விமர்சனம்: 13.3.2011 அன்று மேலப்பாளையத்தில் தமிழக முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவினரும், மதகுருமார்களும், தலைவர்களும் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல எனத் தீர்மானம் ஏகோபித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். நீங்கள் அவர்களை முஸ்லிம்கள் இல்லை காஃபிர்கள் எனக் கூறக் கூடாது என்கிறீர்கள். ஒட்டுமொத்த ஆலிம் அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயமும் கூறுவதை ஏற்பதா? நீங்கள் மாத்திரம் தனிப்பட்டுக் கூறுவதை ஏற்பதா? அவர்கள் அனைவரையும் விட நீங்கள் அறிவாளியா? அப்துல்லாஹ், திருச்சி.
Y.முஹம்மது ஹனிஃபா, திருச்சி நபியே! பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “”அவை மனிதர்களுக்கு, காலங்களையும் ஹஜ்ஜையும் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189) உலகெங்கும் 19.03.2011 அன்று மெகா பெளர்ணமி என்று பிரகடனம் செய்து அதை அங்கீகரித்துக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கும்போது உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த பெளர்ணமியால் ஏதாகிலும் மாற்றம் ஏற்படுகிறதா, பூமியின் சுழற்சியில் வானிலையில், கடலலையில், தட்பவெப்பத்தில் மற்றும் இது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது […]
அமெரிக்காவிலிருந்து ஒரு நவீன விசைப் பொறி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட் டால், அந்தப் பொறியை தயாரித்த அமெரிக்க நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அப்பொறியை இயக்குகிறோம். ரஷ்யாவிலிருந்து பொறி இறக்குமதி செய்யப்பட்டால் ரஷ்ய நிறுவனத்தின் வழிகாட்டல்படியே அதை இயக்குகிறோம். ஆக ஒரு விசைப்பொறி எந்த நாட்டினரால் தயாரிக்கப்படுகிறதோ அந்த நாட்டினரின் வழிகாட்டல்தான் பின்பற்றப்படுகிறது. அமெரிக்கப் பொறிக்கு ரஷ்யாவின் வழிகாட்டலோ, ரஷ்யப் பொறிக்கு அமெரிக்க வழிகாட்டலோ பின்பற்றப்படுவதில்லை.
முஹிப்புல் இஸ்லாம் “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (2:174)
குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 10 தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A., M.Phil., 1. (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும்போதெல்லாம், அவர்கள் அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை. (51:52)
அல்லாஹ்(ஜல்), ஆதி மனிதன் ஆதம்(அலை) முதல் மனித வர்க்கத்தின் நல்வாழ்விற்காக நேர் வழியைத் தன் புறத்திலிருந்து அளித்துக் கொண்டிருந்தான். மனித வர்க்கத்தில் தோன்றிய புரோகிதர்கள் – இடைத்தரகர்கள் அந்த நேர்வழியில் தங்கள் மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட கோணல் வழிகளை இடைச் செருகல்களாக இணைத்தனர். அதனால் ஆரம்பத்தில் ஒரு சமூகத்தினராக இருந்த மனித சமுதாயம் பல பிரிவினராக – பல மதத்தினராக பிரிந்தனர்.
ஐயம்: மனைவியிடத்தில் பால் அருந்தலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு விளக்கம் தரவும். ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம்.
ஆலிம்சாக்களின் கிஸ்ஸா : ஆவியின் அரங்கேற்றத்தில் தோல்வி நல்லம்பல்-ஷேக் அலாவுதீன் “நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்”. (2:42)
மார்ச் இதழ் தொடர்: 3 மதகுருமார்களின் பித்தலாட்டம்! அல்குர்ஆன் 39:9, 58:11, 35:19,20,21,22,28 இறைவாக்குகளை ஓதிக்காட்டி (படித்துக் காட்டி அல்ல) தங்களுக்கு உயர் அந்தஸ்து இருப்பதாகப் பிதற்றுவார்கள் மதகுருமார்கள். ஆனால் இந்த இறைவாக்குகள் அனைத்தும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்க அறிஞர்களாக ஆகவேண்டும் என ஆர்வமூட்டுகின்றனவே அல்லாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தை ஆலிம் அவாம் எனக் கூறுபோட்டு, இந்த மதகுருமார்கள் அது கொண்டு வயிறு வளர்க்க அனுமதிக்கவில்லை.
பெங்களூர் M.S.கமாலுத்தீன் நீரில் வாழும் மீன் நீர் குடிப்பது தெரியாதது போல் அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலும் அடுத்தவருக்குத் தெரியாது”. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன்.
முஸ்லிம் சமுதாயம் இன்று இவ்வுலக விவகாரங்களிலும், மறு உலக விவகாரங்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் போதிய அறிவின்மையே. சில நல்லுள்ளங்களின் நன் முயற்சியால் தற்போது உலகியல் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மார்க்கக் கல்வியில் முன்னேற்றம் பூஜ்யம்.
உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதைத் தனது கரத்தால் தடுத்து நிறுத்துவாராக! இயலாவிடில் தமது நாவால் அதைத் தடுத்து நிறுத்துவாராக! அவ்வாறும் இயலாவிடில் தமது உள்ளத்தால் அதை வெறுத்து விடுவாராக! இதுவே ஈமானில் பலகீனமான நிலை. (அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்)
குர்ஆனின் நற்போதனைகள்: (தொடர்: 7) மானக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்! தொகுப்பு A.முஹம்மது அலி, M.A.,M.Phil., 1. நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிடவில்லை. (7:28)
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), அல்லாஹ்வின் அருளால், தீனில் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு, அந்நஜாத் தன் பணியை உற்சாகத்துடன் செய்து வருகின்றது. மலை போல் வரும் இடுக்கண்கள், இச்சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு பனிபோல் கரைந்து விடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
விமர்சனம்: காதியானிகள் அவர்களது இதழில் நஜாத் பிரிவினர் முஷ்ரிகுகள் இல்லையா? என டிசம்பர் 2010, ஜனவரி 2011 இதழ்களில் எழுதியுள்ளனர். இதன் விளக்கம் என்ன? A.சையது இப்ராஹீம், திருச்சி-8.
அபூஅப்தில்லாஹ் பிப்ரவரி இதழ் தொடர்: 2 மார்க்கப்பணி சம்பளத்திற்குச் செய்யப்படுவதல்ல! மனித குலத்தைச் செம்மைப்படுத்த, நேர்வழிப்படுத்த உலகிற்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் மார்க்கப் பணியை மக்களிடம் சம்பளம் எதிர்பாராமல், கேட்காமல், அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே செய்தார்கள்; அதன் முக்கியத்துவம் கருதி அதைப் பகிரங்கமாக மக்களுக்கு அல்லாஹ் அறிவிக்கச் செய்தான் என்பதை எல்லாம் சென்ற இதழில் பார்த்தோம். மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வுக்காக அப்பணியைச் செய்பவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று யாஸீன் 36:21 இறைவாக்கு கட்டியம் […]
J.ஜாஃபர் சித்திக், கம்பம். Arguing or Quarreling for show and not seeking the truth: “The Prophet (Sal) Said; Whoever argues in support of something that is wrong and he knows it, Allah will angry with him until he stops”. (Book: Sahih al-jami # 6073) கடந்த டிசம்பர் 2010 அஹமதியா ஜமாஅத்தைச் சார்ந்தவர்களின் “”நபிவழி” (முன்பு சமாதான வழி) என்ற மாதப் […]
அபூ அப்தில்லாஹ் 2010 அக்டோர் தொடர் : 13 உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, “”உண்மை” என்று வாயளவில் சொல்வதாலோ, ஏட்டளவில் எழுதுவதாலோ “”உண்மை” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் வெளியிடுவதாலோ அது ஒருபோதும் உண்மையாகிவிடாது.
சேலம் S.A.H.அலீ, M.A.,M.Phil.,M.Ed., 1. அல்லாஹ்வின் நியதியும் அதிசயங்களும் வைரஸ், பாக்டீரியா, ஈஸ்டு போன்ற நுண் உயிரினம் ஒன்று, இரண்டாக, நான்காக, எட்டாக பிளந்து பெருகுவது, மனித தாவர விலங்குகளின் நன்மை தீமையை நாடி அல்லாஹ் அனுமதிக்கும் உயிரியல் நியதி. (Biological Nature).