2014 அக்டோபர்

MTM. முஜீபுதீன், இலங்கை செப்டம்பர் 2014 தொடர்ச்சி…… அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளல் : அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடைய ஒவ் வொரு இறை விசுவாசியும் தமது எல்லாத் தேவைக்கும் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைத்தல் வேண்டும். மனிதர்கள் தமது எல்லாத் தேவைகளுக்காக அல்லாஹ்வை விடுத்து, எந்த இறந்த அல்லது உயிருடன் உள்ள கற்பனைத் தெய்வங்களிடமும் பிரார்த்திப்பது கூடாது. அவ்வாறு மனிதர்கள், வானவர்களிடமோ அல்லது ஷைத்தான் ஜின்களிடமோ அல்லது இறைத் தூதர்களிடமோ அல்லது இறந்து போன […]

Y.முகமது ஹனீப், திருச்சி “பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவக்க வேண்டும்’ என்பது சரிதானா?…..! என்றால் அதுதான் இல்லை. பிறகு ஏன் சந்திரப் பிறை பார்த்து ரமழான் நோன்பைத் துவங்குகின்றனர் என்பதுதான் பேதைகளின் கேள்வி. இதற்கான பதில் என்னவென்றால்