2016 ஏப்ரல்

ஏப்ரல் 2016  ஜ. ஆகிர் – ரஜபு 1437 தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன? K.M.H. அபூ அப்தில்லாஹ் எதிர்வரும் மே 16 அன்று தமிழகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் சட்டசபைகளின் தேர்தல் நடை பெற இருக்கிறது. அதற்குரிய கெடுபிடிகள், பேரங்கள், பெட்டி மாற்றங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில் முஸ்லிம்களின் கடமை என்ன? குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து செயல்படக் கடமைப்பட்டி ருக்கிறார்கள். மனிதகுலத்திற்கென்று மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கொடுத்தது இறையாட்சி தான். […]