எது பெண்ணுரிமை? ப.அ. இம்தியாஸ் அஹ்மத் ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை! ஆணும் பெண்ணும் சமம்! என்று கோ­ங்களை எழுப்பும் இந்த நூற்றாண்டில் பெண்ணுரிமை என்னவென்றால்:      ஆண் உடம்பை மறைக்கும் ஆடை அணிவதும், பெண்; தன் உடம்பை எள்ளளவு; மறைக்காத உடையை!! மிகச் சிறியதாக அணிவதும்!      அழகிப் போட்டி என்னும் பெயரில் பெண்களை, அரை நிர்வாணம் ஆக்கி, அவளை ஒரு கவர்ச்சிப் பொருளாக்கி தம் காமப் பசியை, கலையயன்ற போர்வையில் பெண்களை […]

திருக்குர்ஆனை விளங்கி படிக்க வேண்டாமா? ஷாஹுல் ஹமீது நபி(ஸல்) அவர்கள் இறுதி (ஹஜ்) யாத்திரையின் போது பேசிய குத்பா உரையின் முக்கிய குறிப்பு : நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “நான் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; அதை என் உம்மத்தாகிய நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டீர்களேயானால் நீங்கள் எப்போதும் வழிதவறி செல்லமாட்டீர்கள்; அது குர்ஆன் மற்றும் என் சுன்னத் தான வழிமுறைகள்’. அல்முஅத்தா, பாகம் 46, எண்3. இந்த ஹதீதில் நபி(ஸல்) அவர்கள் முதலில் திருக்குர்ஆனை கெட்டியாகப் பிடித்துக் […]

நபிவழி நடந்தால் நரகமில்லை! அஹமது இப்ராஹிம் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி சமுதாயம் என்பது உலக மாந்தரை நேர்வழிக்கு இட்டுச் சென்ற சத்திய ஸஹாபாக்களேயாவர். அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.  (அல்குர்ஆன் : 62:2) தற்போதைய முஸ்லிம்கள் முகல்லிதுகள் எனப்படும் (ஆலிம்களையும், மூதாதையர்களையும் கண்மூடிப் பின்பற்றும்) அப்பாவிகளாவர். என்னதான் அப்பாவிகள் […]

நாளை உச்சியில் கணக்கிடும் ஹிஜிரி கமிட்டி காலண்டர்! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கி.பி. 1998ல் நாகர்கோவில் நாஸர் அவர்களால் அனுப்பப்பட்ட அறிவியல் அறிஞர் அலி மணிக்பான் அவர்களின் தொடர் முயற்சியால் அந்நஜாத்தில் ஹிஜிரி கமிட்டி காலண்டர் அறிமுகப்படுத்தியதில் இருந்து ஜமாத்தில் முஸ்லிமீனை சேர்ந்த நாம் அனைவரும் 20 வருடங்களுக்கு மேலாக ஹிஜிரி கமீட்டியின் காலண்டரை பின்பற்றி வருகின்றோம். அதன்படிஇஸ்லாமிய மாதங்களை கடைப்பிடித்து நோன்புகளும் வைத்து வருகின்றோம். அது தொடர்பான கமீட்டி […]

ஜும்ஆ குத்பா! K.M.H. அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : முஸ்லிம்கள் வாரத்தின் ஒரு நாள் ஒன்று கூடி மார்க்க உபதேசம் (குத்பா) பெறும் நாளாக வெள்ளிக்கிழமையை அல்லாஹ் அளித்து அருள்புரிந்திருக்கிறான். இதேபோல் வாரத்தில் ஒருநாள் ஒன்று கூடும் நாளாக யூதர்களுக்கு சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை யும் அல்லாஹ் அளித்திருந்தான். யூதர்களும், கிறிஸ்தவர்களும் எப்படி அந்த நாட்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி செலவிடாமல், தங்களின் மனோ இச்சைப்படி ஆக்கிக் கொண்டார்களோ அதேபோல் முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை ஜும் ஆவை-ஜும்ஆ குத்பாவை அல்லாஹ்வின் […]

மனம் திறந்த மடல்! S.M. அமீர், நிந்தாவூர், இலங்கை ஹிஜ்ரிக் கமிட்டியில் உள்ளவர்களில் தெளிவான நாவன்மை, பதட்டம் இல்லாத நிதானம், தூரநோக்குச் சிந்தனை, தெளிவான பேச்சு, பொலிவான முகம், புரிய வைக்கும் திறமை என மிகவும் சிறந்த ஒருவராக இதுவரை சகோதரர் “அஹ்மது ஸாஹிபை’ நான் கருதினேன். மார்க்கத்திற்காக, அல்லாஹ்விற்காக உண்மையான நேசம் கொண்டேன், கொண்டிருந்தேன், கொண்டிருக்கிறேன். ஆனாலும் சமீபத்திய அவரது அலட்சியம் நிறைந்த குரல் பதிவை நான் கேட்டு அதிர்ந்து போனேன் உண்மையில் இந்த பிறை விவகாரம் […]

ஒற்றுமையின் பலமும்! வேற்றுமையின் பலவீனமும்!! அகில இந்திய அளவில் இயங்கிவரும் அனைத்து இந்துத்வா அமைப்புகளும் நாக்பூர் RSS தலைமைக்கு கட்டுப்பட்டவைகளே! அதன் காரணமாக அந்த அமைப்புகளுக்குள் எவ்வித பதவிச் சண்டைகளின்றி போட்டி பொறாமையின்றி ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு ஒற்றுமையாக இந்தியாவை வலுவான நிலையில் ஆளுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெயர் தாங்கிய அமைப்புக்களோ ஒரே தலைமையின்றி தங்களுக்குள் நாயும், பூனையும் போன்று அடித்துக் கொண்டு கடித்துக் குதறும் வேற்றுமை தன்மையுடையவர்களாக இருக்கின்றனர். பிறகெப்படி அல்லாஹ்வின் உதவி நமக்கு வரும்? […]

இணைய வழி இல்லம் நுழையும் குழப்பவாதிகள்  அபூ ஹனிபா, புளியங்குடி யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் 1000 பேரில் 1000 பேர் நரகவாதியா? சமூக வளைதளங்களில் ஃபஸாது : கடந்த சில ஆண்டுகளாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்கள் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை விளக்கம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். தனது முடிவை நோக்கி உலகம் பயணித்துக் கொண்டிருப்பதையும், அதன் நெருக்கத்தில் நாம் இப்போது இருப்பதையும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. அதன் ஓர் அடையாளமாக […]

விமர்சனம்! விளக்கம்!! எம். சையத் முபாரக் விமர்சனம் : அன்புள்ள அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும். இம்மாத (செப்டம்பர்) அந்நஜாத் இதழ் கண்டேன். அதில் தலையங்கம் “வழிகேடாய் மாறும் இயக்கங்களும், போலி சமுதாயத் தலைவர்களும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. “திருவை நியூஸ்’ என்ற பெயரில் ஒரு இதழில் எழுதப்பட்டிருந்த செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். அந்த கட்டுரை உண்மையிலேயே இன்றைய இயக்கங்களின் அதன் தலைவர்களாய் இருப்பவர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தது. மகிழ்ச்சி! ஆனால் அக்கட்டுரையின் சில […]

விமர்சனம்! விளக்கம்!! எம். சையத் முபாரக் விமர்சனம் : அன்புள்ள அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும். இம்மாத (செப்டம்பர்) அந்நஜாத் இதழ் கண்டேன். அதில் தலையங்கம் “வழிகேடாய் மாறும் இயக்கங்களும், போலி சமுதாயத் தலைவர்களும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. “திருவை நியூஸ்’ என்ற பெயரில் ஒரு இதழில் எழுதப்பட்டிருந்த செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். அந்த கட்டுரை உண்மையிலேயே இன்றைய இயக்கங்களின் அதன் தலைவர்களாய் இருப்பவர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தது. மகிழ்ச்சி! ஆனால் அக்கட்டுரையின் சில […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மேலும் சோதனைகளின்போது பொறுமை யும், உறுதியும் வேண்டும்: (நபியே!) உமது குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! நீர் பொறுமையும், உறுதியையும் கொண்டிருப் பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்க வில்லை, ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம், இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்தான். (20:132) சோதனைகளின்போது அழகிய பொறுமை வேண்டும்: எனவே நீர் அழகிய பொறுமையுடன் (மேலும்) பொறுப்பீராக. (70:5) இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே […]

ஆயிஷா(ரழி) அவர்களின் திருமண வயது என்ன? ஆலிம்களே! நபி(ஸல்) மீது அவதூறு பரப்பாதீர்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்: பல ஹதீஸ் புத்தகங்களில் நபி(ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை வயதிற்கு வராத நிலையில் 8 வயதில் திருமணம் முடித்து பின்னர் அவர்களின் 9 வயதில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான செய்திகளாக பதியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புகாரி 3894, 5133 போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் சில… ஆயிஷா(ரழி) அறிவித்தார் […]

மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய அருமருந்தாகும்! அமீர், நிந்தாவூர், இலங்கை. பிறகு, விசுவாசங்கொண்டோரே! அத்துக்கத்திற்குப் பின் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ, அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணிவிட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர். (அதனால்) அவர்கள் கூறினார்கள். இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா? (என்று, அதற்கு) நிச்சயமாக இக் […]

முஸ்லிம் அறிஞர்களின் ஃபத்வா! அபூ அப்தில்லாஹ் முஸ்லிம்கள் அமெரிக்க நாட்டு பொருட்களை வாங்கக்கூடாது என்று மார்க்க அறிஞர்கள் சிலர் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அவர்களின் அறிவிப்பு முஸ்லிம்களுக்கு நிறைந்த பலன் அளித்திருப்பதாக முஸ்லிம் பத்திரிக்கைகள் ஆகா, ஓகோ என செய்திகள் வெளியிடுகின்றன. முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கேடு தங்களது விவகாரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளை என்ன? நபி(ஸல்) அவர்களின் நடைமுறை என்ன? என்று முஸ்லிம்கள் பார்ப்பதில்லை. தாங்கள் அறிஞர்களாக மதிப்பவர்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்களோ, அதுதான் வேதவாக்கு என்று […]

இஸ்லாமிய  சமுதாயத்தின் உடனடித் தேவை! முஸ்லிம்களாகிய நாம் எத்தகைய பயங்கரவாத பாஜக சங்கிகளானாலும் சரி! அவர்களது உண்மை சொரூபத்தை உலகறியச் செய்யும்போது அது நியாயமாக இருந்தாலும் நாம் முஸ்லிமாக இருந்துகொண்டு அதை விமர்சிக்கும்போது இயல்பாகவே முஸ்லிம்கள் மீது பகை இருக்கின்ற காரணத்தினால் அதன் விளைவு பயங்கரவாத பாஜகவுக்கே அப்பாவி இந்துக்களின் ஆதரவு அமோகமாகப் பெருகத்தான் செய்யும். அந்த அளவுக்கு ஊடகங்கள் பத்திரிக்கைகள் வாயிலாக இஸ்லாமிய வெறுப்பு சங்கி களால் நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. எனவே நாம் […]

NOVEMBER NAJATH 2022

OCTOBER NAJATH 22

பாவமும் மன்னிப்புத் தேடுதலும். எம். சையத் முபாரக் (மனிதனுடைய) மனம் பாவம் (பாவங் கள்) செய்யும்படி அதிகம் தூண்டக்கூடிய தாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 12:53) நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண் டிருப்பதாலும் நாம் ஒவ்வொரு நாளும் இர விலும், பகலிலும் அதிகமானப் பாவங் களைச் செய்து கொண்டிருக்கிறோம். பாவங்களைப் பாவங்கள் என்று தெரிந்தும், தெரியாமலும், அலட்சியமாகவும் செய்து கொண்டிருக்கிறோம். இறை மறுப்பாளர் களும் பல கடவுள்களை வணங்கிக் கொண் டிருப்பவர்களும் பாவங்கள் செய்து […]

பிறைக்கணக்கின்படி நமது வயது கொஞ்சம் கூடுதல்தான்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை அவர்கள் முன்னூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார்கள்: மேலும் ஒன் பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 18:25) என்பதானது; குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கியிருந்தார்கள் என் பதை உயர்ந்தோன் அல்லாஹ் தனது தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு விவரிக்கின்றான். அதாவது அவர்கள் குகையில் துயில் கொள் ளத் தொடங்கியதில் இருந்து அவர்களை அல்லாஹ் துயிலெழுப்பி அக்கால மக்களுக்குக் காண்பித்துக் கொடுத்தது வரை உள்ள கால […]

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? K.M.H. அபூ அப்தில்லாஹ் ஆகஸ்ட் மாத தொடர்ச்சி ……. 31:23 இந்த வசனம் என்ன சொல்கி றது? நபிக்கே அப்படிப்பட்டவர்கள் வி­ யத்தில் இந்த உலகில் தீர்ப்புச் செய்ய அதி காரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பற்றி விசனப்பட்டு செயல்படுவதை அல் லாஹ் தடுக் கிறான், நாளை மறுமையில் அவர்களுக்குரிய தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறான். அவர் களுடைய உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ்வே அறிபவன்; நீர் அல்ல என்று நபியையே கடுமையாக எச்சரித்துள்ளான். இறுதி நபிக்கே […]