தூதர் வழியும்! முன்னோர்களின் வழியும்!

in 2023 ஆகஸ்ட்

தூதர் வழியும்! முன்னோர்களின் வழியும்!

அஹமது இப்ராஹிம்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க ளின் வழி ஒன்றே இம்மை மறுமை வெற்றிக்கு  ஆதாரமாகும்.

முன்னோர்களின் வழி அது மறுமையில் நிச்சயம்  நரகமே!

அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்) தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங் கள்என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்) களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண் டோமோ அதுவே எங்களுக்குப் போது மானதுஎன்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதா தையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாக வும், நேர்வழியில் நடக்காவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்று வார்கள்)  (அல்குர்ஆன்5:104)

மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள்அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்க ளும் பின்பற்றுகிறோம்என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர் கள், எதையும் விளங்காதவர்களாக வும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால்  கூடவா? (அல்குர்ஆன் 2:170)

நெருப்பில் அவர்களுடைய முகங் கள் புரட்டப்படும் அந்நாளில், “, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப் பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண் டுமே!’  என்று  கூறுவார்கள்.   (அல்குர்ஆன் 33:66)

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங் கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட் டார்கள்என்றும் அவர்கள் கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 33:67)

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு  சபிப்பாயாக  (என்பர்).  (அல்குர்ஆன் 33:68)

எவர்(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ் படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ் வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை; ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண் காணிப்பவராக  அனுப்பவில்லை.  (அல்குர்ஆன் 4:80)

நபி(ஸல்) அவர்களின் வழிநடந்தால் நரகமில்லை!

ஒரு கையில் இறைவேதம் (அல்குர்ஆன்) மறு கையில் நபி போதனை இருக் கையில்  நமக்கென்ன  மயக்கம்!!

Previous post:

Next post: