விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதா? “உலமாக்களின் அலட்சியமும், முஸ்லிம்களின் அறியாமையும்” ஜாபர் சித்தீக், கம்பம்
அபூ அப்தில்லாஹ் இக்கட்டுரை முழுக்க முழுக்க அல்குர்ஆன் வச னங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கொண்டதாகும். யாருடைய உள்ளத்தில் இறை நம்பிக்கையான ஈமான் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அல்குர்ஆனின் கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்ட லையும் ஒருபோதும் துச்சமாக எண்ணிப் புறக்கணிக்கமாட்டார்கள். கவனமாக உள்ளச்சத்துடன் படித்து விளங்கி, அதன்படி நடப்பார்கள் என்பதை குர்ஆன் 2:38, 51:55 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. யாருடைய உள்ளத்தில் ஈமான் இல்லையோ பெயர் தாங்கி முஸ்லிம்களாக, புரோகிதர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த குர்ஆனின் கட்டளைகளை […]
இறைச் சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் உலமாக்கள்! உம்முநிதா நிச்சயமாக எவர்கள் நெறிநூலிலிருந்து அல்லாஹ் இறக்கியதை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகிறார்களோ, அத்தகையவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினையளிக்கும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 2:174)
நம் தாய்த் திருநாடான இந்தியா இன்று ஜனநாயகம் என்ற பெயரால் கடைபிடித்து வரும் பணநாயக தேர்தல் நடைமுறை, நமது நாட்டை மிக மிக ஆபத்தான ஒரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. பாராளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து சபையில் என்ன நடக்கிறது என்பதை நம் நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
மனித சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இணைவது என்பது ஒரு நியதி. அதை விடுத்து, ஆணோ, பெண்ணோ, தனித்துத் துறவறம் என்ற நிலையில் வாழ்வது என்பது மனித நீதிக்கும் மனித நேயத்துக்கும் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்துக்கும் எதிரான செயலாகும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தாய், தந்தையர் துறவறம் பூண்டிருந்தால் இந்த மனிதன் உருவாயிருக்கவே முடியாது. தான் வந்த பாதையை மறந்த – உணராதவர்களின் தத்துவமே துறவறம்.
இஸ்லாமும் செயல்பாடுகளும் நாங்கள் யார்? நாங்கள் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்தான் என்றாலும் நாங்கள் பல அமைப்புகளாய் – பல்வேறு பெயர்களில் செயல்படுகிறோம். அதனால் எங்களை நாங்கள் கொள்கை சகோதரர்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம்.
ஐயம் : என் மீது கடமையாகும் ஜக்காத்தில் என்னிடம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு நன்கொடை கேட்டு வருபவரிடம் இது ஜக்காத் நிதி என குறிப்பிட்டால் அது வேண்டாம்; உங்கள் சொந்த பணத்தில்தான் தரவேண்டும். இது ஜக்காத் ஏழைகளுக்கும் மற்ற தேவையுள்ளவர்களுக்குத்தான் போய் சேரவேண்டும். பள்ளி கட்டுமான பணிக்கு கொடுக்க (அ) வாங்க குர்ஆன், ஹதீஸ்படி கூடாது என்கிறார். சரியான விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.
S. கமாலுத்தீன் இப்போது நமது சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் புரிந்துவரும் செயல்களை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! இறந்தவர்கள அழைத்து உதவி தேடுகிறாாகள்! கப்ருகளுக்குச் சென்று அழுது மன்றாடி கஷ்டங்களைப் போக்க வேண்டுகிறார்கள்! தங்கள் கஷ்டங்கள் நீங்க, கபுரடியில் குறிப்பிட்ட நாட்கள் தங்குகிறார்கள்! இறந்த அவ்லியாக்களை அழைத்து அபயம் கோருகிறார்கள்! “எதிரிகள் எங்களைத் தாக்கி விடாமலிருக்க உதவுங்கள்” என்று கபுரில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் வேண்டுகிறார்கள்! “யாஸாஹிபன்னாஹுரி குன்லி நாஸரீ” – நாகூர் ஸாஹிபே! எனக்கு உதவுங்கள்! என்ற பொருள் […]
ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படிதான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? அபூ அஸ்லம், பாண்டிச்சேரி.
ஐயம்: நரகத்தின் எரிக்கட்டைகளாக மனிதர்களையும், கற்களையும் பயன்படுத்துவதாக வாக்களித்துள்ள வல்ல நாயன், இணை வைத்து வணங்கப்பட்டு கொண்டிருந்த கற்சிலைகளுக்கு உரிய மனிதர்களையம் இந்நரக வேதனைக்கு உள்ளாக்குவானா?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி! சமீபத்தில் நமது இந்திய நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் காக நமது நாடு 70 ஆயிரம் கோடி செலவிட்டதாக வும், அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் பரப்பி வருகின்றன. நடைபெற்ற ஊழல்களை விசாரித்துக் கண்டறிய சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல நாடுகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நடந்தேறியுள்ள இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் அனைத்து நாடுகளின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி நமது நாட்டுக்குப் […]
இப்னு ஹத்தாது தொடர்: 7 நேர்வழி நடக்க அல்குர்ஆன் மட்டும் போதும், நபியின் நடைமுறைகளைச் சொல்லும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்போரும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி, ரசூல் வரமுடியும் என்ற நம்பிக்கை உடையோரும் நேர் வழியை தவர விட்டு, பல கோணல் வழிகளில் சென்று நரகிற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.
ஐயம்: வசனம் 2:38ல் “”நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்” என உள்ளது. அனைவம் என்ற வார்த்தை ஆதம், ஹவ்வா, மேலும் யாரை குறிப்பிடுகிறான். ஆதம், ஹவ்வா என்று இருந்தால் “”நீங்கள் இருவரும்” எனத்தானே கூறி இருப்பான். ஆகவே இதை தெளிவாக விளக்கவும். அப்துர்ரஹ்மான், உத்திரபேரூர்.
“ஜித்தா நிரூபர்” இந்தியாவில் உருவாகிய தப்லீக் ஜமாஅத், முஸ்லிம்களுக்கு குர்ஆன் – ஹதீஸ்களை போதிப்பதை விட்டு விட்டு ஜக்கரிய்யா சாஹிப் எழுதிய தஃலீம் நூல்களை இஸ்லாமிய கொள்கையின் வேத நூல்களாக மக்களிடையே போதித்து வருவதை யாவரும் அறிவர். இந்நூல்களில் ஆதாரமற்ற பொய்யான, பலவீனமான நபிமொழிகளும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான, அர்த்தமற்ற கருத்துக்களும் பல்கியுள்ளதை நாம் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளோம்.
M.S. கமாலுத்தீன் புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.
Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. நிச்சயமாக அல்லாஹ் தூய்மையுடையோரை நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222) 2. தொழுமிடத்திலுள்ள மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 9:108)
Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13) 2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)
அல்லாஹ்வின் வல்லமையை விளக்கி அண்ணலார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு அல்லாஹ் கூறுகிறான்:- எனது அடியார்களே! நான் நிச்சயமாக (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் அதை ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள் தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்ளைத் தவிர, ஆகவே நேர் வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.
விமர்சனம் : பெருநாள் தினம் திட்டமாக முன் கூட்டியே தெரிந்த நிலையில், சமுதாய ஒற்று மையைக் கருதி பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு நாளோ, இரு நாளோ தள்ளி ஊரோடு இணைந்து கொண்டாடலாம் என்று நீங்கள் கூறுவது உங்களது சுய கருத்தே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் போதனை அல்ல என்று சிலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.