ஐயமும்! தெளிவும்! ஐயம் : திருமண வயது அடைந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது பெண்ணின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது பெண்ணின் தந்தை தன் சொந்த விருப்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கலாமா? குர்ஆன், ஹதீஸ் வழியில் விளக்கம் தருக!. R.ஹபீப் முஹம்மது, துபாய்.

குர்ஆனின் நற்போதனைகள்

இடம் : J.K. மஹால், துறைமங்களம், பெரம்பலூர்-621 220. நிகழ்வு நாள்: 15, 16 ஆகஸ்ட் 2009 சனி காலை 10 மணி முதல் ஞாயிறு இரவு 8மணி வரை (அல்லாஹ் நாடினால்)

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் (அல்குர்ஆன் 21:92, 23:52)

உலகை வழி நடத்த முன்வாருங்கள்! சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது […]

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. MUJEEBUDEEN  DHARGA TOWN, SRI LANKA

புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஆதத்தின் சந்ததிகளை கூறு போட்டுச் சுரண்டுவதற்கென்றே உள்ளவர்கள் புரோகிதர்கள். அற்ப உலக ஆதாரங்களுக்காக மக்களை மதவெறியைக் கொண்டு தூண்டி, ஒரு சாரார் இன்னொரு சாராருடன் காலங்காலமாக சண்டையிட வைத்து அதில் குளிர் காய்பவர்கள் புரோகிதர்கள். இதற்கு பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வெளியான சங்கராச்சாரியாரின் அறிக்கை போதுமான சான்றாகும்.

     

xw;WikAk; jkpof K];ypk; ,af;fq;fSk;!                            ck;K `pgh

”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!” N.அலீ, கல்லிடைகுறிச்சி. பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.

ஹாரூனின் சகோதரியே….. இப்னு குறைஷ் K.S.A நம் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனை ரீதியாக தாக்குதல்கள் முழுவீச்சில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்துவ திருச்சபைகளும், அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. […]

அந்நஜாத் ஏப்ரல் 2009 24-ம் ஆண்டில் அந்நஜாத்! எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் ஈடு இணையில்லா கருணையைக் கொண்டு இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அந்நஜாத் தனது 23 வருட பணியை நிறைவு செய்து 24-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு நேர் முரணான ஆலிம்-அவாம்; வேறுபாட்டை நீக்கி-புரோகிதம் முற்றிலுமாக வேரோடு வேரடி மண்ணோடு ஒழிந்து சமத்துவ சகோதரத்துவ ஒன்றுபட்ட சமுதாயம் (21:92, 23:52) உருவாகும் வரை அந்நஜாத் தொய்வின்றித் தொடர அகிலங்களையும், அனைத்துப் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா? சமீபகாலமாக இந்த கேள்வி பெரும் பரபரப்பாக உள்ளதாலும்l, கூடும் கூடாது என்று இரு முரண்பட்ட பதில்கள் வருவதாலும் குர்ஆன், ஹதீஸ் என்ன கூறுகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். J.M.ரிஃப்கான், M.அபூ உமர், பள்ளப்பட்டி.

 ஐயமும்! தெளிவும்!!

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி மற்றும் அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்ற கிறுக்கல் எழுத்தாளர் திரு. ந.வெற்றியழகன் இருவருக்கும் அந்நஜாத் இதழ் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது. வாயளவில் எழுத்தளவில் அல்லாமல் உள்ளத்தால் உண்மையை – நேர்வழியை கடைபிடிப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும். மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 16-30 2008 உண்மை இதழ்களில் “அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்க முடியுமா? என்ற தலைப்பில், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி – 1,2,3 என்ற […]

  அந்நஜாத் 1993 மே

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:

சர்வதேச தலைப்பிறை புரோகித மவ்லவிகளின் அறியாமையா? ஆணவமா?

Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்

பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?