2026 ஜூலை

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத்,  இலங்கை ஜூன்  2026  தொடர்ச்சி… அதீத செல்வச் செழிப்பின் செருக்கினாலும், மிதமிஞ்சிய, பெருமையும், அகம்பாவமும், ஆணவமும், அகந்தையும் கொண்டு மண்ணில் பவனி வரும்போது மூஸா(அலை) அவர் களும், அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களும் காரூனை அழைத்து “உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியது எது? உனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளவற்றில் மறுமை இல்லத்தைத் தேடிக்கொள். இவ்வுலகில் உனக்குள்ள பங்கையும் நீ மறந்து விடாதே. உனக்கு அல்லாஹ் நன்மை செய்ததைப் போன்று நீயும் […]

{ 0 comments }

இஸ்லாத்தின் பார்வையில் மத நல்லிணக்கம்! – எஸ். ஹலரத் அலி 1. மதநல்லிணக்கம் என்றால் என்ன? இஸ்லாமிய  வரையறை!  நல்லிணக்கம் = எல்லா மதமும் ஒன்று. நல்லிணக்கம் = எல்லா மனிதனும் கண்ணியமானவன். இஸ்லாம் சொல்லும் நல்லிணக்கம்…. “தஆயுஷ் சில்மி” – சமாதான  சகவாழ்வு! கொள்கையில் சமரசம் இல்லை. மனிதனாக வாழ்வதில் சகோதரத்துவம். குர்ஆன் 49:13 “மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒரு வரையயாருவர் அறிந்துகொள்ள உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கி […]

{ 0 comments }

திரைப்படமும் இஸ்லாமும் குர்ஆன், ஹதீத் பார்வையில்… எஸ். ஹலரத் அலி முன்னுரை :  1. ஊடகம் ஒரு கத்தி போன்றது…. கத்தி காய்கறி நறுக்கவும் பயன்படும், கொலை செய்யவும் பயன்படும். கத்தி ஹராம் இல்லை. பயன்பாடுதான் ஹலால்–ஹராமை தீர்மானிக்கும். சினிமாவும் அப்படித்தான். குர்ஆன் சினிமாவை நேரடியாக பேசவில்லை. ஏனெனில் நபி(ஸல்) காலத்தில் சினிமா இல்லை. ஆனால் சித்திரம், கதை, பொழுது போக்கு, பெண், ஆண் கலப்பு, இசை பொய் இவை பற்றி குர்ஆன்–ஹதீத் தெளிவான கொள்கைகளை வைத்துள்ளது. […]

{ 0 comments }

இறைவன் ஒருவனே என்பது குறித்து இறைநூல்கள் கூறுவது என்ன? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த  ஒரே  இறைவன்  பெயரால்…. இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பது இறைநூலின் முக்கியமானக் கருத்தாகும். இதைப் பற்றி  கூறும்  சில  முக்கிய  வசனங்கள். 1. இறைநூல்  வசனம்  (112:1-4) கூறுவீராக: அவன் அந்த இறைவன் ஒருவனே. அந்த இறைவன் (எவரிடமும் […]

{ 0 comments }

மோஸஸ் எனும் மூஸா (அலை) வரலாறு… S.H. அப்துர் ரஹ்மான் மே  மாத  தொடர்ச்சி…… “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” அந்த (ஒரே) இறைவன் பெயரால்…. இறை நூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறைநூலில் பல இடங்களில்  விரிவாக  வருகிறது. (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம். […]

{ 0 comments }