ஐயம் : மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும், நீர் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கிவிட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே ஊர் தலைவர் இல்லையா? செயலாளர், பொருளாளர் இல்லையா? நீர் எதற்கு புதிய தலைவர் ஆகிறீர்? அவர்களுடன் இருந்தே நன்மையைக் கூறி தீமையை எதிர்க்கக் கூடாதா? அவர்கள் திருந்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்? திருந்தியவருக்கு ஒரு தலைவர், திருந்தாதவருக்கு ஒரு தலைவரா? பிரிவினை […]

அபூ அப்தில்லாஹ் தொப்பி அணிவதுதான் நபிவழி(சுன்னத்) என்ற பெயரில் அஹ்மதுல்லாஹ் கா´ஃபீ, காஸிமீ என்பவர் தொகுத்து, அந்நூல் பரவலாக பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. அதிலுள்ள சில கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் என வலியுறுத்தி முகப்பில் தொங்க விடப்பட்டுள்ளது. சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மக்களும் அதை மார்க்கமாக நம்பிச் செயல்படுகின்றனர். தொழுகையில் மட்டும் தொப்பி அணிந்து வேடமிட்டு நடித்து தங்கள் அரைகுறை அமல்களையும் மேலும் பாழாக்குகின்றனர்.

சித்தி நிஷா அஷ்ரபிய்யா, மார்க்கப் பணிக்கு : மக்களுக்கு இமாமத் செய்வதற்குக் கூலி (சன்மானம் என்ற பெயரில்) வாங்குவது கூடும்! விளக்கமளித்தவர் : “அல்ஜன்னத்’ பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியரும், மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலின் இமாமுமான S.செய்யதலி பைஜி, நாகர்கோவில்.

இப்னு ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர். தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவன்) என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது. அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும் என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்குக் கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

பீ.ஜையின் அன்றைய நிலை! இன்றைய நிலை? இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் வாழ்ந்தால் நம் மீது என்ன கடமை? என்றால் இரண்டு விதமாக மார்க்கம் சொல்கிறது. அந்த நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிகிறது? எப்படி வாழ முடிகிறது? நீ பள்ளிவாசல் கட்ட முடிகிறது, நீ தொழ முடிகிறது. நான் ஒரு முஸ்லிம் என்று உன்னால் சொல்லிக் கொள்ள […]

விமர்சனம் : ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரணஅடி! என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ததஜவினரின் கட்டுரையில் யானைப் படையினரை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில் லையா? (105:1 ) இன்னும் இது போன்ற 17:99, 2:243, 89:6,7 ஆகிய வசனங்களில் இரண்டு ஆப்ஜெக்ட்  (Object) வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும். ஆனால் பிறை பார்த்தல் பற்றிய ஹதீஃத்களில் பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டுமே வந்துள்ளதால் இது […]

அபூ அப்தில்லாஹ் கணக்கீட்டுப் பிறையா? கண்ணில் படும் பிறையா? என்ற சர்ச்சை ஏற்பட்ட காலத்திலிருந்தே ததஜ மத்ஹபு இமாமை பகிரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்நஜாத்தில் அழைக்கிறோம். தனித் தனிப் பிரசுரங்கள் மூலம் அழைக்கிறோம். அவரது பக்தகோடிகள் அவர் மீதுள்ள அபார குருட்டு நம்பிக்கையில் “”எங்கள் அண்ணனோடு நீங்கள் விவாதம் செய்ய முடியுமா? அந்தத் தைரியம் உங்களுக்கு உண்டா? அதற்குத் தயார் என்றால் இப்படி உங்கள் பத்திரிக்கையில் எழுதுவதை விட்டு, பிரசுரங்கள் வெளியிடுவதை விட்டு, நேரடியாக எங்கள் […]

பெங்களூர் M.S.கமாலுத்தீன் “”பயமின்மை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிறைவு பெற்றிருத்தல். தானம், புலனடக்கம், யாகம், வேதசாஸ்திரங்கள் கற்றிருத்தல், தவம், நேர்மை, அகிம்சை, பிறர் பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், சபலமின்மை, தைரியம், பொறுமை, மனவுறுதி, தூய்மை, துரோகமின்மை, செருக்கின்மை, அர்ஜூனா! இவை தெய்வீக சம்பத்துடன் பிறந்தவனின் தன்மையாகின்றன.” ஸ்ரீமத் பகவத்கீதை : 16:2-4

இப்னு ஸதக்கத்துல்லாஹ் 7:163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டு வீராக! சனிக்கிழமையன் று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன.சனிக்கிழமை அல்லா த நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ் வாறு அவர்க ளைச் சோதித்தோம்.7: 164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது க டுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என் று அவர்களில் ஒரு […]

அபூ அப்தில்லாஹ், ததஜவினரின் வசூல் வேட்டை தூள் கிளப்புகிறது. உள்நாடு வெளிநாடு என சூடு பறக்கிறது. மத்தியில் 10% விழுக்காடும், மாநிலத்தல் 7% விழுக்காடும் முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுத் தரப் போகிறார்களாம். உண்மை நிலை என்ன? குர்ஆன், நபி வழி என்ன சொல்கிறது? பார்ப்போம். அல்லாஹ்வே உணவளித்துக் கொண்டிருப்ப வன். வல்லமை மிக்கவன், உறுதி மிக்கவன். (51:58) “”…அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாகத் திரியாதீர்கள். (2:60) (ததஜவினர் குழப்பம் செய்கின்றனர் )

இப்னுஸதக்கத்துல்லாஹ் தன்னை முஸ்லிம் (அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவன்) என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் அந்த பெயருக்கேற்ப அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்பட்டு நடந்தால் அவனுக்கு எந்தவிதமான ஒதுக்கீடும் தேவைப்படாது, அதல்லாமல் முஸ்லிம் என்ற பெயரில் வேறு யாருக்காவது கட்டுப்பட்டு நடந்தால் எல்லாமும் தேவைப்படும். என்பதை பிறிதொரு ஆக்கத்தில் பார்த்தோம். இந்த ஆக்கத்தில், முஸ்லிம்கள் அல்லாஹ்வை விட்டு இந்த முல்லாக்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததால், இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் மட்டும் எவ்வளவு மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

விமர்சனம் : நீங்கள் ஒட்டுமொத்த மவ்லவிகளையும் மிகக் கடுமையாக விமர்சிப்பதாகவும், அவர்களிலும் சிலர் நல்லவர்களாக 6:153 குர்ஆன் வசனக் கட்டளைப்படி நேர்வழி நடப்பவர்களாக இருக்கவும் கூடும் எனப் பலர் உங்களைக் குறை கூறுகிறார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன? ஷாஜஹான், சுப்ரமணியபுரம். விளக்கம்: அந்நஜாத் ஒவ்வொரு மாத இதழின் 2-ம் பக்கத்தில் “”மார்க்கத்தை உள்ளது உள்ளபடிச் சொல்லும் அரபி மொழி ஆணவம் பேசாத, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாத நபிமார்களின் வாரிசுகளை விமர்சிக்காமல் முழு மரியாதை செலுத்துகிறோம்” என்று […]

MTM. முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2013 தொடர்ச்சி…. இஸ்லாத்தில் பலதாரமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி : அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்). அல்லது உங்கள் வலக் கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே […]

ஐயம் : விரலசைத்தல் பற்றி சர்ச்சையாக இருக்கும் பட்சத்தில் மக்கள் எதை தேர்ந்தெடுப்பது? M.F முன்ஷிசந்தா, பி.ஏ., பாண்டிச்சேரி தெளிவு : மக்களிடையே கருத்து வேறுபாடு வந்து விட்டால் எப்படிச் செயல்படுவது என்பதற்கு 4:59 அல்குர் ஆன் வசனம் தெளிவான வழிகாட்டலைக் கூறுகிறது. அவரவர் அபிப்பிராயத்தை விட்டு குர்ஆன், ஹதீஃத் பக்கம் மீண்டுவிட வேண்டும். “”சந்தேகமானதை தொடர வேண்டாம்” என்ற 17:36 அல்குர்ஆன் வசனமும் “”சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்று விடு” என்ற புகாரியில் காணப்படும் ஹதீஃதும் […]

முஹம்மது நஸீர், ஜாக் நெல்லை மாவட்ட நிர்வாகி, செல்: 9994027895 சர்வதேசப் பிறை நிலைப்பாடு மார்க்கம் ஆதாரமுள்ளதா? அறிவுப்பூர்வமானதா? சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன் சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக் கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமது பகுதி பிறை மற்றும் மண்டல மாநில தேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து, நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர். எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? […]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்

நடந்து முடிந்த ஏற்காடுத் தொகுதிச் சட்டமன்ற இடைத் தேர்தலில் இடம் பெற்ற அராஜகங்கள், அட்டூழியங்கள் லஞ்ச லாவண்யம், வாக்காளர்களுக்குப் பணம் மட்டுமல்ல, மது பாட்டில்கள் விநியோகம் என சகல முறை கேடுகளும், ஒழுங்கீனங்களும் நிறைவாக நிறைவேறியுள்ளன. வாக்காளப் பெருமக்களைப் பெரும் குடிகாரர்களாக மாற்றும் பெரும் சேவையும் வேட்பாளர்களால் மிகுந்த அக்கறையுடன் அரங்கேறியுள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரியே இவற்றை எங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை எனக் கையை விரித்துள்ளார். பொறுப்புச் சாட்டப்பட்ட, அதற்காகப் பெருத்த அதிகாரம் பெற்ற தேர்தல் […]

உண்மையை அறிவார்களா? JAQH அமைப்பினர்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. அன்புள்ள சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஹிஜிரி கமிட்டி, கோவை அன்புச் சகோதரர்களே! கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக JAQH அன்சார் பள்ளியின் தலைவர் அமீர் அலி (இப்னு அஹமத்) அவர்கள் ஹிஜிரி கமிட்டியினர் மனோ இச்சையின்படி செயல்படுகின்றனர் என்றும் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாகச் செயல்படுகின்றனர் என்றும் ஓர் அவதூறை பிரசுரமாக வெளியிட்டார். அதற்குத் தக்க பதிலை ஹிஜிரி கமிட்டி பிரசுரமாக வெளியிட்டது. இவர் மட்டும் தான் இப்படிப் பொய்ப் பிரச்சாம் செய்து வருகிறார் என்று எண்ணினோம். ஆனால JAQH-ன் முன்னாள் தலைவர், இந்நாள் […]