ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஏன்? எதற்கு?[PDF]
குருகுலக் கல்வி! இப்னு ஹத்தாது அல்ஜன்னத் மார்ச் 2010 கடைசிப் பக்கத்தில் “அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு” என்ற பெயரால் இடம் பெற்றுள்ள வரிகள் இவை: எழுதியவர் அதன் ஆசிரியர் மற்றும் ஜாக் அமீர் சகோ. எஸ். கமாலுத்தீன்.
நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…! ஜே.ஜாபர் சித்திக், கம்பம். ஏக இறைவனாகிய அல்லாஹ் இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து உயிர் ஜீவராசிகளுக்கு பல அருட்கொடைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை நிர்ணயித்துள்ளான். கருணையுள்ள இறைவன் மனித இனத்திற்கு பகுத்தறிவு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை அருட்கொடையாக வழங்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
ஐயமும்! தெளிவும்!! ஒருவர் குர்ஆனை அவர் மொழியில் விளங்கி அமல் செய்கிறார். ஆனால் அரபி மொழியில் ஓதத்தெரியாது. இதற்கு தண்டனை உண்டா?[PDF]
தொடர் : 11 நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள் தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.,
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: 39:17,18 இறைக் கட்டளைகள்படி யார் சொன்னாலும், எழுதினாலும் அதைக் கேட்டு, பார்த்து அதில் அழகானதை எடுத்து நடங்கள் என்று கூறும் நீங்கள் வாழ் உரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு போன்ற கூட்டங்களை மறுத்துப் பேசுகிறீர்களே! இது உங்களுக்கு நீங்களே முரண்படுவதாக இல்லையா? அப்துல்லாஹ், திருச்சி.
எம்.பி. ரபீக் அஹ்மத் உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றனவோ, அத்தனை மதங்களையும், அதன் போதகர்களையும் பெயர்கள் குறிப்பிட்டு வரிசையாக பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த போதகர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கவனியுங்கள்.அதில் எத்தனை பேர் அப்பழுக்கற்ற தூய்மையான வாழ்வை வாழ்ந்தார்கள் என்பதை கவனியுங்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஒரு சிலர் தான் தேறுவார்கள். அந்த ஒரு சிலரின் பெயர்கள் வருமாறு:
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்! ஏப்ரல் தொடர் : 8 MTM.முஜீபுதீன், இலங்கை
நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! ஏப்ரல் தொடர் : 11
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே! அபூ அப்தில்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள வற்றையும், ஜின் மனிதப் படைப்புகளைச் சோதனைக்காகப் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். இந்தப் பேருண்மைகளை அந்த இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 1:1-7, 62:14, 67:1-3, 51:55-58, 8:26, 16:72, 30:40, 40:64, 22:28. 20:132, 6:151, 17:31, 34:24, 35:3, 67:21, 29:60, 5:114, 2:60 போன்ற எண்ணற்ற இறை வாக்குகளை நேரடியாகப் […]
மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாகும் இந்தியா! நீண்ட காலமாக நமது இந்திய நாட்டை ஹிந்து, முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு. வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்த வெள்ளையன் இங்குள்ள கனிம வளங்கள், நீராதாரம், மனிதவளம் இவை அனைத்தையும் பார்த்துப் பொறாமைப்பட்டு, இந்தியாவை தனது அடிமை நாடாக்கத் திட்ட மிட்டான். சூழ்ச்சி செய்தான். அவனது சூழ்ச்சிக்கு மேல் ஜாதியினரில் பலர் இரையாகினர். இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து இந்தியாவை வெள்ளையருக்கு அடிமைப் படுத்தினர். அவனிடம் கையூட்டுப் பெற்றனர்.
ஐயமும்! தெளிவும்!! சுவனத்தில் அண்ணலாருடன் இருக்க விரும்பிய தோழரை நோக்கி அதிகமாக தொழுது வருவீராக! என்று நபி(ஸல்) கூறியது எந்தத் தொழுகையை? [PDF]
அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.
மாநபி போதித்த மனித நேயம்! [PDF]
அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்? மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.
அபூ அப்தில்லாஹ் தொடர்: 11 இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? [PDF]
புலவர் செ. ஜஃபர் அலீ, பி.லிட்., அல் – அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம். மனிதர்களுள் நன்மையை ஏவும் ஒரு குழு இருப்பதைப் போல், நன்மைகளைத் தடுத்து, தீமைகளை நன்மைகளைப்போல் உருவகப்படுத்தி மக்கள் சமுதாயத்தைப் படுகுழியில் வீழ்ச்சியுறச் செய்வதில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டே உள்ளது. அதுதான் “சுயநலக் கும்பல்”! எங்கே தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி, உண்மைகளை மறைத்து, பொய்களை இட்டுக்கட்டி – சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் குளிர்காய்ந்து, தங்களின் வளமான வாழ்வைத் […]
முஸ்லிம் சமுதாயம் இன்று முழுக்க முழுக்க தங்களை மார்க்க அறிஞர்கள் என்று ்சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் – மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மவ்லவிகளின் தாக்கமும், ஆதிக்கமும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அவர்களின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை விடுவிப்பது நடக்கக்கூடிய காரியமல்ல. எனவே உங்களின் இந்த முயற்சி வீண் முயற்சி. இதை விடுத்து வேறு உருப்படியான காரியங்களைச் செய்துவிட்டுப் போகலாம் என்று பலர் (அவர்களில் மெத்தப்படித்த அறிவு ஜீவிகளும் அடக்கம்) எமக்கு அறிவுரை கூறிவருகிறார்கள்.
ஐயமும்! தெளிவும்!! [PDF]
K.M.H அபூ அப்தில்லாஹ் அஹ்மதியா இயக்கம்!