அபூ அப்தில்லாஹ் ஹி.400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “”தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “”ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம்(1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கின்றனர்.
MTM.முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2011 தொடர்ச்சி: அல்லாஹ் மனிதனைப் படைத்ததன் நோக்கம்: உலகில் ஒவ்வொரு பொருளும் வீணாக அல்லாஹ்வினால் படைக்கப்படவில்லை. எல்லா வகையான உயிரினங்களும், அல்லாஹ் வின் விதிக்கமையவே செயற்படுகின்றன. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லா ஏனைய உயிரினங்களும் அல்லாஹ்வின் திட்டத்தின் அடிப்படையில் செயற்படு கின்றன. அவை யாவும் அல்லாஹ்வின் கணித அளவுத் திட்டப்படியே இயங்கி வருகின்றன. எல்லா படைப்புகளும், மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வை வணங்கி வழிபட உதவி யாகவே படைக்கப்பட்டுள்ளன. மனிதனும், ஜின்களும் படைக்கப்பட்ட […]
இஸ்லாமிய இறை ஒருமை இயல் அல்லாஹ்வின் ஒருமை; தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்? – முஹிப்புல் இஸ்லாம்
நாகை, ஜி. அஹ்மது. ஒரு மனிதன் இன்னொரு உயிருக்கு உதவிட நினைக்கும்போது, “மனித நேயம்’ பிறக்கிறது. ஆனால், ஒரு மனிதன் பொறாமை, கோபம், பழி வாங்கும் எண்ணம் ஆகியவைகளை ஏற்றுக் கொள்ளும் போது, இம் “மனித நேயம்’ என்கிற மலர் கருகி சாம்பலாகி விடும்.
காரைக்கால் Saleem (உணர்வு ரிப்போர்ட்டர்)
த.த.ஜ.விற்கு எதிரான கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்
1978, ஜனவரி 13,14,15 தேதிகளில், காயல்படிணத்தில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கருத்தரங்க மாநாட்டில் விநியோகிக்கப்பட்டது. பேரறிஞர், பெருமக்களிடம் ஒரு கனிவான வேண்டுகோள்! PDF
விமர்சனம்: நீங்கள் அக்டோபர் 2011 அந்நஜாத் விமர்சன விளக்கத்தில் நஜ்ரான் தேசத்துப் பாதிரிகள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தபோது, பள்ளியிலேயே அவர்களது முக்கடவுள் கொள்கைப்படி வணக்க வழிபாடு செய்ய நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்று எழுதியுள்ளீர்கள். நான் பலரிடம் விசாரித்தேன். அப்படி எவ்வித ஆதாரமும் இல்லை என்றே சொன்னார்கள். எஸ்.கே.யிடமும் கேட்டேன். அவர், “´ஷிர்க் செய்யும் இமாம் பின்னால் நின்று தொழலாம்” என்று எழுதுகிறவருக்கு இப்படி எழுதுவது இயலாத காரியமா? என்று கேட்டார். எனவே ஆதாரமில்லாத […]
அல்லாஹ்வின் உன்னத பண்பால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்! தேவையற்றவன் என்னும் உன்னத பண்பால் அல்லாஹ் ஒருமையானவன்! முஹிப்புல் இஸ்லாம் புகழாரங்களால் அல்லாஹ்வை ஒருமைப் படுத்துதல்: அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். (அல்குர் ஆன் : 1:1)
நடந்து முடிந்த திருச்சி மேற்கு தொகுதிச் சட்டசபை இடைத்தேர்தல், மற்றும் மாநகர, நகர, பேரூ ராட்சி, சிற்றூராட்சி, பஞ்சாயத் தேர்தல் இவை அனைத்திலும் இடம் பெற்ற நடுநிலை மனிதர்களால் ஜீரணிக்க முடியாத மிருகச் செயல்களையும், அவற்றால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் பொருளாதார வீண் செலவுகளையும் கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பாருங்கள்.
உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்? இப்னு கதீஜா தங்களை மார்க்கம் அறிந்த மேதைகள், மக்களிடையே மார்க்கத்்தை நலினமாக, ஹிக்மத்தாக எடுத்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டு, மார்க்கப்பணி, அழைப்புப்பணி கட்டாயக்கடமை; அதை செய்யாது வெற்றி இல்லை என்று கூறும் அறிஞர்கள் இது தான் சத்தியம்-நேர்வழி-உண்மை என்று உறுதியாக தெரிந்தப் பின்னரும் அதை மக்களிடையே உரத்துச் சொல்ல தயங்குகிறார்கள்; பின் வாங்குகிறார்கள். அதற்கு அவர்க்ள கூறும் காரணம், அல்லாஹ் அல்குர்ஆன் பகரா 2:191-ல் பித்னா-குழப்பம் செய்வது […]
மார்க்க விதிகளைக் கடைப்பிடிப்பதால் குற்றம் இழைப்பது தவிர்க்கப்படுகிறது
பெருமானார்(?) [PDF]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்
இதுதான் புரோகிதம்! அல்லாஹ் அன்றே இட்ட ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்பதற்குத் தெள்ளத் தெளிவான, பல நூல்களில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்றை அந்நஜாத் 93 மார்ச் இதழ் பக்கம் 38-ல் அரபி மூலத்துடன் வெளியிட்டிருந்தோம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூற வழியில்லாமல் ஹதீஸை திரித்து எழுதிவிட்டு, நாம் ஒரு முடிவை முன்னரே எடுத்து கொண்டு அதற்கேற்ப ஹதீஸின் தமிழாக்கத்தை வளைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். […]
தொடர்ச்சி… அன்று கணினி கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் இருந்தது; இன்று அந்தக் கட்டாயம் இல்லை! 14. பிறையைப் பற்றியும் சூரியனைப் பற்றியும் திருகுர்ஆன் வசனங்களின் எண்களைக் கூறி நீங்களும் குறித்துக் கொண்டு போய் தமிழ் விரி வுரையை எடுத்துப் பாருங்கள். இவை அனைத் தும் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகிறது என்று நான் கூறியதாகக் கூறி நீங்கள் அளித்துள்ள பதிலில் அதைத்தான் நாமும் கூறுகின்றோம். சர்வதேச பிறை என்ற தலைப் பிறைக்கும் இந்த வசனங்களுக்கும் என்ன […]
அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பெருமை,கண்ணியம் இவற்றை அபகரிப்பவர்கள் மதகுருமார்கள்! அன்புச் சகோதரர் M.A.அப்துல் வதூது அவர்களுக்கு, அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக (21:92, 23:52) உலகை நடுநிலையுடன் வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் (3:110, 2:143, 22:78) இன்று பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கித் தவிக்கிறது. முஸ்லிம்கள் நேர்வழியில் இருந்தால் அல்லவா மற்றச் சமுதாயங்களுக்கு அந்த நேர்வழியைக் காட்ட முடியும். முஸ்லிம்களே எண்ணற்றக் கோணல் வழிகளில் திசைமாறிச் செல்லும்போது, நடுநிலையுடன் இருந்து மற்ற சமுதாயங்களுக்கு எவ்வாறு நேர்வழி காட்ட முடியும்? அதனால் இன்று மனித குலத்தினரிடம் இருக்கக் கூடாத அனைத்து ஒழுங்கீனங்களும், அடாத செயல்களும் நிறைந்து […]
M.ஜமாலுத்தீன், நாகர்கோவில், 9894932446 அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, உங்கள் கவனத்திற்கு, நாம் நமது அறிவைப் பயன்படுத்தாமல் நம் தலைவர்களையும், இமாம்களையும், அமைப்பு அமீர்களையும் பின்பற்றி வருகிறோம், இது சரியா? அல்லாஹ் தனது நெறிநூலில் நம்மை சிந்திக்கச் சொல்கிறான். மறுமையில் அல்லாஹ்விடம் தன்னந் தனியாக நிற்கும்போது இமாம்களோ, தலைவர்களோ, அமீர்களோ நமக்காக பரிந்து பேச முடியாது. அல்லாஹ் கூறுகிறான்.
அபூ நஜ்ம், ஏர்வாடி, (நெல்லை) அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர் களின் ஜும்ஆ பிரசங்கம் எப்படி இருந்தது? ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரழி அல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள்(ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும், கோபம் அதிகரித்து விடும். காலை யிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவர்கள், பின்னர்,