ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள் முஹிப்புல் இஸ்லாம்
வழிகேடாக மாற்றப்பட்ட வணக்கங்கள் ஷரஹ் அலி, உடன்குடி இன்றைய நாட்களில் பெரும்பாலான இறை இல்லங்களில் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், (ஜமாஅத்தாக) கூட்டு முறை யில்-நிறை வேற்றப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தொழலாமா? இஸ்லாமிய மார்க்கம் அதுபற்றி என்ன விளக்கம் தருகிறது என் பதை பலரும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். நமது அமல்களை அல்லாஹ்வின் கட்டளைப் படியும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களின் கட்டளைப்படியும் அமைந்து மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண் ணத்தில்தான் இந்த கட்டுரை எழு தப்படுகிறதே […]
நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்! அபூ அப்தில்லாஹ் முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்! தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
جماعة المسلمين ஜமாஅத் அல் முஸ்லிமீன் அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் தமிழ் மொழி பெயர்ப்பு.
விடை தெரியாத கேள்விகளா… இவை? Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம்.
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: 2009 ஆகஸ்ட் இதழ் பக்கம் 2 மற்றும் 23-ல் ரமழான் 21.8.09 முதல் ஆரம்பமாகிறது என்று தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சௌதி உட்பட உலகம் முழு வதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 22.8.09 முதல் ஆரம்பமாகியுள்ளது. நீங்கள் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். உலகம் முழுவதும் யாரும் கணிக்காததை நீங்கள் மட்டும் எந்த கணினியின் மூலம் துல்லியமாக கணித்தீர்கள். விரிவான விளக்கம் தரவும். அபூ நதீர். நாகர்கோவில்.
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்தை திண்ணைத் தோழர்கள் அடைந்து விட்டார்கள் என்பது சரியா? B.A.ஜலீல், நெய்வேலி-2.
கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்! ஒரு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு முறை பிடி பட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் என்னையே விரட்டி விரட்டி பிடிக்கிறீர்களே! இன்னும் என்னைவிட பிரபலமான வசதியான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே! அவர்களைக் கைது செய்வதில்லையே என படபடத்து அவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்
வீடியோ பல்வேறு தலைப்புகளில்
ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா? “ஹம்துல்லாஹ் ஜமாலி” இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாழ 75 சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நாம் நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி […]
சாடல் போக்கு தேவையா? அந்நஜாத் அழகிய, நளினமான உபதேசங்களை விட்டு, குற்றம் குறைகளை நாசுக்காக எடுத்துக் காட்டுவதை விட்டு சாடல் போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால் வாசகர்கள் முகம் சுளிக்கிறார்கள். காணும் சகோதரர்கள் எல்லாம் இதையே குறையாகச் சொல்லுகிறார்கள். இந்த சாடல் போக்கு மட்டுமில்லை என்றால் அதிகமான மக்கள் அந்நஜாத்தைப் படிப்பார்கள். அந்நஜாத் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிந்தனைத்திறன் மிக்கவர்கள் பலர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா? எது உண்மை ஜமாஅத்?
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம், விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல! தலைப்பிறை கணக்கு ஓர் அறிமுகம் முதல் பிறையா? மூன்றாம் பிறையா?
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: தப்லீஃக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள். பிரிவு இருக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள் இந்த பிரிவை ஏன் ஏற்படுத்தினீர்கள்? தப்லீக் கில் இருந்தே நீங்கள் நேர்வழிபடுத்தி இருக்கலாமே! S.முகைதீன், ஜின்னாநகர் 3வதுதெரு, புளியங்குடி
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் ஜூலை 2009 தொடர் : 3 எனவே மனித இனத்தின் ஆதிபிதாக்களை நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்திய இப்லீஸின் வழியை விட்டு நீங்கி, இறைவனின் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய அல்குர்ஆனின் நேர்வழியில் செல்வது அவசியமாகும். தொடர்ந்து இப்லீஸ் மேற்கொள்ளும் சப்தத்தையும், ஆதமையும், ஹவ்வாவையும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ய வைக்க இப்லீஸ் மேற்கொள்ளும் சதியையும் அவதானியுங்கள்.
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்துபோன மகான்களும், வலிமார்களும் உயிருடன் அவர்கள் இருந்த போது எப்படி இருந்தார்களோ, அப்படித் தான் இறந்த பிறகும் இருப்பார்களாமே? உண்மையா? – R.K. அப்துல் ரஷீத், கும்பகோணம்.
ஃபிர்கா – ஜமாஅத் J. JAFFER SIDIQUE TEACHER – CUMBUM ck;Kila ,iwtd; ehbapUe;jhy; kf;fis xNu rKjhaj;jhuhf Mf;fpapUg; ghd;. (mtd; ehltpy;iy. vdNt) mtu;fs; ~~fUj;J Kuz;ghL cs;stu;fshfNt ePbg;gu;||. ck;Kila ,iwtd; ahUf;F mUs; Gupe;jhNdh mtu;fisj; jtpu (kw;wtu; fs; fUj;J Kuz;ghL cs;stu;fshf ePbg;gu;). ,jw;fhfNt mtu;fis mtd; gilj;jhd;. ~~[pd;fs; kdpju;fs; Mfpa midtuhYk; eufj;ij epug;gpNa jPUNtd;|| vDk; ck;Kila ,iwtdpd; thf;F epiwtile;J […]
புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி! அபூ அப்தில்லாஹ் மனிதனைப் படைத்த இறைவன் அன்றி லிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால் சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு எள்முனை அளவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த மறுக்க முடியாத உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, […]
சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான் இஸ்லாம் – ஒரு நாடு கடந்து வந்த நதி: நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் […]