அறிவியல்

எஸ்.ஹலரத் அலி – திருச்சி-7. அல்லாஹ் கூறுகிறான்……..”. உங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணைக் கொண்டு, அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் (தயம்மம்) கொள்ளுங்கள்.”      – அல்குர் ஆன்.4:43, 5: 6.   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும்,  தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டு விட்டது. ஒருவர், தொழுகை எங்கு நேரம் வந்துவிட்டாலும் தொழுது கொள்ளலாம்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)    அஹ்மத், பைஹகீ (ஹதீஸ் சுருக்கம்)  இப்பூமியில் உள்ள மண் […]

நோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!…  குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.!! – MIT ஆய்வு! (Fasting Boosts Stem cells’ Regenerative Capacity) எஸ்.ஹலரத் அலி,..திருச்சி-7 விசுவாசிகளே! உங்களுக்கு முன்பு இருந்தவர்களின் மீது  நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. ( அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.   அல் குர்ஆன்.2:183                                                      …….. நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.    அல் குர்ஆன்.2:184. அல்லாஹ் தன் அடியார்களுக்கு […]

  எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7 அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழும் முஸ்லிம்களுக்கு சுவனம் பரிசாகக் கிடைக்கும் என்று இறைவன் வாக்களிக்கின்றான். அந்த மகத்துவம் மிக்க சுவனத்தில்…. ”தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும்……..”     – அல் குர்ஆன். 47:15 உயர்ந்த சுவனத்தில் பரிசாக கொடுக்கப்பெரும் பாலும்,தேனும், மதுவும் எப்படி எதனால் உருவாக்கப்படுகின்றது என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதே சமயம் இவ்வுலகில் மனிதர்களுக்கு […]

எஸ்.ஹலரத் அலி,- திருச்சி அல்லாஹ் படைத்த பெரும்படைப்புகளில் மனிதப்படைப்பு ஒன்றாகும்.எல்லா படைப்புகளையும் படைத்து இறுதியில் களிமண் சத்திலிருந்து ஆதி தந்தை ஆதம் (அலை) அவர்களை  படைத்தான். அவர்களிலிருந்து ஹவ்வா (அலை), இப்படி ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து மனித வர்க்கம் பல்கிப் பெருகியது. பிறக்கும் குழந்தைகள் சில நேரம் ஆணாகவும், சில நேரம் பெண்ணாகவும் பிறப்பதற்கு என்ன காரணம்? அன்று மதீனாவில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்னும் யூத மதகுரு, ஆண,பெண் குழந்தை பிறப்பு குறித்து […]

எஸ்.ஹலரத் அலி, – திருச்சி   இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம்.  எனினும் அவர்கள் அவற்றியுள்ள அத்தாட்சிகளைக் புறக்கணித்து விடுகிறார்கள்.    அல் குர்ஆன். 21;32 இதுபோன்ற இன்னும் சில வசனங்களில் பூமிக்கு பாதுகாப்பான கூரையை, முகட்டை அமைத்திருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்தான் இப்பூமியைத் தங்குமிடமாகவும்; வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்,….       அல் குர்ஆன். 40:64 நம் தலைக்கு மேல் தெரியும் வானத்தை ஒரு பாதுகாப்பான விதானமாக – கூரையாக – முகடாக அமைத்து, அல்லாஹ் […]

மாட்டிற்கும் மனிதனுக்கும் நன்மை..தீமை தரும் பசுமை செல்வம்! ( SUNLIGHT+CHOLOROPHYLL= ATP & PHOTOSENSITIZATION ) எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7 இந்த உலகத்தில் மனிதர்கள் செல்வத்தை தேடி அடைந்திட வேண்டும் என்று பலவாறாக முயற்சி செய்கிறார்கள்.ஆயினும் இப்படி கடினமாக தேடிய செல்வம் அவர்களுக்கு நன்மை அளிக்குமா? தீமை அளிக்குமா என்பதை நபி ஸல் அவர்கள் கால்நடைகளை உதாரணமாக காட்டி விளக்குகிறார்கள். இந்த ஹதீஸில், ஒரு நவீன அறிவியல் உண்மை புதைந்துள்ளது. அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இறைத்தூதர் (ஸல்) […]

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் பிரமாண்டமான உயிரினங்களும்,கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளும் இவ்வுலகில் வாழ்கின்றன.இந்த படைப்பினங்களின் மூலம்  பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதனுக்கு, அல்லாஹ் பல உதாரணங்களை  சொல்லிக் காட்டி  பாடம் நடத்துகின்றான். அவற்றுள் ஒன்று நாம் அற்பமாக கருதும் கொசுவின் மூலமாக, நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. – அல்குர்ஆன்.2:26.  உருவத்தில் மிக சிறியதாக, அற்பமானதாக இருந்தாலும், மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளில் கொசுக்களே முதலிடத்தில் இருக்கின்றன.  மலேரியா, டெங்கு, யானைக்கால் […]

பிஸ்மில்லாஹ் அர்- ரஹ்மான் அர்-ரஹீம்  எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7. பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும்,இவர்கள் அறியாதவற்றையும், ஜோடி ஜோடியாக படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.     அல் குர்ஆன்.36:36. இன்னும் குதிரை,கோவேரி கழுதைகள்,கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.   அல் குர்ஆன்.16:8. அல்லாஹ் பூமியில் படைத்த படைப்பினங்களை சுருக்கமாக,மனிதர்,கால்நடை,தாவரங்கள் என்று நாம் அறிந்ததை சொல்லிவிட்டு,நாம் அறியாத ஒன்றையும் பூமியில் படைத்திருப்பதாக கூறுவது சிந்திக்கத்தக்கது.உண்மையில் இவ்வசனம் எம்மக்கள் […]

 (Plasma Cannon Ball Shooting Star) அல்லாஹ் படைத்த படைபினங்களுக்குள் சிறப்புக்குரிய படைப்பாக மனு,ஜின், மலக்குகள் உள்ளனர். மனிதனை களி மண்ணிலும், ஜின்களை கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலையிலும் மலக்குகளை ஒளியாலும் அல்லாஹ் படைத்தான். மனிதர்களைப் படைப்பதற்குப் முன்பே மலக்குமார்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்து விட்டான். காய்ந்த களி மண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்து விட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத்தோம்.   அதற்கு முன் நாம் (ஆதி) ஜின்னைத் தகிக்கும் […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி, திருச்சி- மனித குல வரலாற்றில் ஏராளமான பேரழிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன.இயற்கையின் சீற்றங்களான பெரும்ம ழை,புயல்,வெள்ளம்,எரிமலை,பூகம்பம், போன்றவற்றால் மனித குலம் அழிந்துள்ளது. மனிதர்களுக்கிடையே நடந்த பெரும் போர்களினால் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். ஆனாலும் இது போன்ற பேரழிவு சம்பவங்களினால் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் அழிந்து விடவில்லை. ஆனால் அல் குர்ஆனில் அல்லாஹ் கூறும் “யாஜுஜ்-மாஜுஜ்’ எனும் பெரும் கூட்டம், இறுதி நாளில் வெளியாகி பேரழிவில் ஈடுபடும்.இக்கூட்டத்தாரை எந்த மனிதராலும், எந்த வல்லரசாலும் தோற்கடிக்க […]

விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் (Unique Identification Data) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  — எஸ் ஹலரத் அலி — திருச்சி-7 அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு […]

எஸ். ஹலரத் அலி. திருச்சி-7. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்ச உலகைப்படைத்து, பகுத்தறிவுள்ள மனிதனையும் படைத்தான். தான் படைத்த மனிதனுக்கு இவ்வுலகை ஆளும் வல்லமையையும் ஆற்றலையும் கொடுத்தான். இவ்வுலகில் அந்த ஒரு இறைவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர் காட்டிய நேர் வழியில் நடந்து சென்றவர்களுக்கு சுவனத்தையும், படைத்தவனை மறந்து படைபினங்களை கடவுளாக வணங்கி, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து வாழ்ந்தவர்களுக்கு கொடும் நரகத்தையும் தயார் செய்து வைத்துள்ளான். நல்லடியார்களுக்கு பரிசளிக்கப்படும் சுவனத்தின் அந்தஸ்தை […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் எஸ்.ஹலரத் அலி.திருச்சி-7.  அல்லாஹ் படைத்த இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், அதன் தோற்றம் குறித்து விடைதெரியா மர்மங்கள் ஏராளம். பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் பகுதி (Dark Energy)73% கரும் சக்தியானது மனிதக் கண்ணுக்கு புலப்படாமலும் என்னவென்று விளங்க முடியாமலும் “ அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது. அதைப்போன்று அடுத்து மர்மமானது, பிரபஞ்சத்தின் கால் பகுதியாக 23% இருக்கும் (Dark Matter) “ கரும் பொருள்” இன்னும் புதிருக்குள் புதிரான நியூட்ரினோ துகள்கள் பிரபஞ்சத்தின் […]

மழையையும் இறக்கினோம்! இரும்பையும் இறக்கினோம்!

S.ஹலரத் அலி, திருச்சி சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர் ஆதியில் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களைக் கூறி வந்தது. நாலரைக் கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், […]

நாத்தீக பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு…. நோபல் பரிசு-2011-பிரபஞ்ச விரிவு ஓர் ஆய்வு அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை-உறுதிப்படுத்தும் ஆய்வின் முடிவுகள்: ஜாஃபர் சித்தீக், கம்பம் நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான 5 துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு 1969ஆம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டுத் தேசிய வங்கியால் ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.

Google GmailYahoo MailHotmailAOL MailAny email     S.ஹலரத் அலி, ஜித்தா. அல் குர்ஆனின் வழியில் அறிவியல்… இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9

  அல்குர்ஆன் வழியில் அறிவியல்… S.ஹலரத் அலி, ஜித்தா  அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.

   அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… BLACK HOLE – கருந்துளை மர்மங்கள் S.ஹலரத் அலி, ஜித்தா