2022 செப்டம்பர்

OCTOBER NAJATH 22

பாவமும் மன்னிப்புத் தேடுதலும். எம். சையத் முபாரக் (மனிதனுடைய) மனம் பாவம் (பாவங் கள்) செய்யும்படி அதிகம் தூண்டக்கூடிய தாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 12:53) நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண் டிருப்பதாலும் நாம் ஒவ்வொரு நாளும் இர விலும், பகலிலும் அதிகமானப் பாவங் களைச் செய்து கொண்டிருக்கிறோம். பாவங்களைப் பாவங்கள் என்று தெரிந்தும், தெரியாமலும், அலட்சியமாகவும் செய்து கொண்டிருக்கிறோம். இறை மறுப்பாளர் களும் பல கடவுள்களை வணங்கிக் கொண் டிருப்பவர்களும் பாவங்கள் செய்து […]

பிறைக்கணக்கின்படி நமது வயது கொஞ்சம் கூடுதல்தான்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை அவர்கள் முன்னூறு ஆண்டுகள் தமது குகையில் தங்கியிருந்தார்கள்: மேலும் ஒன் பது ஆண்டுகள் கூடுதலாக இருந்தார்கள். (அல்குர்ஆன் 18:25) என்பதானது; குகைவாசிகள் எவ்வளவு காலம் குகையில் தங்கியிருந்தார்கள் என் பதை உயர்ந்தோன் அல்லாஹ் தனது தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு விவரிக்கின்றான். அதாவது அவர்கள் குகையில் துயில் கொள் ளத் தொடங்கியதில் இருந்து அவர்களை அல்லாஹ் துயிலெழுப்பி அக்கால மக்களுக்குக் காண்பித்துக் கொடுத்தது வரை உள்ள கால […]

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? K.M.H. அபூ அப்தில்லாஹ் ஆகஸ்ட் மாத தொடர்ச்சி ……. 31:23 இந்த வசனம் என்ன சொல்கி றது? நபிக்கே அப்படிப்பட்டவர்கள் வி­ யத்தில் இந்த உலகில் தீர்ப்புச் செய்ய அதி காரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் பற்றி விசனப்பட்டு செயல்படுவதை அல் லாஹ் தடுக் கிறான், நாளை மறுமையில் அவர்களுக்குரிய தீர்ப்பு இருப்பதாகச் சொல்கிறான். அவர் களுடைய உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ்வே அறிபவன்; நீர் அல்ல என்று நபியையே கடுமையாக எச்சரித்துள்ளான். இறுதி நபிக்கே […]

கடவுள்! N. அலி, கல்லிடைக்குறிச்சி கடவுள் என்றாலே கட+வுள்=கடவுள். அதாவது இங்குள்ள அமைப்பை கடந்த வன். இவ்வுலகத்திலுள்ள யாதொன் றோடும் ஒப்பிட முடியாதவன். இவ்வுலகத் தின் அமைப்பை கடந்தவன். இவ்வுலகத் தின் அமைப்பையும் அதற்கான விதிமுறை களையும் வகுத்தவன் வழிகாட்டியவன். ஆனால் நாம் நடைமுறையில் கண்டு வருவது என்ன? கத்தரிக்காய் விலையில் “கறார்’ பேசும் நம்மவர்கள் கடவுள் வி­யத்தில் ரொம்பவும் தாராளமாக நடந்து கொள் கிறார்கள். இவ்வுலகத்தில் ஒரு மனிதனையோ ஒரு பொருளையோ அதிக உச்சத்துக்கு கொண்டு […]

பெரும் வழிகேடுகள் மூன்று! தஜ்முல் ஹயாத் கான் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு சந்தேகம் வரும். வழிகேடுகள் மூன்று தானா? இத்தனை வழிகேடுகளைத்தான் அல்லாஹ் சுட்டிக் காட்டியுள்ளானா? ஆனால் இதை படித்து முடிக்கும்போது இன்ஷா அல்லாஹ் ஓர் தெளிவு கிடைக்கும். நாம் அன்றாடம் தொழுகையில் ஓர் அற் புதமான வேண்டுகோளை-பிரார்த்த னையை-ஓர் துஆவை அல்லாஹ்விடத்தில் வைக்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அதை கேட்கிறோம். ஏன் ஒவ்வொரு ரகா அத்திலும் கேட்கிறோம். ஓர் நாளைக்கு 20 ரகாஅத்துகள் தொழுதால், 20தடவை […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூஅஸீம், இலங்கை ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… அப்போது இப்ராஹீம்(அலை) அவர் களோ இமாலய பொறுமையை மேற் கொண்டவர்களாக “”ஹஸ்பியல்லாஹு வநிஃஅமல் வகீல்” எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். பொறுப்பாளர்களில் அவன் மிக்க நல்லவன் என்று சொன்னார் கள். அவர்கள் தீக்குழியினுள் வீசியயறி யப்பட்டபோது, மழைக்குப் பொறுப்பாள ரான வானவர் மழை பொழிய வேண்டு மென எனக்கு உத்தரவிடப்பட்டால், நான் உடனே மழையை அனுப்பிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனா லும் அவரது கட்டளையை […]

மவ்லவிகள் (முஸ்லிம் மதகுருமார்கள்) எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நிகரானவர்களா? அஹமது இப்ராஹீம் அல்குர்ஆன் கூறுகின்றது : அல்லது, அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின் றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (குர்ஆன் 42:21) மேற்கண்ட வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதரையோ அல்லது கற்பனைத் […]