1990 ஜூன்

நபிவழியில் நம் தொழுகை தொடர் : 42 அபூ அப்தீர்ரஹ்மான்   சென்ற இதழின் தொடர் : “பித்அத் முதலிய தவறுகள் செய்யும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதன் நிலை: *    ஒருமுறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய “பித்அத்” அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள்.  ஹிஷாமுபின் ஹஸ்ஸான்(ரஹ்), முஸ்னத் ஸயீதுபின் மன்சூர்) *  ‘அதிய்யுபின் கியார்” என்பவர் உஸ்மான்(ரழி) அவர்கள் […]

குர்ஆனின் நற்போதனைகள்:    தொடர்:17 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!     ஏ. முஹம்மது அலி, எம், ஏ.,பி.எட்.,எம். பில்., 1.     (நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள்.     அல்லாஹ் உங்களை நேசிப்பான். (3:31) 2.    (நபியே!) நீர் கூறுவீராக. நீங்கள் எனக்கு வழிபட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். (48:16) 3.     அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவன். (58:13, 33:33) 4.    நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமின்)களாயின் […]

ஹதீஸ் பெட்டகம் தொடர் :4 ஏ. முஹம்மது அலி. எம்.ஏ.பி.எட்,எம்.பில். ஹஜ்ஜின் சிறப்பு: ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் வெகு தொலைவிலிருந்து உம்மிடம் வருவார்கள். (22:27) அரஃபாத்திலிருந்து திரும்பும் போது “மஷ்அருல் ஹராம்” என்னும் இடத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். (2:198) ரசூல்(ஸல்) கூறினார்கள்: வானவர்(மலக்கு)களிடம் அல்லாஹ் அரபாவில் கூடியிருக்கும் ஹாஜிகளைக் காட்டி (சிலாகித்துக்) கூறுகிறான். புழுதிபடிந்த, கலைந்த […]

இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்! (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையேப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3) அல்லாஹ்(ஜல்) வின் இவ்வேத வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமான வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம். வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் […]

ஹதீஸ்களின் இடைச்செருகலானவையும், பலகீனமானவையும் தொடர் :2 அபூரஜீன் இப்பகுதியில் ஹதீஸ்களைப் பற்றி இடைச்செருகலானவை, பலகீனமானவை என்று விமர்சிக்கப்படுவதெல்லாம் “முஹத்தீஸீன்” -ஹதீஸ் கலா வல்லுநர்களே அன்றி நாம் அல்ல. விமர்சனத்திலும் நமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஏற்கனவே இமாம் தஹபீ, இமாம் ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்) ஆகியோர் முறையே மீஜானுல் இஃதிதால், தஹ்தீபு அகிய நமது நூல்களில் அறிவிப்பாளர்களைப் பற்றி விமர்சித்துள்ள விமர்சிப்பை அடிப்படையாகக் கொண்டே ஹதீஸ்கள் விமர்சிக்கப்படுகின்றன. 16. “தன்னை அறிந்தவன் தனது ரட்சகனை அறிவான்” இது அடிப்படையில்லாத ஓர் […]

தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பது இஸ்லாமியக் கடமையல்லவா?                     Er. H. அப்துஸ்ஸமது B.E., M.Sc.(Eng) சென்னை         உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கத் தலைபடும்போது தன்மையை ஏவுவது எத்துணை அத்தியாவசியமோ அத்துணை இன்றியமையாதது தீமையைச் சுட்டிக்காட்டித் தடுப்பதும், இப்பணியை செம்மையாக செய்துவரும் அந்நஜாத்தை அதற்காகவே விமர்சிக்கவும், வெறுக்கவும், ஒதுக்கவும் முன்வருகின்றனர். நம் சகோதரர்கள். ஆலிம்களைக் குறை கூறுகிறது, வசைப்பாடுகிறது என்றும் சமுதாயத்தில் குழப்பத்தையும், பிரிவினையையும் உருவாக்கும் ஆக்கங்களையேத் தருகின்றது என்றும் தனிப்பட்டவர்கள் மாத்திரமல்லாமல், நன்னோக்கோடு இயங்கும் இயக்கங்களும் விமர்சிக்கின்றன. நன்மையை […]

முல்லாக்களின் கிஸ்ஸா  இமாம்களை அவமதிப்பதும்,  மக்களை குழப்புவதும் யார்? அபூ ஹாமிது, சென்னை. மத்ஹபுகள் இன்றியமையாதவை என்ற தம் முரட்டு வாதத்தை நிலைநாட்ட நாடி, அல்லாஹ் நல்கிய திருக்குர்ஆனுடைவும், அவனது திருத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறைகளுடையவும் ஆற்றலையும் தரத்தையும் தாழ்த்தி, “மக்காச்சுடர்” ஆசிரியப் பெருந்தகை சுலைமான் பாக்கவி அவர்கள் எழுதியவைகளை மறுத்தும், உண்மையை விளக்கியும் சென்ற இதழில் எழுதினோம். இமாம்களை அவமதிப்பவர்கள் என்றும் குழப்பவாதிகள் என்றும் நம்மை மக்கள் நம்பும் படி செய்ய  பகீரதப் பிரயத்தனம் செய்பவர்களில் […]

சிறப்பின் சிகரம் முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்(ஜல்) மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் (தாமாக) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.  நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்”   (22:75) ஒருக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் நாட்டில் எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரிலும் அல்லாஹ்(ஜல்) ஒருவரை மட்டும் தன் (இறைத்)தூதராய் தெரிவு செய்கிறான். (இறைத்)தூதுத்துவம் என்பது இறைவனால் அருளப்படுவது அன்றி, மனித முயற்சியால் பெறப்படுவதன்று. (இறைத்)”தூதுத்துவம்” அருளப்படுவதன் மூலம் இறைவனால் இறைத் தூதர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள். மனித சமுதாயத்தில் முதல் மனிதர் […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பள்ளிகளில் கிடைக்கும் நன்மையில் ஏற்றத் தாழ்வு இருப்பதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன? ரஜின் அஹ்மத், சென்னை தெளிவு : “எனது இப்பள்ளியில் தொழும் ஒரு தொழுகையானது இதரப் பள்ளிகளில் தொழும் 1000 தொழுகைகளை விட சிறப்பானதாகும். எனினும் மஸ்ஜிதுல் ஹராம் நீங்குதலாக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்) ஆகவே இவ்வறிவிப்பின்படி மஸ்ஜித் நபவியில் தொழுவதைவிட மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது சிறப்புமிக்கது […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவான வேதமும் உங்களிடம் வந்துள்ளது(5:15). இந்த வசனத்தில் பேரொளி என்பது எதைக் குறிக்கிறது? நபி(ஸல்) அவர்களை ஏன் குறிக்காது? எம்.ஏ.ஹாஜி முஹம்மது, நிரவி அல்ஹம்துலில்லாஹ்! தங்களைப் போன்றோர் குர்ஆனை புரட்ட ஆரம்பித்து விட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள இறைவசனத்தை முழுமையாக பார்ப்பீர்களேயானால் பேரொளி எது என்பது தெளிவாகிவிடும். குர்ஆனே குர்ஆனுக்கு தப்ஸீர் (விளக்கம்) என்பதை மறந்துவிடாதீர்கள். இப்போது முழு ஆயத்தைப் பாருங்கள். வேதமுடையவர்களே! நிச்சயமாக உங்களிடம் நம்முடைய தூதர் […]