2014 ஏப்ரல்

மங்களம் மைந்தன் தித்திக்கும் திருமறையாக இருக்கும் திருகுர்ஆனின் இரத்தினக் கருத்துக்களால் கவரப்பட்டு தினந்தோறும் கணக்கில்லா மக்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியத்திற்கு சாட்சியளிக்கும் சபையில் சங்கமித்து, சத்தியக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறுபக்கம் சமுதாய சமுத்திரத்தில் பலர், தங்களின் தவறான கருத்தோட்டத்தில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான கருத்துக் குருடர்களாக நாடுகள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். திருகுர்ஆனைப் படித்தப் பிறகும் இஸ்லாத்தை விட்டும் தூரமாக ஒதுங்கியே நிற்கிறார்கள். சத்தியத்தின் ஒளியில் பயணத்தைத் தொடர்வதற்குத் தயங்குகிறார்கள். படைத்தவனுக்கு மட்டும் பணிந்து வாழவேண்டும் […]

Y. அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், செல்: 8608735960 நாம் வாழும் சூழலில் மன அழுத்தம் (Depression) பெறாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உள்ளம் அமைதியை இழந்து விட்டது. இதனால் நரம்பியல் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தாம்பத்ய நோய்கள் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரு முஃமின் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம். அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ளவர்கள் இயற்கைக்கு முரணான குடும்ப உறவுகளால், குடும்ப உறவுகள் […]

பிப்ரவரி 2014 தொடர்ச்சி…. M.T.M. முஜீபுதீன், இலங்கை நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண் மக்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக அன்புடை யவன். (அல்குர்ஆன் : 33:59) மனிதர்கள் உடை அணிவது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆபாசங்களைத் தவிர்ப்பதற்காக வும், அந்நிய ஆண்களின் துன்புறுத்தலிலிருந்து பெண்கள் தம்மைப் […]

ஐந்தாண்டுகளுக்கொரு முறை வழமையாக வரும் தேர்தல் திருவிழா தமிழகத்தில் 2014 ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாட்டை ஆள்வதற்கான திறமையுள்ள தகுதியுள்ளவர்களை முறையாகத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்வல்ல இது! மக்களிலேயே ஆகக் கேடு கேட்டவர்கள் மக்களின் பொன்னான வாக்குகளை அற்பக் காசுக்கு வாங்கிக் கொண்டு மக்கள் மன்றத்தில் நுழைந்து உள்ளே அராஜகங்கள் அட்டூழியங்கள் தினசரி செய்ய வாய்ப்பளிக்கும் தேர்தல். நடுத்தர, ஏழை மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, மக்கள் சொத்தைக் கபளீகரம் செய்து பகல் கொள்ளையடித்து, […]