுக்க முழுக்க தவறான வழி களில் கோடி கோடியாகச் சுருட்ட முற்படுவார் களா? இன்றைய அரசியல், மூலதனமே இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை […]

விமர்சனம் : 30 வருடங்களாக உம் போன்ற மூடர் களிடம் மார்க்கம் சிக்கி படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. பல உதாரணங்களை கூற முடியும். சமீ பத்திய உதாரணம் ஒன்று கூறுகின்றேன். பிப்.2017, அந்ஜாத் பக்கம் 13ல் “”முகத்தை மூடுவது” குறித்து உமது மூட விளக்கத்தை (அல்குர்ஆன் 33:59) நானும் பலமுறை படித்தும் எமக்குப் புரியவில்லை. “”வட நாட்டு சேட்டு பெண்களிடம்” என்று தொடங்கும் வரியிலி ருந்து) நீர் மீண்டும் படித்து பாரும். உமது விளக்கம் தான் […]

ஐயம் : தமக்கு நோய் ஏதுவுமின்றி தமது சொந்த வேலைக்காகச் செல்லக்கூடிய ஒருவர் டாக்டரிடம் சென்று குறிப்பிட்ட சில தினங்கள் தமக்கு நோயிருந் ததாகவும் அந்த தினங்களுக்குப் பின்னர் தாம் வேலையில் சேருவதற்காக நோய குணமாகிவிட்ட தாகவும் சான்றிதழ் பெற்று வேலைக்குச் செல்கிறார் களே! இதுப் பொய்யாகாதா? தாம் வேலை செய்யும் நிறுவனத்தை ஏமாற்றுவதாகாதா? ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி. தெளிவு : நிச்சயமாக இவ்வாறு செய்வது மாபெறும் பாவமாகிய பொய்யாக இருப்பதோடு, தாம் வேலை செய்யும் நிறுவனத்தாருக்குச் […]

இப்னு ஹத்தாது. ஐங்காலத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமை. தொழுகை இல்லாதவர்கள் நாளை மறுமையில் ஒருபோதும் சுவர்க்கம் நுழைய முடியாது. நிரந்தர நரகமே அவர்களின் கூலியாகும். ஐங்கால தொழுகை மற்றும் கடமையாக்கப் பட்ட மார்க்கப் பணியை இவ்வுலகில் மக்களி டம் கூலியை எதிர்பாராமல் நாளை மறுமையில் மட்டுமே அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண் டும் என்று நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங் கள் மிக அழுத்தமாகக் கூறிக்கொண்டிருக்கின் றன. இந்த நிலையில் இமாம்கள் தங்கள் […]

அபூ அப்தில்லாஹ் அன்புச் சகோதரர் S.கமாலுத்தீன் மதனி அவர்களே! இந்த குர்ஆன் வசனங்களைப் பலமுறைப் படித்துப் படிப்பினை பெறுங்கள். நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீஹ்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2,3) இந்த இரண்டு வசனங்களையும் மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்ட பின் அல்ஜன்னத் ஜூன் 2008 மற்றும் பிப்ரவரி 2017 இதழ்களில் இடம் பெற்றுள்ள அரிய உபதேசங்கள் இரண்டையும் படித்து நீங்கள் அவற்றின்படி […]