2016 மார்ச்

மார்ச் 2016 ஜ.அவ்வல்-ஜ.ஆகிர் 1437 அரசுகள் ஏன்? மனிதகுலம் தோன்றியதிலிருந்து ஒரே சமுதாயமாகவும், ஒரே தலைமையின் கீழும் வளமாக வாழ்ந்து வந்தது. ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்ற (பார்க்க : 2:36,38,39, 7:11-25, 15:31-44) மனித சமுதாயத்தில் புகுந்து அவர்களை வழிகெடுத்து அவர்களில் மிகப் பெரும்பாலோரை நரகில் தள்ளி வருகிறான். இறைவனும் மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்தத் தொடர்ந்து தனது தூதர்களை மனிதகுலத்திலிருந்தே தேர்ந்தெடுத்து மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டச் செய்தான். ஆயினும் ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகும் ஷைத்தான் […]