– அபூ அப்தில்லாஹ் ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். சோதனையில் வெற்றி பெறச் செய்தான். ஆதம் (அலை) அவர்கள் செய்த தவறுக்குப் பின் இவ்வுலகிற்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து நேர்வழி காட்டல் வரும். அதன்படி நீரும் உமது வாரிசுகளும் நடந்தால் வெற்றி பெறுவீர்கள். எனது நேர்வழி காட்டலைப் புறக்கணித்து, உங்கள் பகிரங்க விரோதியான ஷைத்தானின் வழிகாட்டல்படி, உங்கள் மனோ இச்சைப்படி நடந்தால் நீங்கள் சென்றடைவது மீளா நரகம் என்று […]
முஹம்மது ஸலீம், ஈரோடு. செல் :9942696165 உலக அளவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள், கேவலப்படுத்தப்படுகிறார்கள். பற்பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இன்னும் இதுபோன்று முஸ்லிம்களின் அவல நிலைகள் பலவற்றைக் குறித்துப் பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் கட்டுரைகள் வெளி வருவதையும், பேச்சாளர்களில் சிலர் இது குறித்து ஆவேசமாக உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம்மீது கடமையாக ஆகிவிட்டது. (குர்ஆன் 22:38, 30:47, 10:103) என்று அல்லாஹ் குர்ஆனில் உத்திரவாதம் […]
எஸ்.ஹலரத் அலி.-திருச்சி-7 உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் […]
பால்வழி (Milky Way) மண்டலத்திலுள்ள அனைத்துக் கோள்களையும் படைத்து, அவற்றில் மிகவும் சிறிய பூமியையும் படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் ஒரே இறைவன் படைத்துள்ளான். அவற்றில் ஓரறிவு, ஈரறிவு என ஐயறிவு வரை எண் ணற்ற ஜீவராசிகளைப் படைத்துள்ளான். அவற்றில் ஆறறிவுப் படைப்பாக ஜின்னை, மனிதனை மட்டுமே படைத்துள்ளான் இறைவன். பூமியில் படைக்கப் பட்ட அனைத்து ஜீவராசிகளும் இவ்வுலகோடு அழிக்கப்பட்டுப் போகும் ஜின், மனிதர்களைத் தவிர. மனிதர்களும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஜின்களும் மட்டுமே இவ்வுலகில் சோதனை […]
2-வது விமர்சனம் : ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் என முஸ்லிம்களால் ஏற்றிப் போற்றப்படுகின்ற, அல்லாஹ், ரசூலுக்கு அடுத்துப் பெரிதும் மதிக்கிற, முஸ்லிம் மதகுருமார்களை, சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் முஸ்லிம் மதகுருமார் களை, மிகக் கீழ்த்தரமாகத் திட்டுவதாகவும், தரக் குறைவாக எழுதுவதாகவும், புரோகிதர், புரோகிதர் என அடிக்கடி கூறுவதாகவும், அவர்களை நாயிலும் கேடாக மதிப்பதாகவும் அவதூறுகள் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களை நமக்கு விரோதமாகத் திருப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை அவர்கள் கேட்க விடாமல் […]
பெங்களூர் M.S. கமாலுத்தீன் கல்விச் சாலைகள் அமைத்து, கல்வியைப் புகட்டி அறியாமை இருள் அகற்றிய முன்னோர்களை “”கல்வித் தந்தை”யாக காலம் இன்னமும் கணக்கில் வைத்திருக்கிறது. அறிவைப் புகட்டுவதை அறமாகச் செய்ததால் அழியாப் புகழுடன் வரலாறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தைச் சேர்ப்பது மட்டுமே வாழ்க் கையின் லட்சியம் அல்ல. தர்மம் தலை காக்கும். தர்ம காரியங்கள் பல தலைமுறையைக் காக்கும் என்ற திடமான நம்பிக்கை நன்மை செய்யத் தூண்டியது, செய்தார்கள்; அகன்ற மனம் கொண்டவர்கள் இன்று அரிதாகிப் போனார் […]
S.M.அமீர், இலங்கை, +94776096957 அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் ஒன்று ஹஸீப் (கணக் கெடுப்பவன்) என்பதாகும். 4:6,86 33:39, 2:202, 284, 5:4, 58:6 ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். 72:28 அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாக) கணக்கெடுப்பவனாக இருக்கிறான் 4:86. அல்லாஹ் விரைந்து (அனைத்துப் பொருட்களையும் துல்லிய மாக) கணக்கெடுப்பவன் (ஆவான்) 2:202, 5:04 அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாக) கணக்கெடுப்பதற்கு ஆற்றலுடைய வன் 2:284, அல்லாஹ் (அனைத்துப் பொருட்களையும் விசயங்களையும் […]
எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கிருபையால் 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1983ல் திருச்சி, பாபு ரோடு குமந்தான் பள்ளிவாசல் மாடியில் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். அதன் மூலம் மூடநம்பிக்கைகளிலும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களிலும், அநாச்சாரங்களிலும், மத்ஹப்களிலும், தரீக்காக்களிலும், 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி விட்டு, பல கோணல் வழிகளில் மூழ்கிக் கிடந்த முஸ்லிம்களில் அல்லாஹ் நாடியவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து நேர்வழிக்கு வந்தார்கள். […]
அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்! அளவிலா அருளும் ஈடிலா கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ், படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழி காட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களைத் தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான். மனிதனின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வரையறைகளை, ஷரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக் கனியாக’ “முஹ்க்கமாத்’ […]
கேப்டன் அமீருத்தீன் இங்கிலாந்தில் ஒரு மூத்த ஹிந்து குடிமகன் அந் நாட்டு நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கொன்றை 2009-ல் மேல் முறையீடு (Appeal) செய்திருந்தார். அவர் பெயர் தேவேந்தர் காய் (Devender Ghai) 70 வயதான அவர் 1958-ல் கென்யா எனும் ஆப்ரிக்க நாட்டிலிருந்து அங்கு போய் குடியேறியவர். அவர் குடியிருந்து வரும் New Castle என்ற நகரின் மாநகராட்சி மன்றத்திற்கு (City Council) மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தாம் இறந்த பின் தம் உடலை […]
எமக்கு குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்ட 1983 காலக்கட்டத்திலிருந்து, 2:186, 7:3, 18:102-106, 33:66-68, 53:2-5, 59:7 போன்ற வசனங்களைக் காட்டி மார்க்கம் என்றால் அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதரும் காட்டியவை மட்டும் தான்; அதற்கு மேல் அந்த மார்க்கத்தில் அணுவளவும் கூட்டவோ குறைக்கவோ மனிதர்களில் யாருமே அதிகாரம் பெற மாட்டார் என்று கூறி வருகிறோம். மேலும் 5:3, 3:19,85 வசனங்களைப் படித்துக் காட்டி இறுதித் தூதரின் காலத்திலேயே மார்க்கம் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது. உலகம் அழியும் […]
MTM. முஜீபுதீன், இலங்கை செப்டம்பர் 2014 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளல் : அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடைய ஒவ் வொரு இறை விசுவாசியும் தமது எல்லாத் தேவைக்கும் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைத்தல் வேண்டும். மனிதர்கள் தமது எல்லாத் தேவைகளுக்காக அல்லாஹ்வை விடுத்து, எந்த இறந்த அல்லது உயிருடன் உள்ள கற்பனைத் தெய்வங்களிடமும் பிரார்த்திப்பது கூடாது. அவ்வாறு மனிதர்கள், வானவர்களிடமோ அல்லது ஷைத்தான் ஜின்களிடமோ அல்லது இறைத் தூதர்களிடமோ அல்லது இறந்து போன […]
Y.முகமது ஹனீப், திருச்சி “பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவக்க வேண்டும்’ என்பது சரிதானா?…..! என்றால் அதுதான் இல்லை. பிறகு ஏன் சந்திரப் பிறை பார்த்து ரமழான் நோன்பைத் துவங்குகின்றனர் என்பதுதான் பேதைகளின் கேள்வி. இதற்கான பதில் என்னவென்றால்
கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை! K.M.H ஏகத்துவம் ஏப்ரல் 2009 இதழின் கேள்வி-பதில் பகுதியின் 30-ம் பக்கத்தில் ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29-ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, தனது வார்த்தை ஜாலம், லாஜிக், பாலிஸி இவை அனைத்தையும், அள்ளித் தெளித்துவிட்டு, அவர் களே ஒரு […]
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் பாபரி மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் 6.12.1992ல் காவி வெறியர்களால் இடிபடுவதற்கு 34 மாதங்களுக்கு அதாவது சுமார் 3 வருடங்களுக்கு முன்னரே மார்ச் 1990 அந்நஜாத் இதழ் பக்கம் 27 முதல் 36 வரை இடம் பெற்ற கட்டுரையை இங்கு மறுபதிப்பாக இடம் பெறச் செய்துள்ளோம். -ஆசிரியர்
ஜாபர் சித்திக், கம்பம், 9944283637 ஜூன் 2014 அல்ஜன்னத்தில் சகோதரர் இஸ்மாயில் ஸலஃபி அவர்களால் கணிப்பீட்டுச் சகோதரர்களின் கவனத்திற்கு என்ற தலைப்பில் பக். 30 முதல் 34 வரை கட்டுரை ஒன்று எழுதப்பட்டு இருந்தது. பிறை விஷயத்தில் சுஜ மவ்லவிகள் குழம்பி இருப்பது போல் மதனிகளும், ஃபிர்தெளஸிகளும், உண்மையை அறியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பிறை விஷயம் ஸலஃபிகளையும் தடுமாற வைத்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. […]
பள்ளியில் சுன்னத் மண்டபத்தில் (பித்அத்) எங்கள் கல்யாணம்! தவ்ஹீத் கல்யாணம்! M. ஜமாலுத்தீன், நாகர்கோவில், 98949324 மார்டன் தவ்ஹீத்வாதிகளின் பேஷன் ஷோ கல்யாணம் பரவலாக அதுவும் அதிகமாக நடை பெறுகிறது. உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று கலாச்சார சீரழிவை நோக்கி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. திருமணம் செய்கிறோம் என்ற பெயரில் அனாச்சாரத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இதில் சுன்னத் ஜமாஅத்தும் சரி தவ்ஹீத் ஜமாஅத்தும் சரி யாரும் குறைந்தவர்கள் கிடையாது. சுன்னத்தான ஒரு திருமணத்தை […]
இப்னு ஹத்தாது அல்குர்ஆன் 39:42 இறைவாக்குக் கூறும் நேரடிச் செய்தி. “”அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன்மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்டத் தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.” (39:42) இங்கு அரபியில் “”அன்ஃபுஸ” என்றே இருக்கிறது. அதை நேரடியாக மொழி பெயர்த்தால் “”ஆன்மாக்கள்” என்றே மொழி பெயர்க்க வேண்டும். அதற்கு […]
இன்று உலகளாவிய அளவில் சுமார் 150 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 50 நாடுகளில் முஸ்லிம்களே ஆட்சியில் அமர்ந்துள்ளனர். ஆயினும் எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் அமைதியான, நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கை வாழ்வ தாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி, சிறு பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி முஸ்லிம்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் 3:138,139 இறைவாக்குகளில் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.
அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… பீ.ஜையும்! சூன்யமும்!! – அபூ அப்தில்லாஹ் செல் : 9345100888 அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சூன்யம் பற்றி அல்குர்ஆன் அல்பகரா : 2:102 இறைவாக்கை மீண்டும் மீண்டும் பலமுறை நேரடியாகப் படித்து மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதில் “”மேலும், அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தனர். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சுன்யத்தைக் கற்றுக் கொடுத்தனர்.” இப்பகுதியை மீண்டும் படித்துப் […]